Latest topics
» niscby rammalar Today at 8:21 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 7:51 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 2:09 pm
» மருந்து
by rammalar Today at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm
» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am
» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm
தாய் பசித்திருக்கத் தாரத்திற்கு சோறூட்டாதே…!
4 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
தாய் பசித்திருக்கத் தாரத்திற்கு சோறூட்டாதே…!
கீதாசாரம்
—————–
தாய் பசித்திருக்கத்தாரத்திற்கு சோறூட்டாதே.
நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும்
அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.
—————————————————————————
எந்த நினைவு உன்னை அதிகமாக துன்புறுத்துகிறதோ,
அதற்குப் பெயர்தான் பசுமையான நினைவு.
——————————————————–——————-
காலை நேரம் எப்படித் தோன்றுகிறதோ,
மாலை நேரமும் அப்படியே தோன்றுகிறது.
விடியும் பொழுதிற்கும்,
முடியும் பொழுதிற்கும் தோற்றத்தில் வேறுபாடில்லை.
இன்ப துன்பங்களையும் அப்படியே நினைத்துவிடு.
எந்தக் கட்டத்திலும் நீ அழவேண்டிய அவசியமிருக்காது.
———————————————————————————-
அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி.
ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன்.
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை.
தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து
திருத்திக் கொள்கிறவனே மனிதன்.
——————————————————————————
பூமியை ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது.
உண்மையான அன்பு வைப்பவனுக்குத்தான்,
நன்றி நிரம்பவருகிறது.
—————————————————————————————
—————–
தாய் பசித்திருக்கத்தாரத்திற்கு சோறூட்டாதே.
நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும்
அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.
—————————————————————————
எந்த நினைவு உன்னை அதிகமாக துன்புறுத்துகிறதோ,
அதற்குப் பெயர்தான் பசுமையான நினைவு.
——————————————————–——————-
காலை நேரம் எப்படித் தோன்றுகிறதோ,
மாலை நேரமும் அப்படியே தோன்றுகிறது.
விடியும் பொழுதிற்கும்,
முடியும் பொழுதிற்கும் தோற்றத்தில் வேறுபாடில்லை.
இன்ப துன்பங்களையும் அப்படியே நினைத்துவிடு.
எந்தக் கட்டத்திலும் நீ அழவேண்டிய அவசியமிருக்காது.
———————————————————————————-
அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி.
ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன்.
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை.
தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து
திருத்திக் கொள்கிறவனே மனிதன்.
——————————————————————————
பூமியை ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது.
உண்மையான அன்பு வைப்பவனுக்குத்தான்,
நன்றி நிரம்பவருகிறது.
—————————————————————————————
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23952
மதிப்பீடுகள் : 1186
Re: தாய் பசித்திருக்கத் தாரத்திற்கு சோறூட்டாதே…!
தாய் பசித்திருக்கத்தாரத்திற்கு சோறூட்டாதே.
நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும்
அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.
:,”,: :”@:
நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும்
அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.
:,”,: :”@:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: தாய் பசித்திருக்கத் தாரத்திற்கு சோறூட்டாதே…!
@. :];:அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி.
ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன்.
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை.
தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து
திருத்திக் கொள்கிறவனே மனிதன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தாய் பசித்திருக்கத் தாரத்திற்கு சோறூட்டாதே…!
அனைத்தும்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
» தாய் பசித்திருக்கிறாள்
» தாய்
» உன் தாய்..
» தாய்!
» தாய் பசித்திருக்கிறாள்
» தாய்
» உன் தாய்..
» தாய்!
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|