Latest topics
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வுby rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters
Page 11 of 41
Page 11 of 41 • 1 ... 7 ... 10, 11, 12 ... 26 ... 41
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால்,
அங்கே முன்னேற்றம் என்பதே இருக்காது......
சந்தோஷ மனநிலையிலேயே
தன்னம்பிக்கை அதிகம் பிறக்கும்...
சோகம் இருந்தால் வைராக்கியம் வரும்
என்பதும் கொஞ்சம் உண்மைதான்.
ஆனாலும்,
எப்போதும் சின்னச்சின்ன விஷயங்களுக்குக்கூட
கவலைப்பட்டுக்கொண்டிருப்பவர்களால்
எதையும் துணிந்து செய்ய இயலாது....
அழுதுகொண்டிருப்பவர்களுக்கு
ஆறுதல் கூறலாம். ஆனால்,
அவர்கள் அழுகை நம் நம்பிக்கைகளை
தளர்த்திவிட அனுமதிக்கக்கூடாது......
அங்கே முன்னேற்றம் என்பதே இருக்காது......
சந்தோஷ மனநிலையிலேயே
தன்னம்பிக்கை அதிகம் பிறக்கும்...
சோகம் இருந்தால் வைராக்கியம் வரும்
என்பதும் கொஞ்சம் உண்மைதான்.
ஆனாலும்,
எப்போதும் சின்னச்சின்ன விஷயங்களுக்குக்கூட
கவலைப்பட்டுக்கொண்டிருப்பவர்களால்
எதையும் துணிந்து செய்ய இயலாது....
அழுதுகொண்டிருப்பவர்களுக்கு
ஆறுதல் கூறலாம். ஆனால்,
அவர்கள் அழுகை நம் நம்பிக்கைகளை
தளர்த்திவிட அனுமதிக்கக்கூடாது......
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
ஒவ்வொருவரும் தனிப்பட்டவர் என்பதையும்,
அவரவர்களுக்கான தனிப்பட்ட பண்புகளையும்
உடையவர்கள் என்பதையும்,
நாம் தெரிந்து கொள்வது அவசியம்....
நாம் இந்த தனித்தன்மையை அறிந்து கொள்வதால்,
நாம் நினைப்பது தான் சரி, அதுபோல
மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று
எதிர்பார்ப்புகளை அகற்றி, மற்றவர்களை,
அவர்கள் உள்ளதுபோல் ஏற்றுக்கொண்டு,
மரியாதை கொடுக்க வேண்டும்...
அதன் காரணமாக,
நாம் எப்பொழுதும் முகமலர்ச்சியுடன் இருக்கலாம்..
அவரவர்களுக்கான தனிப்பட்ட பண்புகளையும்
உடையவர்கள் என்பதையும்,
நாம் தெரிந்து கொள்வது அவசியம்....
நாம் இந்த தனித்தன்மையை அறிந்து கொள்வதால்,
நாம் நினைப்பது தான் சரி, அதுபோல
மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று
எதிர்பார்ப்புகளை அகற்றி, மற்றவர்களை,
அவர்கள் உள்ளதுபோல் ஏற்றுக்கொண்டு,
மரியாதை கொடுக்க வேண்டும்...
அதன் காரணமாக,
நாம் எப்பொழுதும் முகமலர்ச்சியுடன் இருக்கலாம்..
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
பிரித்தெடுத்த முத்துக்கள் அனைத்தும் அருமை தொடருங்கள் முஹம்மட் @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
:/ :/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
இறைவனால்
இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு
வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை.
இருந்தாலும்,
கூட்டம் கூட்டமாக ஒற்றுமையாக இருக்கின்றன.
இன்னும் சொல்லப்போனால்
விலங்குகள், தன் இனத்திலுள்ள
மற்ற விலங்கினை கொலை செய்வதுமில்லை
அவைகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை.
காரணம்,
அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை...
அந்த வகையில் "அறியாமை" ஒரு வரம்...
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
ஒரு துப்புரவு தொழிலாளி தொழுகை நடத்த,
அவருடைய உயர் அதிகாரிகளும், மற்றவர்களும்
பின்னால் நின்று தொழுகின்றனர்..(துபாயில்)..
....இது தான் இஸ்லாம்....
இறைவன் உங்களின்
அந்தஸ்து, பணம், பதவிகளை பார்ப்பதில்லை...
அவன், உங்களின்
உள்ளத்தை மட்டுமே பார்ப்பவனாக இருக்கின்றான்.
Page 11 of 41 • 1 ... 7 ... 10, 11, 12 ... 26 ... 41
Similar topics
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது-2
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
Page 11 of 41
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|