சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி. Khan11

உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி.

3 posters

Go down

உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி. Empty உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி.

Post by ansar hayath Mon 18 Feb 2013 - 13:39

அண்மையில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்ற உலக வர்த்தக உயர் விருதுகள் வைபவத்தில் அமானா வங்கியானது நாட்டில் பயங்கரவாதம் தலைவிரித்து ஆடிய காலப்பகுதியில் இலங்கைக்குள் வெளிநாடுகளின் முதலீடுகளை கொண்டுவந்து சேர்த்த நிறுவனங்களில் ஒன்று என்னும் அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டது.

இலங்கை மத்திய வங்கியினால் வழிநடத்தப்பட்ட இக் கோலாகல வைபவத்திற்கு இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை விமான நிலையங்கள் விமான சேவைகள் நிறுவனம், இலங்கை துறைமுக அதிகாரசபை, கொழும்பு கப்பற்துறை அக்கடமி என்பனவற்றின் ஒத்துழைப்பு கிடைத்தது.

இந்நிகழ்வில் நாட்டில் பயங்கரவாதம் உச்சநிலையில் இருந்த காலத்தில் வர்த்தகத்துறை நிறுவனங்கள் கடந்து வந்த சோகங்கள் நினைவுகூரப்பட்டன. மேலும் நாட்டின் நிலைப்பாட்டினை தருவித்து தம்மையும் நாட்டையும் வலுவுடையதாக்கி கம்பனிகள் நிறுவனங்களுக்கு கௌரவமும் வழங்கப்பட்டன.

அமானா இன்வெஸ்ற்மன்ஸ் நிறுவனத்தினால் முன்னிலைக்குக் கொண்டுவரப்பட்ட அமானா வங்கி மத்திய வங்கியின் உரிமம் பெற்ற முதலாவது ஷரியா அடிப்படையில் இயங்கும் வர்த்தக வங்கியாகும். வங்கியானது செயற்திறன் கொண்டமுதலீட்டாளர்கள் பலரை தனது முயற்சிகளினால் கவர்ந்தது மலேஷியாவின் பாங்க் இஸ்லாம் பர்ஹாட், சவுதி அரேபியாவின் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களாதேஷ் நாட்டின் ஏ.பி.வங்கி மற்றும் பல வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டு நாட்டின் முதலாவது ஷரியா வங்கியை உருவாக்கியிருந்தது.

வங்கியின் முகாமைப் பணிப்பாளர் பைசால்சாலி வங்கிக்கான விருதினை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு.அஜித் நிவாட் கப்ரால் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். இதன்போது அரசதுறை, தனியார் துறையை சேர்ந்த அதிகாரிகள், ராஜதந்திரிகள். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் கொஷி மத்தாய் உட்பட பெருமளவினர் சமூகமளித்திருந்தனர்.

விருதினைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் திரு.சாலி அங்கு உரையாற்றுகையில் நெருக்கடியான காலகட்டத்தில் தம்மை வலுப்படுத்தி நிலைநிறுத்துவதற்கு கடுமையாக உழைத்த வர்த்தக, வாணிப நிறுவனங்களை அங்கீகரித்து, கௌரவிப்பது என்னும் நிலைப்பாடு பெருமைக்குரியது" அன்றைய நெருக்கடியான காலத்தில், இலங்கை எதிர்கொண்டிருந்த இடர் மிகுந்த சூழலை கருத்தில் கொண்டு சர்வதேச முதலீட்டாளர்கள் தயங்கிப் பின்வாங்கி நின்ற நிலையில் நாம் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு செயற்திறன் மிக்க முதலீட்டாளர்களை தூரகிழக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பெற்று இருந்தோம்.

பல்வேறு தடைகள் மற்றும் இடர்கள் மிகுந்த புறச்சூழல் என்பன நிலவிய நிலையிலும், எமது மக்களுக்கும் நாட்டிற்கும் பயனளிக்க கூடியதும் முற்றிலும் புதிய அடிப்படை கொண்டதுமான புதிய வங்கியினை அமைத்து உருவாக்குவதில் நாம் பேரார்வமும், திடசங்கர்ப்பமும் கொண்டு செயற்பட்டிருந்தோம்” எனத் தெரிவித்தார்.

இன்று, அமானா வங்கி மூன்று வலுமிக்க சர்வதேச வங்கிகளான பாங்க் இஸ்லாம் பர்ஹாட, இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, ஏ.பி.வங்கி என்பனவற்றை பங்குதாரர்களாக கொண்டுள்ளது. மலேசியாவின் பாங்க் இஸ்லாம் அமானா முதலீட்டு நிறுவனத்துடன் அது ஆரம்பித்த காலத்திலிருந்தே மிகுந்த உறதிப்பாட்டுடன் செயற்பட்டு புதிய அமானா வங்கிக்கு கணிசமான முதலீடுகளை செய்தது.

இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியானது உலகளவிலான அபிவிருத்தி நிறுவனமாக தரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தனது முதலீட்டுக் கொள்கையில் புதிதாக அடிப்படை மாற்றங்களை செய்துகொண்டு அமானா வங்கியில் முதலீடு செய்திருந்தது. “குறிப்பிடத்தக்க மைல்கற்களை எமது வரலாற்றில் கடந்து வந்துள்ளோம்” என்று சாலி மேலும் தெரிவித்தார்.

உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி. Global%20Commerce%20Excellence%20Award
படம் : மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவர்களிடமிருந்து அமானா வங்கியின் முகாமைப்பணிப்பாளர் பைசால் சாலி விருதினைப் பெறுகிறார்.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி. Empty Re: உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி.

Post by மீனு Mon 18 Feb 2013 - 18:58

:) :) :)
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி. Empty Re: உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி.

Post by ansar hayath Mon 18 Feb 2013 - 19:48

மீனு wrote: :) :) :)
நீர் சிரித்தால் :.”: :.”:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி. Empty Re: உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி.

Post by பானுஷபானா Tue 19 Feb 2013 - 6:19

:!+: :!+:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி. Empty Re: உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum