Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
5 posters
Page 1 of 1
50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
வைத்தியர் ஒருவர் 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண் பிடிக்கவில்லை என பெண் வீட்டரை ஏமாற்றியதற்காக குறித்த மணப் பெண் வைத்தியரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தன்னை திருமணம் முடிப்பதாக 50 இலட்சம் சீதனம் வங்கியதாக யாழ். பொலிஸில் முறையிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, வைத்திய மாப்பிளைக்கு மணப் பெண் பிடிக்கவில்லை – சீதனம் வாங்கி விட்டு ஏமாற்றினார். திருமணப் பதிவைச் செய்து 50 இலட்சம் ரூபா பெறுமதியான காணியையும் பெண்ணிடம் வாங்கி விட்டு பின்னர் பெண்ணின் நடை, உடை, கலாச்சாரம் பிடிக்கவில்லை என ஏமாற்றிய வைத்திய மாப்பிளை பற்றி மணப் பெண் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சிலாபத்தில் பணி புரியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இந்த வைத்தியர் மாப்பிளை, ஆனைகோட்டைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதன பெண்ணை பதிவுத் திருமணம் செய்துள்ளார். இவருக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான காணியும் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பில் ஆடம்பர விடுதியில் திருமணம் செய்வதற்கான செலவையும் இவர் பெற்றிருந்தார். இந் நிலையில் இவருக்கு திடீரென மணமகளைப் பிடிக்கவில்லை. அதற்கான காரணமாக பெண்ணின் நடை, உடை, கலாச்சாரங்கள் தனக்கு சரிப்பட்டு வராது என தெரிவித்துள்ளார்.
இந்த வைத்தியர் தற்போது குறிப்பிட்ட பெண் 50 இலட்சம் ரூபா நட்டஈடு கோரி யாழ்ப்பாணப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் நண்பன் பொலிஸ்
வைத்தியர் ஒருவர் 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண் பிடிக்கவில்லை என பெண் வீட்டரை ஏமாற்றியதற்காக குறித்த மணப் பெண் வைத்தியரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தன்னை திருமணம் முடிப்பதாக 50 இலட்சம் சீதனம் வங்கியதாக யாழ். பொலிஸில் முறையிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, வைத்திய மாப்பிளைக்கு மணப் பெண் பிடிக்கவில்லை – சீதனம் வாங்கி விட்டு ஏமாற்றினார். திருமணப் பதிவைச் செய்து 50 இலட்சம் ரூபா பெறுமதியான காணியையும் பெண்ணிடம் வாங்கி விட்டு பின்னர் பெண்ணின் நடை, உடை, கலாச்சாரம் பிடிக்கவில்லை என ஏமாற்றிய வைத்திய மாப்பிளை பற்றி மணப் பெண் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சிலாபத்தில் பணி புரியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இந்த வைத்தியர் மாப்பிளை, ஆனைகோட்டைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதன பெண்ணை பதிவுத் திருமணம் செய்துள்ளார். இவருக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான காணியும் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பில் ஆடம்பர விடுதியில் திருமணம் செய்வதற்கான செலவையும் இவர் பெற்றிருந்தார். இந் நிலையில் இவருக்கு திடீரென மணமகளைப் பிடிக்கவில்லை. அதற்கான காரணமாக பெண்ணின் நடை, உடை, கலாச்சாரங்கள் தனக்கு சரிப்பட்டு வராது என தெரிவித்துள்ளார்.
இந்த வைத்தியர் தற்போது குறிப்பிட்ட பெண் 50 இலட்சம் ரூபா நட்டஈடு கோரி யாழ்ப்பாணப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் நண்பன் பொலிஸ்
Re: 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
பொண்ணு மட்டும் பிடிக்காதாம்...
இந்த நாய்க்கு அவ குடுத்த பணம் மட்டும் பிடிக்குமோ....
இதுக்கு நீ ரோட்ல பிச்சை எடுக்கலாம்டா நாயே...
இந்த நாய்க்கு அவ குடுத்த பணம் மட்டும் பிடிக்குமோ....
இதுக்கு நீ ரோட்ல பிச்சை எடுக்கலாம்டா நாயே...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
http://www.tharavu.com/2012/02/blog-post_4769.html
-
29-2-12 அன்றைய செய்தி இது என தெரிகிறது..
-
ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில் வழக்கின்
இன்றைய நிலையையும் விசாரித்து அறியலாம்,,
---
-
-
29-2-12 அன்றைய செய்தி இது என தெரிகிறது..
-
ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில் வழக்கின்
இன்றைய நிலையையும் விசாரித்து அறியலாம்,,
---
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186
Re: 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
:+ நான் இப்பதான் பார்த்தேன் நன்றி அண்ணா தகவலுக்குrammalar wrote:http://www.tharavu.com/2012/02/blog-post_4769.html
-
29-2-12 அன்றைய செய்தி இது என தெரிகிறது..
-
ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில் வழக்கின்
இன்றைய நிலையையும் விசாரித்து அறியலாம்,,
---
-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
வைத்தியர் வேடத்திலா? :”பானுகமால் wrote:பொண்ணு மட்டும் பிடிக்காதாம்...
இந்த நாய்க்கு அவ குடுத்த பணம் மட்டும் பிடிக்குமோ....
இதுக்கு நீ ரோட்ல பிச்சை எடுக்கலாம்டா நாயே...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
நண்பன் wrote:வைத்தியர் வேடத்திலா? :”பானுகமால் wrote:பொண்ணு மட்டும் பிடிக்காதாம்...
இந்த நாய்க்கு அவ குடுத்த பணம் மட்டும் பிடிக்குமோ....
இதுக்கு நீ ரோட்ல பிச்சை எடுக்கலாம்டா நாயே...
உங்களுக்கு இருக்கிற குசும்பு இருக்கே .# .#
அந்த நாய் எப்படி பிச்சை எடுத்தா எனகென்ன :{
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
rammalar wrote:http://www.tharavu.com/2012/02/blog-post_4769.html
-
29-2-12 அன்றைய செய்தி இது என தெரிகிறது..
-
ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில் வழக்கின்
இன்றைய நிலையையும் விசாரித்து அறியலாம்,,
---
-
தகவலுக்கு நன்றி
நான் நேற்று பார்த்தேன் பதிந்தேன் அண்ணா
ஆனாலும் அவன் செய்தது தவறு தானே
கல்யாணம் வரை வந்து கல்யாணம் தள்ளி போவது எவ்வளவு கஷ்டம் அந்த நாயிக்கு அது தெரியலையே
Re: 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
:” :” :’பானுகமால் wrote:நண்பன் wrote:வைத்தியர் வேடத்திலா? :”பானுகமால் wrote:பொண்ணு மட்டும் பிடிக்காதாம்...
இந்த நாய்க்கு அவ குடுத்த பணம் மட்டும் பிடிக்குமோ....
இதுக்கு நீ ரோட்ல பிச்சை எடுக்கலாம்டா நாயே...
உங்களுக்கு இருக்கிற குசும்பு இருக்கே .# .#
அந்த நாய் எப்படி பிச்சை எடுத்தா எனகென்ன :{
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளை.
@. @.Muthumohamed wrote:rammalar wrote:http://www.tharavu.com/2012/02/blog-post_4769.html
-
29-2-12 அன்றைய செய்தி இது என தெரிகிறது..
-
ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில் வழக்கின்
இன்றைய நிலையையும் விசாரித்து அறியலாம்,,
---
-
தகவலுக்கு நன்றி
நான் நேற்று பார்த்தேன் பதிந்தேன் அண்ணா
ஆனாலும் அவன் செய்தது தவறு தானே
கல்யாணம் வரை வந்து கல்யாணம் தள்ளி போவது எவ்வளவு கஷ்டம் அந்த நாயிக்கு அது தெரியலையே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது!
» புதியம்புத்தூரில் ஓட்டுபோட பணம் கொடுத்த அதிமுகவினரை விட்டு விட்டு வாங்கியவர் கைது
» குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!
» வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!
» சீதனம்...
» புதியம்புத்தூரில் ஓட்டுபோட பணம் கொடுத்த அதிமுகவினரை விட்டு விட்டு வாங்கியவர் கைது
» குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!
» வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!
» சீதனம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|