Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
+2
Muthumohamed
rammalar
6 posters
Page 1 of 1
கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
-
இந்த கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது…???
அல்லது இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கு என்னதான்
செய்யலாம் என யோசிக்கிறீர்களா..???
அதற்கு பலவழிகள் உண்டு. இதை ஆண், பெண் கடைபிடிக்கலாம்.
அவை
—————————————–
* கோபம் வரும் போது தண்ணீர் குடியுங்கள்.
* சிறிது நேரம் மெளனமாக இருங்கள்.
* முகத்தை கழுவுங்கள். அல்லது குளிர்ந்த நீரில் குளியுங்கள்.
* பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள்.
* அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள்.
* கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள்.
* சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து மனதை ஒருநிலைப்படுத்துங்கள்.
* செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும் செய்யுங்கள்.
* உங்களுக்கு தெரிந்த வேத மந்திரங்களை மனதிற்குள் சொல்லிப்பாருங்கள்.
* உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நில்லுங்கள்.
* எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 1000 வரையிலான
எண்களை எண்ணி சிந்தனையை மாற்றுங்கள்..100 எண்ணிக்கையை கடந்த உடன் உங்கள்
மனநிலை சற்று மாறுவதை காணலாம்.
* இதன் மூலம் தான் உங்களது கோபத்தை கட்டுப்படுத்தலாம்….
- கோபம் வரும் போது மேலே கூறிய முறைகளில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்து வந்தால் உங்கள் கோபம் குறைந்து அமைதி அடைவீர்கள்.
-
==================================
நன்றி: மாலை மலர்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Re: கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
பகிர்விற்கு நன்றி அண்ணா :]
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
கோபம் வரும் போது மேலே கூறிய முறைகளில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்து வந்தால் உங்கள் கோபம் குறைந்து அமைதி அடைவீர்கள். @. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
"அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள்."
வழமையாக நான் பின் பற்றுவது இதைத்தான்
வழமையாக நான் பின் பற்றுவது இதைத்தான்
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
அக்காவுக்கு கோபம் வந்தால் இப்படித்தான் வேகமாக திரும்பிப்பார்க்காமல் ஓடுவாங்க :” :”பானுகமால் wrote: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
நண்பன் wrote:அக்காவுக்கு கோபம் வந்தால் இப்படித்தான் வேகமாக திரும்பிப்பார்க்காமல் ஓடுவாங்க :” :”பானுகமால் wrote: :,;:
மிதிக்கிறதுக்கு பாய்ஞ்சு ஓடுறேன் இடையில யாரும் வந்துறாதிங்க அப்புறம் சட்னி தான் போங்க :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
எப்படி பாஸ் உங்களுக்கு தெரியும் :”பானுகமால் wrote:நண்பன் wrote:அக்காவுக்கு கோபம் வந்தால் இப்படித்தான் வேகமாக திரும்பிப்பார்க்காமல் ஓடுவாங்க :” :”பானுகமால் wrote: :,;:
மிதிக்கிறதுக்கு பாய்ஞ்சு ஓடுறேன் இடையில யாரும் வந்துறாதிங்க அப்புறம் சட்னி தான் போங்க :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
*சம்ஸ் wrote:எப்படி பாஸ் உங்களுக்கு தெரியும் :”பானுகமால் wrote:நண்பன் wrote:அக்காவுக்கு கோபம் வந்தால் இப்படித்தான் வேகமாக திரும்பிப்பார்க்காமல் ஓடுவாங்க :” :”பானுகமால் wrote: :,;:
மிதிக்கிறதுக்கு பாய்ஞ்சு ஓடுறேன் இடையில யாரும் வந்துறாதிங்க அப்புறம் சட்னி தான் போங்க :”
யாரு பாஸ் :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
அது நான்தான் :, :,பானுகமால் wrote:*சம்ஸ் wrote:எப்படி பாஸ் உங்களுக்கு தெரியும் :”பானுகமால் wrote:நண்பன் wrote:அக்காவுக்கு கோபம் வந்தால் இப்படித்தான் வேகமாக திரும்பிப்பார்க்காமல் ஓடுவாங்க :” :”பானுகமால் wrote: :,;:
மிதிக்கிறதுக்கு பாய்ஞ்சு ஓடுறேன் இடையில யாரும் வந்துறாதிங்க அப்புறம் சட்னி தான் போங்க :”
யாரு பாஸ் :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோபம் வந்தால் அடக்குவது எப்படி..?
யாருக்கு என்று சொல்லிட்டு அடிக்கனும் எதுவா இருந்தாலும்பானுகமால் wrote: (*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கோபம் வந்தால் எவ்வாறு அடக்குவது?
» மனைவியை அடக்குவது எப்படி..!
» சில பெண்களுக்கு கோபம் வந்தால்
» குறும்பு குழந்தையை அடக்குவது எப்படி?
» கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
» மனைவியை அடக்குவது எப்படி..!
» சில பெண்களுக்கு கோபம் வந்தால்
» குறும்பு குழந்தையை அடக்குவது எப்படி?
» கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|