சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+10
கைப்புள்ள
rammalar
ahmad78
ansar hayath
நண்பன்
பானுஷபானா
மீனு
*சம்ஸ்
ராகவா
Muthumohamed
14 posters

Page 19 of 40 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 26 Dec 2012 - 18:29

First topic message reminder :

வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!

நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!

நமக்கு நல்லதே நடக்கும்..!

யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,

அவரைத் தேடி தீமையே வரும்..!!!

அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!

இதுதான் இயற்கையின் நியதி.....!!



நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 9k=
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 16 Feb 2013 - 21:38

இன்று...

மற்றவனை பற்றி உன்னிடம் புறம் பேசுபவன்..


நாளை - உன்னை பற்றி

மற்றவனிடம் புறம் பேச தயங்கமாட்டான்....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 16 Feb 2013 - 21:38

வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!


நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!

நமக்கு நல்லதே நடக்கும்..!


யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,

அவரைத் தேடி தீமையே வரும்..!!!


அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!


இதுதான் இயற்கையின் நியதி.....!!



நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 16 Feb 2013 - 21:38

ஒருவரை விரும்பினால்...

அவரின் நல்ல விஷயங்கள் மட்டும்

நம் கண்ணுக்கு தெரியும்......



அவரையே வெறுத்தால்.......

அவரின் கெட்ட விஷயங்கள் மட்டுமே

நம் கண்ணுக்கு தெரியும்........
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 16 Feb 2013 - 21:39

ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்...

பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு...


ஒரு கவளம் சோற்றை கூட

அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..!

ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்கிறது...


உலக அதிசயம்..!


எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்

கருவறையை விட பாதுகாப்பான அறையை

குழந்தைக்கு யாரால் தர முடியும்..???


இறைவனின் வல்லமைக்கு இதனை விட

சான்று வேண்டுமா..???


இது பெண்மையின் மறுபிறவி…!


பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது,

பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!

வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்–ஆனால்

இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்......!!!!


குழந்தையாய்…

சிறுமியாய்…

குமரியாய்…

மனைவியாய் வளரும் உறவு

தாய்மையில் தான் தன்னிறைவு பெறுகிறது..!


கொஞ்சும் போது

தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே

தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்...!


நள்ளிரவில்,

குழந்தையின் அழுகை எல்லோருக்கும் எரிச்சல்,

தாய்மைக்குத் தான் பதட்டம்.....!!!


தாய்மையின் மகத்துவத்தை எத்தனை

தத்துவமாயும், தத்ரூபமாயும் சொல்லலாம்.


எல்லாவற்றையும் விட,

அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்.


"தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறதென்று"…
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 16 Feb 2013 - 21:39

மகனுக்கு வயது வந்தது.....

பள்ளியில் சேர்த்தாள் தாய்...!


அவளுக்கு வயது போனது....

முதியோர் இல்லத்தில் சேர்த்தான் மகன்..!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 16 Feb 2013 - 21:41

அரசியல் அதிகாரம் என்பது

ஒருவரிடமோ,அல்லது சிலரிடமோ

இல்லையெனில் பலரிடமோ இருக்கலாம்.


ஆனால்.....

அதிகாரத்தில் இருப்பவர்கள்

பொது நன்மைக்காகப் பாடுபடவேண்டும்.

அப்போதுதான் சரியான அரசியல் நடப்பதாகப் பொருள்.


அதை விடுத்து....

அதிகாரத்தில் இருப்பவர்களின்

நலன் மட்டுமே பேணப்படுமாயின்,

அது மோசமான நிலமைக்குக் கொண்டு செல்லும்....






-அரிஸ்டாட்டில்.........
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 16 Feb 2013 - 21:42

உதவி...........செய்யக் கூடியது.

விவாதம்.........விலக்க வேண்டியது.

அதிகப் பேச்சு....ஆபத்தை விளைவிப்பது.


நட்பு.................பிரியக்கூடாதது.

நன்றி.................மறக்கக்கூடாதது.

வதந்தி..................நம்பக்கூடாதது.

வாய்ப்பு................நழுவ விடக்கூடாதது.


வெறுப்பு...............மிகவும் வேண்டாதது.

நம்பிக்கை துரோகம்....செய்யக்கூடாதது.


பேராசை............மிகவும் கொடிய நோய்.

பொறாமை...........கீழ்த்தரமான விஷயம்.


உழைப்பு..............உயர்வுக்கு வழி.

சமயோசித புத்தி..மிகப் பெரிய தேவை.

மத நல்லிணக்கம்....அவசியம் தேவை....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 16 Feb 2013 - 21:42

வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,

மன்னிப்புக்கு வழி தேடும்....


உள்ளே அடக்கிய கோபம்,

பழிக்கு வழி தேடும்........!!!!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 16 Feb 2013 - 21:42

கீழே கொடுக்கப்பட்ட பதில்கள் இரண்டுமே


சிலருக்குச் சரியாகத் தோன்றலாம்..!

சிலருக்குத் தவறாகத் தோன்றலாம்..!


இந்த உலகில் எல்லாம் இப்படித்தான்...!


இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோமா..?

மூன்றாவதாக ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறோமா...?


என்பதில் தான்

நம் வாழ்க்கை சுழன்றுகொண்டிருக்கிறது...




கொடுத்தால் குறையாதது...?

அ. அன்பு. ஆ. கல்வி.



பெற்றால் நிறையாதது...?

அ. ஆசை. ஆ. புகழ்.



பணத்தைவிட மதிப்புமிக்கது...?

அ. போதுமென்ற மனம். ஆ. ஈகை குணம்.


உலகில் விலைமதிக்க முடியாதது.?

அ. தாயின் அன்பு. ஆ. குழந்தையின் சிரிப்பு.



மதிப்பற்றது...?

அ.ஈயாதவன் செல்வம்.

ஆ.உழைக்காதவனின் கடவுள் வணக்கம்.



தவிர்க்கவேண்டியது....?

அ. அன்பின்றிப் பெறும் உணவு.

ஆ.வரவுக்கு மேல் செய்யும் செலவு.



அழகு எங்கு உள்ளது....?

அ.காண்பிக்கும் கண்ணில்.

ஆ.விரும்பும் மனதில்.



சுவையான உணவு....?

அ.பசித்த பின் உண்பது.

ஆ.பகிர்ந்து உண்பது.



அறிவு எனப்படுவது....?

அ.அறிதல்.

ஆ.அறியாமையை உணர்தல்.



மறக்க முடியாதது....?

அ.வெற்றி.

ஆ.தோல்வி.



மறக்கக் கூடாதது....?

அ.நமக்கு செய்த உதவி.

ஆ.நமக்காக அழுத கண்ணீர்.



முட்டாள் என்பவன்...?

அ.ஒரே தவறைத் தொடர்ந்து செய்பவன்.

ஆ.தான் ஒரு முட்டாள் என்பதை அறியாதவன்.



எல்லோராலும் முடியாதது....?

அ.சிந்திப்பது.

ஆ.சிந்தனையை மற்றவருக்கு புரியுமாறு வெளிப்படுத்துவது.



சிரிப்பை வரவழைப்பது...?

அ.அரசியல்வாதிகளின் பேச்சு.

ஆ.ஆன்மீகவாதிகளின் சொற்பொழிவு...



முழு அளவு காட்டுமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 526594_533075446723925_1625405975_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 16 Feb 2013 - 21:42

விடியும் என்று விண்ணை நம்பும் நீ !
முடியும் என்று உன்னை நம்பு .
முடியும் வரை முயற்சி செய் ,
உன்னால் முடியும் வரை அல்ல ,
நீ நினைத்த செயல் முடியும் வரை.....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by ராகவா Sun 17 Feb 2013 - 0:16

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 331844
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by மீனு Sun 17 Feb 2013 - 8:47

Muthumohamed wrote:இன்று...

மற்றவனை பற்றி உன்னிடம் புறம் பேசுபவன்..


நாளை - உன்னை பற்றி

மற்றவனிடம் புறம் பேச தயங்கமாட்டான்....
சூப்பர் சூப்பர்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by மீனு Sun 17 Feb 2013 - 8:49

Muthumohamed wrote:வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!


நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!

நமக்கு நல்லதே நடக்கும்..!


யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,

அவரைத் தேடி தீமையே வரும்..!!!


அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!


இதுதான் இயற்கையின் நியதி.....!!



நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!
நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!! :flower: :flower:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by மீனு Sun 17 Feb 2013 - 8:50

Muthumohamed wrote:ஒருவரை விரும்பினால்...

அவரின் நல்ல விஷயங்கள் மட்டும்

நம் கண்ணுக்கு தெரியும்......



அவரையே வெறுத்தால்.......

அவரின் கெட்ட விஷயங்கள் மட்டுமே

நம் கண்ணுக்கு தெரியும்........
@. @.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by மீனு Sun 17 Feb 2013 - 9:27

Muthumohamed wrote:ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்...

பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு...


ஒரு கவளம் சோற்றை கூட

அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..!

ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்கிறது...


உலக அதிசயம்..!


எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்

கருவறையை விட பாதுகாப்பான அறையை

குழந்தைக்கு யாரால் தர முடியும்..???


இறைவனின் வல்லமைக்கு இதனை விட

சான்று வேண்டுமா..???


இது பெண்மையின் மறுபிறவி…!


பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது,

பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!

வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்–ஆனால்

இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்......!!!!


குழந்தையாய்…

சிறுமியாய்…

குமரியாய்…

மனைவியாய் வளரும் உறவு

தாய்மையில் தான் தன்னிறைவு பெறுகிறது..!


கொஞ்சும் போது

தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே

தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்...!


நள்ளிரவில்,

குழந்தையின் அழுகை எல்லோருக்கும் எரிச்சல்,

தாய்மைக்குத் தான் பதட்டம்.....!!!


தாய்மையின் மகத்துவத்தை எத்தனை

தத்துவமாயும், தத்ரூபமாயும் சொல்லலாம்.


எல்லாவற்றையும் விட,

அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்.


"தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறதென்று"…
சூப்பர் சூப்பர் சூப்பர்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by மீனு Sun 17 Feb 2013 - 9:28

Muthumohamed wrote:மகனுக்கு வயது வந்தது.....

பள்ளியில் சேர்த்தாள் தாய்...!


அவளுக்கு வயது போனது....

முதியோர் இல்லத்தில் சேர்த்தான் மகன்..!
(*(: (*(:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by மீனு Sun 17 Feb 2013 - 9:29

Muthumohamed wrote:அரசியல் அதிகாரம் என்பது

ஒருவரிடமோ,அல்லது சிலரிடமோ

இல்லையெனில் பலரிடமோ இருக்கலாம்.


ஆனால்.....

அதிகாரத்தில் இருப்பவர்கள்

பொது நன்மைக்காகப் பாடுபடவேண்டும்.

அப்போதுதான் சரியான அரசியல் நடப்பதாகப் பொருள்.


அதை விடுத்து....

அதிகாரத்தில் இருப்பவர்களின்

நலன் மட்டுமே பேணப்படுமாயின்,

அது மோசமான நிலமைக்குக் கொண்டு செல்லும்....






-அரிஸ்டாட்டில்.........
@. @.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by மீனு Sun 17 Feb 2013 - 9:30

Muthumohamed wrote:உதவி...........செய்யக் கூடியது.

விவாதம்.........விலக்க வேண்டியது.

அதிகப் பேச்சு....ஆபத்தை விளைவிப்பது.


நட்பு.................பிரியக்கூடாதது.

நன்றி.................மறக்கக்கூடாதது.

வதந்தி..................நம்பக்கூடாதது.

வாய்ப்பு................நழுவ விடக்கூடாதது.


வெறுப்பு...............மிகவும் வேண்டாதது.

நம்பிக்கை துரோகம்....செய்யக்கூடாதது.


பேராசை............மிகவும் கொடிய நோய்.

பொறாமை...........கீழ்த்தரமான விஷயம்.


உழைப்பு..............உயர்வுக்கு வழி.

சமயோசித புத்தி..மிகப் பெரிய தேவை.

மத நல்லிணக்கம்....அவசியம் தேவை....

முத்துக்கள். :flower: :flower:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by மீனு Sun 17 Feb 2013 - 9:40

Muthumohamed wrote:வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,

மன்னிப்புக்கு வழி தேடும்....


உள்ளே அடக்கிய கோபம்,

பழிக்கு வழி தேடும்........!!!!
இதில் எது நல்லது ?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by ansar hayath Sun 17 Feb 2013 - 10:57

மீனு wrote:
Muthumohamed wrote:வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,

மன்னிப்புக்கு வழி தேடும்....


உள்ளே அடக்கிய கோபம்,

பழிக்கு வழி தேடும்........!!!!
இதில் எது நல்லது ?

வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,

மன்னிப்புக்கு வழி தேடும்....

@.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by மீனு Sun 17 Feb 2013 - 11:25

Muthumohamed wrote:கீழே கொடுக்கப்பட்ட பதில்கள் இரண்டுமே


சிலருக்குச் சரியாகத் தோன்றலாம்..!

சிலருக்குத் தவறாகத் தோன்றலாம்..!


இந்த உலகில் எல்லாம் இப்படித்தான்...!


இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோமா..?

மூன்றாவதாக ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறோமா...?


என்பதில் தான்

நம் வாழ்க்கை சுழன்றுகொண்டிருக்கிறது...




கொடுத்தால் குறையாதது...?

அ. அன்பு. ஆ. கல்வி.



பெற்றால் நிறையாதது...?

அ. ஆசை. ஆ. புகழ்.



பணத்தைவிட மதிப்புமிக்கது...?

அ. போதுமென்ற மனம். ஆ. ஈகை குணம்.


உலகில் விலைமதிக்க முடியாதது.?

அ. தாயின் அன்பு. ஆ. குழந்தையின் சிரிப்பு.



மதிப்பற்றது...?

அ.ஈயாதவன் செல்வம்.

ஆ.உழைக்காதவனின் கடவுள் வணக்கம்.



தவிர்க்கவேண்டியது....?

அ. அன்பின்றிப் பெறும் உணவு.

ஆ.வரவுக்கு மேல் செய்யும் செலவு.



அழகு எங்கு உள்ளது....?

அ.காண்பிக்கும் கண்ணில்.

ஆ.விரும்பும் மனதில்.



சுவையான உணவு....?

அ.பசித்த பின் உண்பது.

ஆ.பகிர்ந்து உண்பது.



அறிவு எனப்படுவது....?

அ.அறிதல்.

ஆ.அறியாமையை உணர்தல்.



மறக்க முடியாதது....?

அ.வெற்றி.

ஆ.தோல்வி.



மறக்கக் கூடாதது....?

அ.நமக்கு செய்த உதவி.

ஆ.நமக்காக அழுத கண்ணீர்.



முட்டாள் என்பவன்...?

அ.ஒரே தவறைத் தொடர்ந்து செய்பவன்.

ஆ.தான் ஒரு முட்டாள் என்பதை அறியாதவன்.



எல்லோராலும் முடியாதது....?

அ.சிந்திப்பது.

ஆ.சிந்தனையை மற்றவருக்கு புரியுமாறு வெளிப்படுத்துவது.



சிரிப்பை வரவழைப்பது...?

அ.அரசியல்வாதிகளின் பேச்சு.

ஆ.ஆன்மீகவாதிகளின் சொற்பொழிவு...



முழு அளவு காட்டுமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 526594_533075446723925_1625405975_n
://:-: ://:-: ://:-: சூப்பர் சூப்பர்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by மீனு Sun 17 Feb 2013 - 11:38

ansar hayath wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,

மன்னிப்புக்கு வழி தேடும்....


உள்ளே அடக்கிய கோபம்,

பழிக்கு வழி தேடும்........!!!!
இதில் எது நல்லது ?

வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,

மன்னிப்புக்கு வழி தேடும்....

@.
அது நல்லது என்கிறீர்கள் :%
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by ansar hayath Sun 17 Feb 2013 - 11:48

மீனு wrote:
ansar hayath wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,

மன்னிப்புக்கு வழி தேடும்....


உள்ளே அடக்கிய கோபம்,

பழிக்கு வழி தேடும்........!!!!
இதில் எது நல்லது ?

வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,

மன்னிப்புக்கு வழி தேடும்....

@.
அது நல்லது என்கிறீர்கள் :%

:*&#: :*&#: கட்டைய தூக்காதங்க...அப்போ இதுதான் சரியோ ...ஒகே மீனு
"உள்ளே அடக்கிய கோபம்,
பழிக்கு வழி தேடும்"
:cheers: :cheers:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by மீனு Sun 17 Feb 2013 - 12:28

ansar hayath wrote:
மீனு wrote:
ansar hayath wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,

மன்னிப்புக்கு வழி தேடும்....


உள்ளே அடக்கிய கோபம்,

பழிக்கு வழி தேடும்........!!!!
இதில் எது நல்லது ?

வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,

மன்னிப்புக்கு வழி தேடும்....

@.
அது நல்லது என்கிறீர்கள் :%

:*&#: :*&#: கட்டைய தூக்காதங்க...அப்போ இதுதான் சரியோ ...ஒகே மீனு
"உள்ளே அடக்கிய கோபம்,
பழிக்கு வழி தேடும்"
:cheers: :cheers:

மொத்தத்தில் கோபமே வரப்படாது #heart
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by ansar hayath Sun 17 Feb 2013 - 12:34

மீனு wrote:
ansar hayath wrote:
மீனு wrote:
ansar hayath wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,

மன்னிப்புக்கு வழி தேடும்....


உள்ளே அடக்கிய கோபம்,

பழிக்கு வழி தேடும்........!!!!
இதில் எது நல்லது ?

வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,

மன்னிப்புக்கு வழி தேடும்....

@.
அது நல்லது என்கிறீர்கள் :%

:*&#: :*&#: கட்டைய தூக்காதங்க...அப்போ இதுதான் சரியோ ...ஒகே மீனு
"உள்ளே அடக்கிய கோபம்,
பழிக்கு வழி தேடும்"
:cheers: :cheers:

மொத்தத்தில் கோபமே வரப்படாது #heart
கோபம் இருக்கும் இடத்தில்தான் அன்பும் இருக்கும் ...அதிகமாக ... :cheers:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 19 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 40 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum