சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

1-ந்தேதி ஸ்டிரைக்: இந்தியா முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது Khan11

1-ந்தேதி ஸ்டிரைக்: இந்தியா முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது

Go down

1-ந்தேதி ஸ்டிரைக்: இந்தியா முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது Empty 1-ந்தேதி ஸ்டிரைக்: இந்தியா முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது

Post by *சம்ஸ் Wed 27 Mar 2013 - 8:58

1-ந்தேதி ஸ்டிரைக்: இந்தியா முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது F1e3dd2a-6fad-4d36-aab8-0502ee12fba3_S_secvpf
நாமக்கல், மார்ச் 27-

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் வருகிற 1-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளது. மத்திய அரசு வருகிற 1-ந்தேதி முதல் உயர்த்தப்பட உள்ள மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். டீசல் விலை உயர்வு தொடர்பாக அந்தந்த ஆயில் நிறுவனங்களுக்கு கொடுத்த அதிகாரத்தை திரும்ப பெற வேண்டும்.

நாடு முழுவதும் சீரான சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு அளித்து உள்ளது. இதற்கிடையே நேற்று லாரி உரிமையாளர்களை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இருப்பினும் மீண்டும் வருகிற 30-ந்தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. அப்போதும் கோரிக்கையை ஏற்க மறுத்தால் திட்டமிட்டபடி 1-ந்தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் முடிவு செய்து உள்ளனர். இது பற்றி அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறும்போது:-

மத்திய அரசுக்கும் எங்களுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படாததால் தோல்வியில் முடிந்து உள்ளது. இருப்பினும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் எங்கள் கோரிக்கை குறித்து கேட்டு அறிந்தனர். எங்கள் கோரிக்கை 3 துறைகளின் கீழ் வருவதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மந்திரிகளிடம் பேசி நல்ல பதில் சொல்வதாக கூறினர்.

வருகிற 30-ந்தேதி மீண்டும் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைத்து உள்ளனர். நாங்களும் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள தயாராக உள்ளோம். ஆனால் அதில் எங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதும் ஏற்க மறுத்தால் திட்டமிட்டபடி வருகிற 1-ந்தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும். இந்த போராட்டத்தால் நாடுமுழுவதும் எந்த பகுதியிலும் லாரிகள் இயங்காது. சரக்கு போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும். அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல. அரசு தான் பொறுப்பு.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறியதாவது:-

எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வில்லை என்றால் வருகிற 1-ந்தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும். இந்தியா முழுவதும் 75 லட்சம் சரக்கு வாகனங்கள் உள்ளது. தமிழகத்தில் 5 லட்சம் லாரிகள் ஓடாது. இவை ஒரு நாளைக்கு ஓடா விட்டால் 5 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படும்.

இதனால் லாரி தொழிலில் ஈடுபட்டு உள்ள சுமார் 2 கோடியே 25 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டைகள் வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும்.

இதுபோல் காய்கறி, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஒரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாது. இதனால் காய்கறி விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே மத்திய அரசு லாரி உரிமையாளர் சங்கத்தை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று இரவு முதல் லாரிகள் ஓடாது... தமிழகத்தில் மட்டும் ரூ 500 கோடி சரக்குகள் தேக்கம்!
» 26 லட்சம் லாரிகள் இயங்கவில்லை : சரக்குப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்
» சென்னை,மார்ச்27-6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை
» தமிழகம் முழுவதும் 23-ந்தேதி மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
» நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum