Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
என் குட்டித் தாய் இவள்....
+3
ansar hayath
நண்பன்
பானுஷபானா
7 posters
Page 1 of 1
என் குட்டித் தாய் இவள்....
எனக்கு ஒரு தாயின் நிலையிலிருக்கும்
என் சேய் இவள்......
என் தவத்திற்க்கு பரிசாய் கிடைத்த
பொக்கிஷம் இவள்.......
என் ஒவ்வொரு செய்கையிலும் சூத்திரமறிந்து
சொல்லும் சூத்திரதாரி இவள்......
என் கண்ணீர் கண்டால் துடித்து போய்
அணைத்து ஆறுதல் சொல்லும்
என் கண்ணின் மணி இவள்.........
என் முகம் பார்த்து என் குணம் சொல்லும்
ஜோசியக்காரி இவள்.........
என் உதிரத்தில் வந்துதித்த
என் இரண்டாம் உயிர் இவள்.........
என் சேய் அல்ல........
என்னை செல்லம் கொஞ்சும்
என் குட்டி தாய் இவள்......
#heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் குட்டித் தாய் இவள்....
பூவின் தோற்றம் கொண்டஎன் உதிரத்தில் வந்துதித்த
என் இரண்டாம் உயிர் இவள்..
என் சேய் அல்ல
என்னை செல்லமாய் கொஞ்சும்
என் குட்டி தாய் இவள்
இன்னிலப்பெண்ணே
உன் தாயின் வைர வரிகளைக் கண்டு
உன் மாமன் மனம் மகிழ்கிறது
அன்பான வரிகள் அக்கா
அழகான செல்ல மகழுக்கு.
)(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் குட்டித் தாய் இவள்....
நண்பன் wrote:பூவின் தோற்றம் கொண்டஎன் உதிரத்தில் வந்துதித்த
என் இரண்டாம் உயிர் இவள்..
என் சேய் அல்ல
என்னை செல்லமாய் கொஞ்சும்
என் குட்டி தாய் இவள்
இன்னிலப்பெண்ணே
உன் தாயின் வைர வரிகளைக் கண்டு
உன் மாமன் மனம் மகிழ்கிறது
அன்பான வரிகள் அக்கா
அழகான செல்ல மகழுக்கு.
)(( )(( )(( )(( )(( )(( )((
ரொம்ப நன்றி தம்பி :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் குட்டித் தாய் இவள்....
என் உதிரத்தில் வந்துதித்த
என் இரண்டாம் உயிர் இவள்.........
என் சேய் அல்ல........
என்னை செல்லம் கொஞ்சும்
என் குட்டி தாய் இவள்......
இந்த இடத்தில் ...உங்கள் சந்தோசமான வலிக்கு அழவேயில்லை அக்கா ,,,பிரமாதம் ...இப்படியான வரிகளைக் கண்டால் எனக்கு :!#:
நன்றி அக்கா ...என்னையும் கொஞ்சம் அழவைத்ததற்கு ... @. :))
தாய்ப் பாசத்திற்கு அளவேயில்லை ....
என் இரண்டாம் உயிர் இவள்.........
என் சேய் அல்ல........
என்னை செல்லம் கொஞ்சும்
என் குட்டி தாய் இவள்......
இந்த இடத்தில் ...உங்கள் சந்தோசமான வலிக்கு அழவேயில்லை அக்கா ,,,பிரமாதம் ...இப்படியான வரிகளைக் கண்டால் எனக்கு :!#:
நன்றி அக்கா ...என்னையும் கொஞ்சம் அழவைத்ததற்கு ... @. :))
தாய்ப் பாசத்திற்கு அளவேயில்லை ....
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: என் குட்டித் தாய் இவள்....
ansar hayath wrote:என் உதிரத்தில் வந்துதித்த
என் இரண்டாம் உயிர் இவள்.........
என் சேய் அல்ல........
என்னை செல்லம் கொஞ்சும்
என் குட்டி தாய் இவள்......
இந்த இடத்தில் ...உங்கள் சந்தோசமான வலிக்கு அழவேயில்லை அக்கா ,,,பிரமாதம் ...இப்படியான வரிகளைக் கண்டால் எனக்கு :!#:
நன்றி அக்கா ...என்னையும் கொஞ்சம் அழவைத்ததற்கு ... @. :))
தாய்ப் பாசத்திற்கு அளவேயில்லை ....
நான் பாசத்தில் மிகைப்படுத்தி இதை எழுதவில்லை ....நான் சொல்லி இருப்பது போல் என் மகள் நடந்து கொள்வாள்...
ரொம்ப நன்றி அன்சர் தம்பி )(( )(( )(( )((
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் குட்டித் தாய் இவள்....
அருமையான கவிதையில் உங்களின் மகளை சிறப்பித்து உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி அக்கா
Re: என் குட்டித் தாய் இவள்....
சிறப்பான வரிகள் கண்டு சிலிர்க்கிறது என் உள்ளம் வாழ்த்துக்கள் அக்கா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் குட்டித் தாய் இவள்....
Muthumohamed wrote:அருமையான கவிதையில் உங்களின் மகளை சிறப்பித்து உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி அக்கா
ரொம்ப நன்றி முஹம்மத் :”@:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் குட்டித் தாய் இவள்....
பானுகமால் wrote:@. @. :!+:ansar hayath wrote:என் உதிரத்தில் வந்துதித்த
என் இரண்டாம் உயிர் இவள்.........
என் சேய் அல்ல........
என்னை செல்லம் கொஞ்சும்
என் குட்டி தாய் இவள்......
இந்த இடத்தில் ...உங்கள் சந்தோசமான வலிக்கு அழவேயில்லை அக்கா ,,,பிரமாதம் ...இப்படியான வரிகளைக் கண்டால் எனக்கு :!#:
நன்றி அக்கா ...என்னையும் கொஞ்சம் அழவைத்ததற்கு ... @. :))
தாய்ப் பாசத்திற்கு அளவேயில்லை ....
நான் பாசத்தில் மிகைப்படுத்தி இதை எழுதவில்லை ....நான் சொல்லி இருப்பது போல் என் மகள் நடந்து கொள்வாள்...
ரொம்ப நன்றி அன்சர் தம்பி )(( )(( )(( )((
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: என் குட்டித் தாய் இவள்....
*சம்ஸ் wrote:சிறப்பான வரிகள் கண்டு சிலிர்க்கிறது என் உள்ளம் வாழ்த்துக்கள் அக்கா.
நன்றி தம்பி :”@:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் குட்டித் தாய் இவள்....
பானுகமால் wrote:
எனக்கு ஒரு தாயின் நிலையிலிருக்கும்
என் சேய் இவள்......
என் தவத்திற்க்கு பரிசாய் கிடைத்த
பொக்கிஷம் இவள்.......
என் ஒவ்வொரு செய்கையிலும் சூத்திரமறிந்து
சொல்லும் சூத்திரதாரி இவள்......
என் கண்ணீர் கண்டால் துடித்து போய்
அணைத்து ஆறுதல் சொல்லும்
என் கண்ணின் மணி இவள்.........
என் முகம் பார்த்து என் குணம் சொல்லும்
ஜோசியக்காரி இவள்.........
என் உதிரத்தில் வந்துதித்த
என் இரண்டாம் உயிர் இவள்.........
என் சேய் அல்ல........
என்னை செல்லம் கொஞ்சும்
என் குட்டி தாய் இவள்......
அருமை,, வாழ்த்துக்கள்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: என் குட்டித் தாய் இவள்....
நன்றி வேல் :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் குட்டித் தாய் இவள்....
வாவ் அருமையான படைப்புபானுஷபானா wrote:
எனக்கு ஒரு தாயின் நிலையிலிருக்கும்
என் சேய் இவள்......
என் தவத்திற்க்கு பரிசாய் கிடைத்த
பொக்கிஷம் இவள்.......
என் ஒவ்வொரு செய்கையிலும் சூத்திரமறிந்து
சொல்லும் சூத்திரதாரி இவள்......
என் கண்ணீர் கண்டால் துடித்து போய்
அணைத்து ஆறுதல் சொல்லும்
என் கண்ணின் மணி இவள்.........
என் முகம் பார்த்து என் குணம் சொல்லும்
ஜோசியக்காரி இவள்.........
என் உதிரத்தில் வந்துதித்த
என் இரண்டாம் உயிர் இவள்.........
என் சேய் அல்ல........
என்னை செல்லம் கொஞ்சும்
என் குட்டி தாய் இவள்......
#heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart
உள்ளத்தின் உண்மையான உணர்வுகளை வரிகளாய் வார்த்தது தடம் பதித்தீர்கள் இது உங்கள் மறைவின் பின்னரும் நிலைத்து புகள் பாடக்கூடிய விடயம் பாசமான அம்மாவுக்கு பக்குவமான மகளாய் மலர்ந்து மகிழ்வித்த உங்கள் மகள் கொடுத்துவைத்தவள்
Re: என் குட்டித் தாய் இவள்....
ரொம்ப நன்றி ஹாசிம்... நிஜமாகவே இப்படித் தான் நடந்து கொள்வாள். ஏதேனும் சங்கடமென்றால் என்னால அதை வெளியே காட்டிக்கவே முடியாது என்ன என்னனு கேட்டு சொல்ற வரை விடமாட்டா.
ஒருத்தர் கிட்ட ஏதாவது பேசினா இதுக்காகத் தானே இப்படி பேசின என சரியா சொல்லிடுவா.
ஒருத்தர் கிட்ட ஏதாவது பேசினா இதுக்காகத் தானே இப்படி பேசின என சரியா சொல்லிடுவா.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
» குட்டித் தகவல்கள்
» என் காதலி இவள் தான் ..!!!
» குட்டித் தூக்கம் நல்லது
» கொழும்பில் ஒரு குட்டித் தீவு...
» குட்டித் தகவல்கள்
» என் காதலி இவள் தான் ..!!!
» குட்டித் தூக்கம் நல்லது
» கொழும்பில் ஒரு குட்டித் தீவு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|