Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
பொது அறிவு தகவல்களின் தொடர் பதிவு...
+4
முனாஸ் சுலைமான்
கைப்புள்ள
*சம்ஸ்
Muthumohamed
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பொது அறிவு தகவல்களின் தொடர் பதிவு...
First topic message reminder :
தெரிந்து கொள்ளுங்கள்:
1.இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்" முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
3. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் "புளியோதரை"தான் பிரசாதம்,லட்டு கிடையாது.
4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.
6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.
10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.
தெரிந்து கொள்ளுங்கள்:
1.இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்" முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
3. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் "புளியோதரை"தான் பிரசாதம்,லட்டு கிடையாது.
4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.
6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.
10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.
Last edited by Muthumohamed on Sun 7 Apr 2013 - 12:13; edited 2 times in total
Re: பொது அறிவு தகவல்களின் தொடர் பதிவு...
* தீப நகரம் என்று அழைக்கப்படுவது, மைசூர்.
* நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.
* பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.
* அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது.
* ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தவர், சர். சி.வி.ராமன்.
* அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி, அன்னை தெரசா.
* நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.
* பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.
* அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது.
* ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தவர், சர். சி.வி.ராமன்.
* அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி, அன்னை தெரசா.
Re: பொது அறிவு தகவல்களின் தொடர் பதிவு...
* கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு, பிரான்சு.
* பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர்.
* மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி, ரெயின்கேஜ்.
* விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின்.
* ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.
* கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது.
* பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர்.
* மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி, ரெயின்கேஜ்.
* விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின்.
* ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.
* கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது.
Re: பொது அறிவு தகவல்களின் தொடர் பதிவு...
* இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் - திமிங்கலம்.
* விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.
* உலகின் வெண்தங்கம் - பருத்தி.
* இந்தியாவின் முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு.
* இந்தியாவின் மிக உயரமான கோவில் கோபுரம் - முருதேஷ்வரா கோவில் (கர்நாடகா).
* விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.
* உலகின் வெண்தங்கம் - பருத்தி.
* இந்தியாவின் முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு.
* இந்தியாவின் மிக உயரமான கோவில் கோபுரம் - முருதேஷ்வரா கோவில் (கர்நாடகா).
Re: பொது அறிவு தகவல்களின் தொடர் பதிவு...
* ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா.
* விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையது அகமது கான்.
* `குடியரசு' என்னும் நாளிதழை நடத்தியவர், பெரியார்.
* வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911.
* இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர், ஹர்ஷர்.
* வினிகரில், அசிடிக் அமிலம் உள்ளது.
* தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம்.
* விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையது அகமது கான்.
* `குடியரசு' என்னும் நாளிதழை நடத்தியவர், பெரியார்.
* வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911.
* இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர், ஹர்ஷர்.
* வினிகரில், அசிடிக் அமிலம் உள்ளது.
* தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம்.
Re: பொது அறிவு தகவல்களின் தொடர் பதிவு...
* சைக்கிளைக் கண்டுபிடித்தவர், மாக்மில்லன்.
* திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம்.
* `தாவர வகைப்பாட்டியலின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், லின்னேயஸ்.
* ரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாட்கள்.
* இந்திய துணை ஜனாதிபதியின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.
* தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம், ஆனைமுடி.
* திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம்.
* `தாவர வகைப்பாட்டியலின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், லின்னேயஸ்.
* ரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாட்கள்.
* இந்திய துணை ஜனாதிபதியின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.
* தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம், ஆனைமுடி.
Re: பொது அறிவு தகவல்களின் தொடர் பதிவு...
* நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை, புறா.
* உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை.
* பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி.
* தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.
* `விவசாயிகளின் எதிரி' என்று அழைக்கப்படுவது, எலி.
* உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை.
* பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி.
* தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.
* `விவசாயிகளின் எதிரி' என்று அழைக்கப்படுவது, எலி.
Re: பொது அறிவு தகவல்களின் தொடர் பதிவு...
* பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால்.
* பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.
* நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
* அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ்.
* `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.
* ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.
* பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.
* நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
* அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ்.
* `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.
* ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.
Re: பொது அறிவு தகவல்களின் தொடர் பதிவு...
*வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர்.
* உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919.
* பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன்.
* பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ' அதிகமாக உள்ளது.
* `உயிரின் ஆறு' என அழைக்கப்படுவது, ரத்தம்.
* ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.
* உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919.
* பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன்.
* பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ' அதிகமாக உள்ளது.
* `உயிரின் ஆறு' என அழைக்கப்படுவது, ரத்தம்.
* ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.
Re: பொது அறிவு தகவல்களின் தொடர் பதிவு...
* பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள்.
* ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன்.
* நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1986.
* தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையின் நீளம் சுமார் 1000 கிலோமீட்டர்.
* நிதி ஆணையத்தின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.
* ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன்.
* நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1986.
* தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையின் நீளம் சுமார் 1000 கிலோமீட்டர்.
* நிதி ஆணையத்தின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.
Re: பொது அறிவு தகவல்களின் தொடர் பதிவு...
* நம்முடைய கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.
* போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர், ஆல்பர்சேலின்.
* அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27.
* `ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர், ஜோசப் ஸ்டாலின்.
* தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர், டீனியா.
* போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர், ஆல்பர்சேலின்.
* அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27.
* `ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர், ஜோசப் ஸ்டாலின்.
* தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர், டீனியா.
Re: பொது அறிவு தகவல்களின் தொடர் பதிவு...
* செஸ் விளையாட்டு தோன்றிய நாடு, இந்தியா.
* வாத்துகள், அதிகாலை நேரத்தில் மட்டுமே முட்டையிடுகின்றன.
* சிங்கப்பூரின் பழைய பெயர், டெமாஸெக்.
* வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர், ஜசக் நிïட்டன்.
* `திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், கால்டுவெல்.
* மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு, 1761.
* வாத்துகள், அதிகாலை நேரத்தில் மட்டுமே முட்டையிடுகின்றன.
* சிங்கப்பூரின் பழைய பெயர், டெமாஸெக்.
* வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர், ஜசக் நிïட்டன்.
* `திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், கால்டுவெல்.
* மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு, 1761.
Re: பொது அறிவு தகவல்களின் தொடர் பதிவு...
* வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது.
* சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.
* இந்தியாவிலேயே அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம், கேரளா.
* `செவாலியர்' விருதை வழங்கும் நாடு, பிரான்ஸ்.
* வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர், ஜார்ஜ் ஈஸ்ட்மன்.
* ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியா.
* சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.
* இந்தியாவிலேயே அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம், கேரளா.
* `செவாலியர்' விருதை வழங்கும் நாடு, பிரான்ஸ்.
* வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர், ஜார்ஜ் ஈஸ்ட்மன்.
* ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியா.
Re: பொது அறிவு தகவல்களின் தொடர் பதிவு...
* `அரபிக்கடலின் ராணி' என்று வர்ணிக்கப்படும் நகரம், கொச்சி.
* மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு, சுமார் 15.5. லிட்டர்.
* `பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம், நியூயார்க்.
* `இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்று போற்றப்படுபவர், ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.
* நீரைவிட ரத்தத்துக்கு 6 மடங்கு அடர்த்தி அதிகம்.
* மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு, சுமார் 15.5. லிட்டர்.
* `பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம், நியூயார்க்.
* `இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்று போற்றப்படுபவர், ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.
* நீரைவிட ரத்தத்துக்கு 6 மடங்கு அடர்த்தி அதிகம்.
Re: பொது அறிவு தகவல்களின் தொடர் பதிவு...
* ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, 22 கோழி முட்டைகளுக்கு சமம்.
* ஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம்.
* உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம், ஜெனீவா.
* யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்.
* உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்).
* தெற்காசியாவின் மிகப்பெரிய காய்கறிச்சந்தை, ஒட்டன்சத்திரத்தில் (திண்டுக்கல் மாவட்டம்) உள்ள காந்தி மார்க்கெட்.
* ஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம்.
* உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம், ஜெனீவா.
* யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்.
* உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்).
* தெற்காசியாவின் மிகப்பெரிய காய்கறிச்சந்தை, ஒட்டன்சத்திரத்தில் (திண்டுக்கல் மாவட்டம்) உள்ள காந்தி மார்க்கெட்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» (General Knowledge )- பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் -தொடர் பதிவு
» பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு
» பொது அறிவு
» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் -தொடர் பதிவு
» பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு
» பொது அறிவு
» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|