Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
+10
கைப்புள்ள
rammalar
ahmad78
ansar hayath
நண்பன்
பானுஷபானா
மீனு
*சம்ஸ்
ராகவா
Muthumohamed
14 posters
Page 20 of 40
Page 20 of 40 • 1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
First topic message reminder :
வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!
நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!
நமக்கு நல்லதே நடக்கும்..!
யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,
அவரைத் தேடி தீமையே வரும்..!!!
அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!
இதுதான் இயற்கையின் நியதி.....!!
நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!
வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!
நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!
நமக்கு நல்லதே நடக்கும்..!
யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,
அவரைத் தேடி தீமையே வரும்..!!!
அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!
இதுதான் இயற்கையின் நியதி.....!!
நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
@. @.ansar hayath wrote:கோபம் இருக்கும் இடத்தில்தான் அன்பும் இருக்கும் ...அதிகமாக ... :cheers:மீனு wrote:ansar hayath wrote:மீனு wrote:அது நல்லது என்கிறீர்கள் :%ansar hayath wrote:மீனு wrote:இதில் எது நல்லது ?Muthumohamed wrote:வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,
மன்னிப்புக்கு வழி தேடும்....
உள்ளே அடக்கிய கோபம்,
பழிக்கு வழி தேடும்........!!!!
வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,
மன்னிப்புக்கு வழி தேடும்....
@.
:*: :*: கட்டைய தூக்காதங்க...அப்போ இதுதான் சரியோ ...ஒகே மீனு
"உள்ளே அடக்கிய கோபம்,
பழிக்கு வழி தேடும்" :cheers: :cheers:
மொத்தத்தில் கோபமே வரப்படாது #heart
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
:.”:அச்சலா wrote:@. @.ansar hayath wrote:கோபம் இருக்கும் இடத்தில்தான் அன்பும் இருக்கும் ...அதிகமாக ... :cheers:மீனு wrote:ansar hayath wrote:மீனு wrote:அது நல்லது என்கிறீர்கள் :%ansar hayath wrote:மீனு wrote:இதில் எது நல்லது ?Muthumohamed wrote:வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,
மன்னிப்புக்கு வழி தேடும்....
உள்ளே அடக்கிய கோபம்,
பழிக்கு வழி தேடும்........!!!!
வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,
மன்னிப்புக்கு வழி தேடும்....
@.
:*: :*: கட்டைய தூக்காதங்க...அப்போ இதுதான் சரியோ ...ஒகே மீனு
"உள்ளே அடக்கிய கோபம்,
பழிக்கு வழி தேடும்" :cheers: :cheers:
மொத்தத்தில் கோபமே வரப்படாது #heart
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
அப்போ எனக்கு ரொம்ப கோபம் வரும் ம்ம் :#.:ansar hayath wrote:கோபம் இருக்கும் இடத்தில்தான் அன்பும் இருக்கும் ...அதிகமாக ... :cheers:மீனு wrote:ansar hayath wrote:மீனு wrote:அது நல்லது என்கிறீர்கள் :%ansar hayath wrote:மீனு wrote:இதில் எது நல்லது ?Muthumohamed wrote:வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,
மன்னிப்புக்கு வழி தேடும்....
உள்ளே அடக்கிய கோபம்,
பழிக்கு வழி தேடும்........!!!!
வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,
மன்னிப்புக்கு வழி தேடும்....
@.
:*: :*: கட்டைய தூக்காதங்க...அப்போ இதுதான் சரியோ ...ஒகே மீனு
"உள்ளே அடக்கிய கோபம்,
பழிக்கு வழி தேடும்" :cheers: :cheers:
மொத்தத்தில் கோபமே வரப்படாது #heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
மலர்ப் பாதையாக
வாழ்க்கை எப்போதுமே இருப்பதில்லை.
அப்படி இருந்தாலும்,
அது சலிப்பினைத் தந்துவிடும்......
வாழ்க்கை எப்போதுமே இருப்பதில்லை.
அப்படி இருந்தாலும்,
அது சலிப்பினைத் தந்துவிடும்......
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின்னர் தான்,
மனிதர்கள்
அதிக அடக்கத்தையும், அறிவையும் பெறுகின்றனர்.
மனிதர்கள்
அதிக அடக்கத்தையும், அறிவையும் பெறுகின்றனர்.
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
போட்டி, பொறாமை இருக்கும் வரையில்
யாருக்கும் மனநிறைவு உண்டாவதில்லை...
தேவைகளை அதிகப்படுத்தி கொண்டே போவதால்..
வேண்டாத செயல்களைச் செய்து,
பின்னர் அவதிப்பட நேரிடும்......
யாருக்கும் மனநிறைவு உண்டாவதில்லை...
தேவைகளை அதிகப்படுத்தி கொண்டே போவதால்..
வேண்டாத செயல்களைச் செய்து,
பின்னர் அவதிப்பட நேரிடும்......
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
அடங்காத அலைகள் நிறைந்த கடலைப் போல,
எதிர்பாராத ஏற்றங்களும், இறக்கங்களும்,
வளைவுகளும் நிறைந்ததுதான் வாழ்க்கை....
ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்....
அமைதியான கடல் என்றுமே
திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை...
ஆர்ப்பரிக்கும் கடலை எதிர்கொண்டு செல்பவனே,
சிறந்த மாலுமியாக வளர்ச்சியடைகிறான்....
திட்டமிட்டு செயல்படுபவனே,
வாழ்வின் ஏற்ற இறக்கங்களை மீறி,
வெற்றி பெறக் கற்றுக்கொள்கிறான்....
எதிர்பாராத ஏற்றங்களும், இறக்கங்களும்,
வளைவுகளும் நிறைந்ததுதான் வாழ்க்கை....
ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்....
அமைதியான கடல் என்றுமே
திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை...
ஆர்ப்பரிக்கும் கடலை எதிர்கொண்டு செல்பவனே,
சிறந்த மாலுமியாக வளர்ச்சியடைகிறான்....
திட்டமிட்டு செயல்படுபவனே,
வாழ்வின் ஏற்ற இறக்கங்களை மீறி,
வெற்றி பெறக் கற்றுக்கொள்கிறான்....
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
பொறுமையில்லாதவனிடம்
தத்துவ ஞானமும் இருப்பதில்லை....
-------------------------------
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்..
ஒரு சிலரிடம் மட்டுமே
வாயைக் கொடுக்க வேண்டும்....
தத்துவ ஞானமும் இருப்பதில்லை....
-------------------------------
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்..
ஒரு சிலரிடம் மட்டுமே
வாயைக் கொடுக்க வேண்டும்....
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
வாழ்க்கையில்
நாம் முன்னேற முன்னேறத்தான்...
நம் திறமைகளின் வரம்புகளை
நாம் தெரிந்து கொள்கிறோம்....
நாம் முன்னேற முன்னேறத்தான்...
நம் திறமைகளின் வரம்புகளை
நாம் தெரிந்து கொள்கிறோம்....
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
நாக்கு ஒரு கொடிய மிருகம்....
அதை அவிழ்த்துவிட்டால்,
மீண்டும் கட்டுவது கடினம்.....
அதை அவிழ்த்துவிட்டால்,
மீண்டும் கட்டுவது கடினம்.....
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால்,
உன்னுடைய கால்களால் நடந்து போ....
மற்றவர்களின்
முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே....
உன்னுடைய கால்களால் நடந்து போ....
மற்றவர்களின்
முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே....
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது,
நீங்கள் எதைப் போதித்தாலும் - அது
அவர்களுக்கு முட்டாள் தனமாகவே படும்..
நீங்கள் எதைப் போதித்தாலும் - அது
அவர்களுக்கு முட்டாள் தனமாகவே படும்..
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
ஒரு பெண்ணைப் பற்றி
அவதூறு சொல்வதை விட,
ஓர் ஆலயத்தை எரிப்பது குறைந்த பாவம்...
...(யாரோ).....
அவதூறு சொல்வதை விட,
ஓர் ஆலயத்தை எரிப்பது குறைந்த பாவம்...
...(யாரோ).....
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
உன் அருகில் இருக்கும் அனைவரும்
உன்னை நேசிப்பதும் இல்லை......
உன்னை நேசிக்கும் அனைவரும்,
எப்போதும் உன் அருகில் இருப்பதும் இல்லை..!
உன்னை நேசிப்பதும் இல்லை......
உன்னை நேசிக்கும் அனைவரும்,
எப்போதும் உன் அருகில் இருப்பதும் இல்லை..!
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
அறிவு என்பது
கொல்லன் பட்டறை கத்தியைப்போல்,
அவ்வப்போது
தீட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்..
கொல்லன் பட்டறை கத்தியைப்போல்,
அவ்வப்போது
தீட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்..
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
உன் ஆசைகளை கட்டுபடுத்து,
நிம்மதி உன்னை தேடி வரும்....
----------------------------
பணத்தினால் செய்ய முடியாதது எல்லாம்
பக்குவப்பட்டவனால் செய்ய முடியும்.....
நிம்மதி உன்னை தேடி வரும்....
----------------------------
பணத்தினால் செய்ய முடியாதது எல்லாம்
பக்குவப்பட்டவனால் செய்ய முடியும்.....
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
சகோதரா.......!!!
நீ பாவம் செய்தது ஆச்சரியமல்ல.....
செய்த பாவத்தை எண்ணி..
மனம் வருந்தி....... மன்றாடி....
இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டு.....
புது மனிதனாக மாற நினைக்காமல் இருக்கிறாயே..
இதுதான் ஆச்சரியம்.....!!!!
நீ பாவம் செய்தது ஆச்சரியமல்ல.....
செய்த பாவத்தை எண்ணி..
மனம் வருந்தி....... மன்றாடி....
இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டு.....
புது மனிதனாக மாற நினைக்காமல் இருக்கிறாயே..
இதுதான் ஆச்சரியம்.....!!!!
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
போர்க்களமா வாழ்க்கை....?
பார்க்கலாமே ஒரு கை..!!!
சோர்ந்து விடாதே..!!!!
இதுதானா வாழ்க்கை என்று
கோழைகளின் பட்டியலில்
சேர்ந்து விடாதே.....!!!
பார்க்கலாமே ஒரு கை..!!!
சோர்ந்து விடாதே..!!!!
இதுதானா வாழ்க்கை என்று
கோழைகளின் பட்டியலில்
சேர்ந்து விடாதே.....!!!
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
வாழ்கையை மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்.
அதில் எதற்கு பொறாமை, கோபம், வெறுப்பு....
தன்னலமற்ற மனித சமுதாயமும்,
மனித நேயம் உள்ள மனித இனமும்
என்று தோன்றுகிறதோ....
அன்று பிறக்கும் மனித இனத்தின் சுதந்திரம்...!
அதில் எதற்கு பொறாமை, கோபம், வெறுப்பு....
தன்னலமற்ற மனித சமுதாயமும்,
மனித நேயம் உள்ள மனித இனமும்
என்று தோன்றுகிறதோ....
அன்று பிறக்கும் மனித இனத்தின் சுதந்திரம்...!
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
பிரச்சனையை கண்டு நழுவாமல்,
எதிர்கொண்டு சமாளியுங்கள்....
வெற்றிக்கும், தோல்விக்கும் இடையே உள்ள
வித்தியாசத்தை நிர்ணயிப்பது தான் பிரச்சினை...
வாட்டி வதைத்தாலும், கடுமையாக பாடுபட்டாலும்
பிரச்சைனைகளோடு போரிட்டால் தான்
தீர்வு காண முடியும்.....
எதிர்கொண்டு சமாளியுங்கள்....
வெற்றிக்கும், தோல்விக்கும் இடையே உள்ள
வித்தியாசத்தை நிர்ணயிப்பது தான் பிரச்சினை...
வாட்டி வதைத்தாலும், கடுமையாக பாடுபட்டாலும்
பிரச்சைனைகளோடு போரிட்டால் தான்
தீர்வு காண முடியும்.....
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
மனிதன்....
ஆண்டவனிடம் செல்ல தவழ்ந்து செல்கின்றான்.,
சாத்தானிடம் செல்லத் துள்ளி ஓடுகிறான்...!!!
நல்லவற்றை ஏற்றுக்கொள்ள காலம் தாமதிக்கிறான்..
கெட்ட விடயங்களை உடனே ஏற்றுக் கொள்கிறான்...!
ஆண்டவனிடம் செல்ல தவழ்ந்து செல்கின்றான்.,
சாத்தானிடம் செல்லத் துள்ளி ஓடுகிறான்...!!!
நல்லவற்றை ஏற்றுக்கொள்ள காலம் தாமதிக்கிறான்..
கெட்ட விடயங்களை உடனே ஏற்றுக் கொள்கிறான்...!
Page 20 of 40 • 1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40
Similar topics
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது-2
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது-2
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
Page 20 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|