Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
அம்ம்ம் ... மா !
Page 1 of 1
அம்ம்ம் ... மா !
நான்உண்ணும்நேரத்தில்
நீசாப்பிடமறந்துஎன்னைரசிக்க
ஈரேழுஜென்மகாலம்உன்மடியினில்தவழ
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
ஆயிரம்வார்த்தைகள்நானறிந்தபோதும்
உனைநானழைத்தமுதல்வார்த்தைபோல்
எதுவும்இனிக்கவில்லைஅவ்வார்த்தைக்காக
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
நான்கேட்டஇசையில்
உன்தாலாட்டுப்போல்
எதுவும்எனைஈர்க்கவில்லை
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
மெத்தைமேல்உறங்கினாலும்
பூக்கள்மீதில்படுத்தபோதும்
உன்மடித்தூக்கம்போலில்லையே
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
நான்உன்னைநோக்கித்தவழ்ந்துவரும்நேரத்தில்
எல்லைஇல்லாமகிழ்ச்சிஅடைந்தாய்
அதைமறுமுறைகாணவிழைகிறேன்
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
என்கைகள்பிடித்து
எழுதவைக்கும்தருணத்திற்காக
தவறாய்எழுதுகிறேன்
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
உயிரற்றக்கல்லைசிற்பமாக்கும்சிற்பியைபோல்
உயிருள்ளஎன்னைசெதுக்கி
வாழ்வறியவளர்த்தநாளெல்லாம்திரும்பப்பெற
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
நான்தோற்றுத்துவளும்போதேல்லாம்
நம்பிக்கைஊற்றைஎனக்களிக்கும்
உனக்காகஏங்கித்தவிக்கிறேன்
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
நீஅள்ளிஅணைக்கும்தருணத்திற்காக
நிமிடத்திற்கொருமுறை
மீண்டும் மீண்டும் அழ துடிக்கிறேன்
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
நான்உண்டஉணவுகளிலே
மிகச்சிறந்ததுஇணையற்றது
உன்தாய்ப்பால்மட்டுமே
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
வெளிஉலகைவிட
உன்கருவறைக்குள்
பாதுகாப்பாய்உணர்கிறேன்
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
பூமியில் பிறந்த போதும்
கல்லறைசென்றபின்னும்
உன்கருவறைமறக்கவில்லை
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
~ ஏக்கத்துடன்உன்மகன் ~
பூர்ணகுரு
நீசாப்பிடமறந்துஎன்னைரசிக்க
ஈரேழுஜென்மகாலம்உன்மடியினில்தவழ
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
ஆயிரம்வார்த்தைகள்நானறிந்தபோதும்
உனைநானழைத்தமுதல்வார்த்தைபோல்
எதுவும்இனிக்கவில்லைஅவ்வார்த்தைக்காக
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
நான்கேட்டஇசையில்
உன்தாலாட்டுப்போல்
எதுவும்எனைஈர்க்கவில்லை
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
மெத்தைமேல்உறங்கினாலும்
பூக்கள்மீதில்படுத்தபோதும்
உன்மடித்தூக்கம்போலில்லையே
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
நான்உன்னைநோக்கித்தவழ்ந்துவரும்நேரத்தில்
எல்லைஇல்லாமகிழ்ச்சிஅடைந்தாய்
அதைமறுமுறைகாணவிழைகிறேன்
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
என்கைகள்பிடித்து
எழுதவைக்கும்தருணத்திற்காக
தவறாய்எழுதுகிறேன்
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
உயிரற்றக்கல்லைசிற்பமாக்கும்சிற்பியைபோல்
உயிருள்ளஎன்னைசெதுக்கி
வாழ்வறியவளர்த்தநாளெல்லாம்திரும்பப்பெற
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
நான்தோற்றுத்துவளும்போதேல்லாம்
நம்பிக்கைஊற்றைஎனக்களிக்கும்
உனக்காகஏங்கித்தவிக்கிறேன்
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
நீஅள்ளிஅணைக்கும்தருணத்திற்காக
நிமிடத்திற்கொருமுறை
மீண்டும் மீண்டும் அழ துடிக்கிறேன்
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
நான்உண்டஉணவுகளிலே
மிகச்சிறந்ததுஇணையற்றது
உன்தாய்ப்பால்மட்டுமே
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
வெளிஉலகைவிட
உன்கருவறைக்குள்
பாதுகாப்பாய்உணர்கிறேன்
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
பூமியில் பிறந்த போதும்
கல்லறைசென்றபின்னும்
உன்கருவறைமறக்கவில்லை
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?
~ ஏக்கத்துடன்உன்மகன் ~
பூர்ணகுரு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|