சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது Khan11

பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது

2 posters

Go down

பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது Empty பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது

Post by நண்பன் Sun 10 Mar 2013 - 6:42

திருவனந்தபுரம்: மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ததால் ஆத்திரமடைந்த முதியவர் கண்ணூர் குடும்ப நல நீதிமன்ற பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கேரள மாநிலம் கண்ணூர் எளயாவூர் பகுதியை சேர்ந்தவர் வி.வி.பிரபாகரன் (62). இவர் ‘ஜனகீய பிரகதிகரணவேதி‘ என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். அரசுத்துறைகள் மூலமோ, தனி அமைப்புகளாலோ யாருக்காவது ஏதாவது வகையில் சிரமம் ஏற்பட்டால் இந்த அமைப்பு அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும். இந்நிலையில் இந்த அமைப்பின் தலைவரான பிரபாகரனுக்கே பெரும் சிக்கல் ஏற்பட்டது. பிரபாகரனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 5 வருடங்களுக்கு முன் விவாகரத்து கோரி கண்ணூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வாய்தா மேல் வாய்தாவாக போய் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி பிரசன்னகுமாரி, பிரபகாரனின் விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மனைவியிடமிருந்து எப்படியும் விவாகரத்து கிடைத்துவிடும் என பிரபாகரன் மிகுந்த நம்பிக்கையில் இருந்தார். ஆனால் தீர்ப்பு எதிராக அமைந்தது அவருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மகளிர் தினமான நேற்று முன்தினம் பிரபாகரன் கையில் ஒரு பார்சலுடன் குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்றார். அப்போது நீதிபதி பிரசன்ன குமாரி வழக்கு விசாரணையில் மும்முரமாக இருந்தார். ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே நீதிமன்ற அரங்கத்திற்குள் நுழைந்த அவர் , நீதிபதிக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு பரிசு கொண்டு வந்திருப்பதாக சத்தம் போட்டு கூறினார். பின்னர் அந்த பார்சலை அவர் நீதிபதியிடம் கொடுக்க முயன்றார். காவலுக்கு நின்று கொண்டிருந்த போலீசாரிடம் பிரபாகரனை வெளியேற்றுமாறு நீதிபதி பிரசன்னகுமாரி உத்தரவிட்டார். போலீசார் பிரபாகரனை வெளியேற்றி விட்டு அவரிடமிருந்த பார்சலை கைப்பற்றி பரிசோதித்தபோது அதில் 2 செருப்புகள் இருந்தது தெரியவந்தன. இதைப்பார்த்த அங்கிருந்த வக்கீல்கள் அதிர்ச்சியடைந்தனர். நீதிபதிக்கு செருப்பு கொடுப்பதா என்று கூறி பிரபாகரனை வக்கீல்கள் தாக்கினர். இது குறித்து அறிந்ததும் கூடுதல் போலீசார் நீதிமன்றத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் பிரபாகரனை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது Empty Re: பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது

Post by பானுஷபானா Sun 10 Mar 2013 - 10:54

அதிர்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum