Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
மனிதமும் மழையும் ..!
+2
ராகவா
முfதாக்
6 posters
Page 1 of 1
மனிதமும் மழையும் ..!
துணையினை இழந்து விட்டுத்
துடித்தழும் குருவிபோல
மழைத் துறலுக்கு ஒதுங்குகிறேன்...
ஒவ்வொரு தூறலும், காற்றில்
கலந்த ஈரமும் உடலினை
மேலும் ஈரலிப்பாக்குகிறது...
வானம் தூவும் துழிகளின் துடிப்பில்
மேலும் துவண்டு போகிறது மனசு
துழிகளினை நொந்தவாறே நானும்...
வாலிபம் செய்யும் லீலைகளுக்கு
மழை மேலும் வாத்தியமிட்டு
இனிமை சேர்க்கிறது...
இலையின் இடுக்குகளில்
தூங்கி இருக்கும் துழிகளுக்குப்
பயந்து கொள்கிறேன்...
காற்று சற்றுக் கனமானால்;
மேனி மேலும் ரணமாகும்
அத் துழிகளில் அத்துணை மோகம்...
துழிகள் நிலம் பட்டு
வெடித்துச் சிதறும் போது
சிதறிப் போகிறது மனசும் சேர்த்து...
குடைகளுக்குளே குலாவிச் செல்லும்
ஜோடிகளினை வெறித்து நோக்குகிறேன்
ஒருவித பிடிப்பற்றவளாக...
காதல்;
நான் கடந்து சென்ற பாதையில்
கடக்க முடியாமல் கனத்துப் போன
கரடு முரடுப் பாதைகள் போல...
தனிமையும் தவிப்புமே
எனக்கும் பழக்கப்பட்டுப் போயின
மனதினை எனக்கு ஏற்றதாக
மாற்றப் பழக்கிக் கொண்டேன்...
வழைந்து கொடுக்கும் வாலிபத்தினை
நான்; விரட்டிப் பார்க்கிறேன்
விடுதலை எனக்கு வேண்டாததாகிறது...
அன்பில் வரும் இதமும்-அது
இன்றிப் போகையில் வரும் கனமும் கண்டு
மனம் மரத்துப் போய் காலம் பல கடந்தாயிற்று...
உறவுகளில் இருக்கும் போலிகளினை
மனசு புரிதல்களோடு பொருத்திப்
பார்க்கப் பழகிக்கொண்டது...
யாசகம் கேட்பவனுக்கு
விட்டுப் போன வெட்கம் போல...
உணர்வுகள் என்பன உணர்தலில் உள்ளவை
உணர்வுகள் உணரப்படாத போது
உணர்வற்றுப் போகிறது அவ் உணர்வு...
வானம் தெரியாமலே பொழிகிறது
மேகம் தெரியாமலே குழிர்கிறது-மனித
தேகம் மட்டும் ஏன் புரியாமலே இருப்பதில்லை..?
மனிதம் மரித்ததல்ல,மனமும் மரித்ததல்ல
மழை விழுந்து மரித்தல்லவா போகிறது
மனிதன் மரித்து விட்டால்;
மரணம் உயிந்த்து விடும்...
மழை இப்போது எனக்குக் குழிரவில்லை
மனம் இப்போது எனக்கு மரக்கவில்லை
ஒழிதலில் இருந்து விரைவாக வெளியேறிகிறேன்...
மீண்டும் மனிதம் தேடும் மலட்டு எண்ணத்தோடு
மீண்டும் மீண்டும் பயணிக்கிறேன்
மனிதம் செய்யும் மனிதன் வேண்டி...
துடித்தழும் குருவிபோல
மழைத் துறலுக்கு ஒதுங்குகிறேன்...
ஒவ்வொரு தூறலும், காற்றில்
கலந்த ஈரமும் உடலினை
மேலும் ஈரலிப்பாக்குகிறது...
வானம் தூவும் துழிகளின் துடிப்பில்
மேலும் துவண்டு போகிறது மனசு
துழிகளினை நொந்தவாறே நானும்...
வாலிபம் செய்யும் லீலைகளுக்கு
மழை மேலும் வாத்தியமிட்டு
இனிமை சேர்க்கிறது...
இலையின் இடுக்குகளில்
தூங்கி இருக்கும் துழிகளுக்குப்
பயந்து கொள்கிறேன்...
காற்று சற்றுக் கனமானால்;
மேனி மேலும் ரணமாகும்
அத் துழிகளில் அத்துணை மோகம்...
துழிகள் நிலம் பட்டு
வெடித்துச் சிதறும் போது
சிதறிப் போகிறது மனசும் சேர்த்து...
குடைகளுக்குளே குலாவிச் செல்லும்
ஜோடிகளினை வெறித்து நோக்குகிறேன்
ஒருவித பிடிப்பற்றவளாக...
காதல்;
நான் கடந்து சென்ற பாதையில்
கடக்க முடியாமல் கனத்துப் போன
கரடு முரடுப் பாதைகள் போல...
தனிமையும் தவிப்புமே
எனக்கும் பழக்கப்பட்டுப் போயின
மனதினை எனக்கு ஏற்றதாக
மாற்றப் பழக்கிக் கொண்டேன்...
வழைந்து கொடுக்கும் வாலிபத்தினை
நான்; விரட்டிப் பார்க்கிறேன்
விடுதலை எனக்கு வேண்டாததாகிறது...
அன்பில் வரும் இதமும்-அது
இன்றிப் போகையில் வரும் கனமும் கண்டு
மனம் மரத்துப் போய் காலம் பல கடந்தாயிற்று...
உறவுகளில் இருக்கும் போலிகளினை
மனசு புரிதல்களோடு பொருத்திப்
பார்க்கப் பழகிக்கொண்டது...
யாசகம் கேட்பவனுக்கு
விட்டுப் போன வெட்கம் போல...
உணர்வுகள் என்பன உணர்தலில் உள்ளவை
உணர்வுகள் உணரப்படாத போது
உணர்வற்றுப் போகிறது அவ் உணர்வு...
வானம் தெரியாமலே பொழிகிறது
மேகம் தெரியாமலே குழிர்கிறது-மனித
தேகம் மட்டும் ஏன் புரியாமலே இருப்பதில்லை..?
மனிதம் மரித்ததல்ல,மனமும் மரித்ததல்ல
மழை விழுந்து மரித்தல்லவா போகிறது
மனிதன் மரித்து விட்டால்;
மரணம் உயிந்த்து விடும்...
மழை இப்போது எனக்குக் குழிரவில்லை
மனம் இப்போது எனக்கு மரக்கவில்லை
ஒழிதலில் இருந்து விரைவாக வெளியேறிகிறேன்...
மீண்டும் மனிதம் தேடும் மலட்டு எண்ணத்தோடு
மீண்டும் மீண்டும் பயணிக்கிறேன்
மனிதம் செய்யும் மனிதன் வேண்டி...
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: மனிதமும் மழையும் ..!
வாவ்...அருமையான வரிகள்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மனிதமும் மழையும் ..!
நன்றி ராம் மலர்...rammalar wrote:
என் பரிசு..
- Spoiler:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மனிதமும் மழையும் ..!
மழை பற்றிய கவிதை மிக மிக நன்றாக உள்ளது இடையில் காதல் வந்து சொதப்பி விட்டது நீங்கள் எப்படி எழுதினாலும் நான் உங்கள் கவிதைகளை ரசிக்கிறேன்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மனிதமும் மழையும் ..!
காதல் வேறாக இல்ல மழைக்குள் ஒழிந்துள்ள காதலது அதற்கேற்ப ஒரு படத்த்னை என்னால் உள்ளிட முடியவில்லை//
நான் என் முகநூலில் இட்டுள்ளேன் பார்க்கலாம்.
my id = muftaamod
நான் என் முகநூலில் இட்டுள்ளேன் பார்க்கலாம்.
my id = muftaamod
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: மனிதமும் மழையும் ..!
முfதாக் wrote:காதல் வேறாக இல்ல மழைக்குள் ஒழிந்துள்ள காதலது அதற்கேற்ப ஒரு படத்த்னை என்னால் உள்ளிட முடியவில்லை//
நான் என் முகநூலில் இட்டுள்ளேன் பார்க்கலாம்.
my id = muftaamod
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மனிதமும் மழையும் ..!
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனிதமும் மழையும் ..!
தும்மல... :”: :”:முfதாக் wrote:நன்றி அச்சு ..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மனிதமும் மழையும் ..!
ஹாஹாஹாஹாஹா இது நல்லாயிருக்குஅச்சலா wrote:தும்மல...முfதாக் wrote:நன்றி அச்சு ..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|