Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம்
4 posters
Page 1 of 1
எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம்
மின் விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, இருட்டைக் கண்டால் பயம். இது அவரே சொன்னது.
மின்சார நாற்காலியை கண்டுபிடித்தது ஒரு பல் டாக்டர்!
தெர்மாமீட்டரை 1607ம் ஆண்டு கலிலியோ கண்டுபிடித்தார். கடைசி வரை இந்தக் கண்டுபிடிப்பின் மீது அவருக்கு திருப்தியே ஏற்படவில்லை. இன்னும் மேம்படுத்த வேண்டும் என, ஆய்வுகளைத் தொடர்ந்தார்.
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் இறந்த போது, அவர் உடல் அடக்கம் செய்த அன்று அமெரிக்காவில் உள்ள அனைத்து தோலைபேசி இணைப்புகளும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 1 நிமிடத்துக்கு துண்டிக்கப்பட்டன.
உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்தவர் கிரிஸ்டியன் பெர்னார்ட். 1967ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில் நோயாளி பிழைத்துக் கொண்டார். ஆனால் அடுத்த 18 நாட்களுக்கு மட்டுமே அவர் உயிருடன் இருந்தார்.
நன்றி அம்புலி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம்
சிறந்த பொது அறிவுத்தகவல் நன்றி அக்கா இது போன்ற பதிவுகளைத் தொடருங்கள் தமிழ் உறவுகளுக்காக :]
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம்
பொது அறிவுத்தகவல் பகிர்விற்கு நன்றி அக்கா .
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம்
தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, இருட்டைக் கண்டால் பயம் உங்களுக்கு தெரியுமா பாஸ்?*சம்ஸ் wrote: பொது அறிவுத்தகவல் பகிர்விற்கு நன்றி அக்கா .
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம்
எனக்கு எப்படி தெரியும் நான்தான் அவர் கூட இல்லயே :”நண்பன் wrote:தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, இருட்டைக் கண்டால் பயம் உங்களுக்கு தெரியுமா பாஸ்?*சம்ஸ் wrote: பொது அறிவுத்தகவல் பகிர்விற்கு நன்றி அக்கா .
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம்
இதுக்குத்தான் சொல்றது பொது அறிவைத் தேடித்தேடி கற்றுக்கொள்ள வேண்டும் (**சம்ஸ் wrote:எனக்கு எப்படி தெரியும் நான்தான் அவர் கூட இல்லயே :”நண்பன் wrote:தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, இருட்டைக் கண்டால் பயம் உங்களுக்கு தெரியுமா பாஸ்?*சம்ஸ் wrote: பொது அறிவுத்தகவல் பகிர்விற்கு நன்றி அக்கா .
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம்
சரி பாஸ் இதன் பிறகு அப்படியோ செய்கிறேன்.நண்பன் wrote:இதுக்குத்தான் சொல்றது பொது அறிவைத் தேடித்தேடி கற்றுக்கொள்ள வேண்டும் (**சம்ஸ் wrote:எனக்கு எப்படி தெரியும் நான்தான் அவர் கூட இல்லயே :”நண்பன் wrote:தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, இருட்டைக் கண்டால் பயம் உங்களுக்கு தெரியுமா பாஸ்?*சம்ஸ் wrote: பொது அறிவுத்தகவல் பகிர்விற்கு நன்றி அக்கா .
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம்
:’ :’*சம்ஸ் wrote:சரி பாஸ் இதன் பிறகு அப்படியோ செய்கிறேன்.நண்பன் wrote:இதுக்குத்தான் சொல்றது பொது அறிவைத் தேடித்தேடி கற்றுக்கொள்ள வேண்டும் (**சம்ஸ் wrote:எனக்கு எப்படி தெரியும் நான்தான் அவர் கூட இல்லயே :”நண்பன் wrote:தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, இருட்டைக் கண்டால் பயம் உங்களுக்கு தெரியுமா பாஸ்?*சம்ஸ் wrote: பொது அறிவுத்தகவல் பகிர்விற்கு நன்றி அக்கா .
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம்
நண்பன் wrote:சிறந்த பொது அறிவுத்தகவல் நன்றி அக்கா இது போன்ற பதிவுகளைத் தொடருங்கள் தமிழ் உறவுகளுக்காக :]
நிச்சயமா பதிகிறேன் நன்றி தம்பி :cheers:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» சிவப்புத் துணியைக் கண்டால் மாடு மிரளுமா?
» அழகான பெண்களைக் கண்டால் …!!
» நாயைக் கண்டால் கல்லைக் காணோமா?
» நாயைக் கண்டால் கல்லைக் காணோமா?
» அதர்மத்தைக் கண்டால் முகம் சுழிப்பது ஏன்?
» அழகான பெண்களைக் கண்டால் …!!
» நாயைக் கண்டால் கல்லைக் காணோமா?
» நாயைக் கண்டால் கல்லைக் காணோமா?
» அதர்மத்தைக் கண்டால் முகம் சுழிப்பது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|