Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
+2
Muthumohamed
rammalar
6 posters
Page 1 of 1
கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
-
இந்த கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது…???
அல்லது இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கு என்னதான்
செய்யலாம் என யோசிக்கிறீர்களா..???
அதற்கு பலவழிகள் உண்டு. இதை ஆண், பெண் கடைபிடிக்கலாம்.
அவை
—————————————–
* கோபம் வரும் போது தண்ணீர் குடியுங்கள்.
* சிறிது நேரம் மெளனமாக இருங்கள்.
* முகத்தை கழுவுங்கள். அல்லது குளிர்ந்த நீரில் குளியுங்கள்.
* பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள்.
* அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள்.
* கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள்.
* சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து மனதை ஒருநிலைப்படுத்துங்கள்.
* செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும் செய்யுங்கள்.
* உங்களுக்கு தெரிந்த வேத மந்திரங்களை மனதிற்குள் சொல்லிப்பாருங்கள்.
* உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நில்லுங்கள்.
* எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 1000 வரையிலான
எண்களை எண்ணி சிந்தனையை மாற்றுங்கள்..100 எண்ணிக்கையை கடந்த உடன் உங்கள்
மனநிலை சற்று மாறுவதை காணலாம்.
* இதன் மூலம் தான் உங்களது கோபத்தை கட்டுப்படுத்தலாம்….
- கோபம் வரும் போது மேலே கூறிய முறைகளில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்து வந்தால் உங்கள் கோபம் குறைந்து அமைதி அடைவீர்கள்.
-
==================================
நன்றி: மாலை மலர்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24602
மதிப்பீடுகள் : 1186
Re: கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
பகிர்விற்கு நன்றி அண்ணா :]
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
கோபம் வரும் போது மேலே கூறிய முறைகளில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்து வந்தால் உங்கள் கோபம் குறைந்து அமைதி அடைவீர்கள். @. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
"அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள்."
வழமையாக நான் பின் பற்றுவது இதைத்தான்
வழமையாக நான் பின் பற்றுவது இதைத்தான்
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
அக்காவுக்கு கோபம் வந்தால் இப்படித்தான் வேகமாக திரும்பிப்பார்க்காமல் ஓடுவாங்க :” :”பானுகமால் wrote: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
நண்பன் wrote:அக்காவுக்கு கோபம் வந்தால் இப்படித்தான் வேகமாக திரும்பிப்பார்க்காமல் ஓடுவாங்க :” :”பானுகமால் wrote: :,;:
மிதிக்கிறதுக்கு பாய்ஞ்சு ஓடுறேன் இடையில யாரும் வந்துறாதிங்க அப்புறம் சட்னி தான் போங்க :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
எப்படி பாஸ் உங்களுக்கு தெரியும் :”பானுகமால் wrote:நண்பன் wrote:அக்காவுக்கு கோபம் வந்தால் இப்படித்தான் வேகமாக திரும்பிப்பார்க்காமல் ஓடுவாங்க :” :”பானுகமால் wrote: :,;:
மிதிக்கிறதுக்கு பாய்ஞ்சு ஓடுறேன் இடையில யாரும் வந்துறாதிங்க அப்புறம் சட்னி தான் போங்க :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
*சம்ஸ் wrote:எப்படி பாஸ் உங்களுக்கு தெரியும் :”பானுகமால் wrote:நண்பன் wrote:அக்காவுக்கு கோபம் வந்தால் இப்படித்தான் வேகமாக திரும்பிப்பார்க்காமல் ஓடுவாங்க :” :”பானுகமால் wrote: :,;:
மிதிக்கிறதுக்கு பாய்ஞ்சு ஓடுறேன் இடையில யாரும் வந்துறாதிங்க அப்புறம் சட்னி தான் போங்க :”
யாரு பாஸ் :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
அது நான்தான் :, :,பானுகமால் wrote:*சம்ஸ் wrote:எப்படி பாஸ் உங்களுக்கு தெரியும் :”பானுகமால் wrote:நண்பன் wrote:அக்காவுக்கு கோபம் வந்தால் இப்படித்தான் வேகமாக திரும்பிப்பார்க்காமல் ஓடுவாங்க :” :”பானுகமால் wrote: :,;:
மிதிக்கிறதுக்கு பாய்ஞ்சு ஓடுறேன் இடையில யாரும் வந்துறாதிங்க அப்புறம் சட்னி தான் போங்க :”
யாரு பாஸ் :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
யாருக்கு என்று சொல்லிட்டு அடிக்கனும் எதுவா இருந்தாலும்பானுகமால் wrote: (*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கோபம் வந்தால் எவ்வாறு அடக்குவது?
» மனைவியை அடக்குவது எப்படி..!
» சில பெண்களுக்கு கோபம் வந்தால்
» குறும்பு குழந்தையை அடக்குவது எப்படி?
» கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
» மனைவியை அடக்குவது எப்படி..!
» சில பெண்களுக்கு கோபம் வந்தால்
» குறும்பு குழந்தையை அடக்குவது எப்படி?
» கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|