சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

சாக்கடைகளின் கைகளினால் சாட்டையடி படுகிறது Khan11

சாக்கடைகளின் கைகளினால் சாட்டையடி படுகிறது

4 posters

Go down

சாக்கடைகளின் கைகளினால் சாட்டையடி படுகிறது Empty சாக்கடைகளின் கைகளினால் சாட்டையடி படுகிறது

Post by Muthumohamed Thu 11 Apr 2013 - 22:19

சாந்தி மார்க்கம் இன்று
சாக்கடைகளின் கைகளினால்
சாட்டையடி படுகிறது
சார்ந்திருப்போர் கண்முன்னே...

சீரழிந்த சிந்தனைகளில்
சிந்தனை தேசம்
சிக்கித் தவிக்கிறது
சிந்தனையாளர் கண்முன்னே...
விகாரமாய்ப் போனது
விண்ணவன் தந்த
விரிவான மார்க்கம்
வீணர்களின் கரங்களால்...

நிலவைப் பார்த்து – சில
பேய்களின் விமர்சனங்கள்
மலையைப் பார்த்து – சில
நாய்களின் குரைத்தல்கள்...
சூரியனை ஊதியணைக்க
சூடு சொரணையற்ற ஒரு கூட்டம்...
மின்னலைக் கையால் பிடிக்க
மினக்கெடுகிறது சில குரங்குகள்...

மண் இல்லா பூமி தேடி
தண்ணீர் இல்லா கடல் தேடி
ஆகாயம் இல்லா வானம் தேடி
காற்று இல்லா தேசம் தேடி
கனாக் காணுகிறது
கயவர் கூட்டம்...

நிலவுக்குத் திரையா...???
பேரலைக்கு அணையா...???
புன்னகைக்கிறேன் புரியாமல்...

இஸ்லாம் ஒன்றும்
அழித்து விட
கரும்பலகை எழுத்தல்ல
மறைத்து விட
மலிந்த பொருளுமல்ல
நீயாய் கையாட
உன் வீட்டு சொத்துமல்ல
நீதம் தவறிப் போக
நம் நாட்டு அரசாங்கமுமல்ல...
அனைத்தையும் தாண்டி
அசைக்க முடியா பேரரசனின் சொத்து அது...

ஆச்சரியப்படுகிறேன் ஈமானியனே,
இஸ்லாம் ஒடுக்கப் படுகிறது என்ற
உறுதியற்ற உன் வார்த்தை கண்டு...
அப்ரஹாவைக் காண்கையில்
அபூதாலிபிடம் இருந்த ஈமான் கூட
இழக்கப் பட்டவனாய் நீ...

காவி உடைகள் கத்தியெடுக்கவும்
சில காவாலிகளால்
ஹலால் கேலியாக்கப்படவும்
புத்தியற்ற சேனாக்கள்
பொதுமயமாகவும்
காரணம் புரிகிறதா உனக்கு...???

தோழனே,
நீயும், நானும்
வெறும் வேதாந்திகள் தான்
வாழ்க்கையில்,
வெடிக்காத வெற்று ரவைகள்...
கல்லாக்குள் இருக்கும்
செல்லாக் காசுகள்
செலவு செய்து அனுப்பியும்
இடையில் வெடித்துப் போன
இந்திய விண்கலங்கள்
கவர்ச்சி மட்டும் காட்டும்
சீனத் தயாரிப்புகள்...

இதனால் தான்,
காவி உடைகள் கூட
உன் மீது
காறி உமிழ்கின்றன
செருப்புகள்
தலை மேல் ஏற
போராட்டம் செய்கின்றன...
கழுதைகள்
குயிலிசைக்கு விமர்சனம் செய்கின்றன
விஷப் பாம்புகள்
வீட்டுக்குள் குடியேற
விண்ணப்பம் செய்கின்றன...
சொறி நாய்கள்
சுதந்திரப் போராட்டம் செய்கின்றன
பொதுபலசேனா
தனிபலம் கேட்கிறது...

இஸ்லாமியக் கப்பல்
கடந்து வந்த பாதைகளில்
இந்த அலைகள் சகஜம் தான்...
ஆனாலும்,
தூது சுமக்கும்
எங்கள் கைகளில்
தூய்மையான வரலாறு...

வார்த்தைகள் இல்லா
பேச்சுக்களும்
எழுத்துக்கள் இல்லா
கிறுக்கல்களும்
அர்த்தமே இல்லா
வாழ்க்கையும்
எம்மை சிறைப்படுத்த
சில சில்லரைகள்
சிந்தனைவாதிகளாக
நெத்தலிகள் கூட
முட்டிப் பார்க்கி;ன்றன – எம்
படகினைப் புறட்ட...
இன்னும் புராணம் பாடும்
முதிசுகளாய் - சில
இளசுகள்...

தோழனே,
உலகமே விலை என்றாலும்
இழக்க முடியா
இனிய மார்க்கத்தின்
சொந்தம் நாம்...
எம் தாய் தேசத்தில்
காவி உடைகள்
காடைத் தனம் செய்கின்றன...

எங்கே உன் அறிவாயுதம்...???
எடுத்து ஒரு வேலியிடு...
மார்க்கம் வாழ – நாம்
நாம் மண்ணாவோம் துணிந்திடு...

இனி தான்,
உன் வரிகளுக்கு
வலிமை தேவை
எழுத்துக்களுக்கு
எண்ணம் தேவை
காவிகளின் விமர்சனங்களுக்கு
காத்திரமான பதில் தேவை
வெட்டிப் பேச்சுக்களை விட்டு
தட்டிக் கொடுக்கும் சிந்தனை தேவை
நமக்கேன் எனும்
அசமந்தம் விட்டு
அசைக்க முடியா நம்பிக்கை தேவை
இழந்த உதிரத்திற்கு பகரமாய்
ஒரு துளி வியர்வை தேவை...

புறப்படு தோழனே,
நீயும், நானும் கைகோர்ப்போம்
தீனின் பணிக்கென செயற்படுவோம்
தேவை எனின் உயிர் கொடுப்போம்
அர்ஷின் நிழலில் அணி திரள்வோம்...

பர்சத் அப்துல் அசீஸ்


Last edited by Muthumohamed on Fri 12 Apr 2013 - 20:33; edited 1 time in total
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சாக்கடைகளின் கைகளினால் சாட்டையடி படுகிறது Empty Re: சாக்கடைகளின் கைகளினால் சாட்டையடி படுகிறது

Post by பானுஷபானா Fri 12 Apr 2013 - 10:56

இஸ்லாம் ஒன்றும்
அழித்து விட
கரும்பலகை எழுத்தல்ல
மறைத்து விட
மலிந்த பொருளுமல்ல
நீயாய் கையாட
உன் வீட்டு சொத்துமல்ல
நீதம் தவறிப் போக
நம் நாட்டு அரசாங்கமுமல்ல...
அனைத்தையும் தாண்டி
அசைக்க முடியா பேரரசனின் சொத்து அது...


அருமையான சாட்டையடி வரிகள்

ஈட்டியின் முனையில் நிறுத்திய போதும் ஈமான் இழக்கமாட்டோம் :#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சாக்கடைகளின் கைகளினால் சாட்டையடி படுகிறது Empty Re: சாக்கடைகளின் கைகளினால் சாட்டையடி படுகிறது

Post by நண்பன் Fri 12 Apr 2013 - 19:29

பானுகமால் wrote:
இஸ்லாம் ஒன்றும்
அழித்து விட
கரும்பலகை எழுத்தல்ல
மறைத்து விட
மலிந்த பொருளுமல்ல
நீயாய் கையாட
உன் வீட்டு சொத்துமல்ல
நீதம் தவறிப் போக
நம் நாட்டு அரசாங்கமுமல்ல...
அனைத்தையும் தாண்டி
அசைக்க முடியா பேரரசனின் சொத்து அது...


அருமையான சாட்டையடி வரிகள்

ஈட்டியின் முனையில் நிறுத்திய போதும் ஈமான் இழக்கமாட்டோம் :#
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சாக்கடைகளின் கைகளினால் சாட்டையடி படுகிறது Empty Re: சாக்கடைகளின் கைகளினால் சாட்டையடி படுகிறது

Post by Muthumohamed Fri 12 Apr 2013 - 20:39

பானுகமால் wrote:
இஸ்லாம் ஒன்றும்
அழித்து விட
கரும்பலகை எழுத்தல்ல
மறைத்து விட
மலிந்த பொருளுமல்ல
நீயாய் கையாட
உன் வீட்டு சொத்துமல்ல
நீதம் தவறிப் போக
நம் நாட்டு அரசாங்கமுமல்ல...
அனைத்தையும் தாண்டி
அசைக்க முடியா பேரரசனின் சொத்து அது...


அருமையான சாட்டையடி வரிகள்

ஈட்டியின் முனையில் நிறுத்திய போதும் ஈமான் இழக்கமாட்டோம் :#

@. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சாக்கடைகளின் கைகளினால் சாட்டையடி படுகிறது Empty Re: சாக்கடைகளின் கைகளினால் சாட்டையடி படுகிறது

Post by *சம்ஸ் Fri 12 Apr 2013 - 21:56

பானுகமால் wrote:
இஸ்லாம் ஒன்றும்
அழித்து விட
கரும்பலகை எழுத்தல்ல
மறைத்து விட
மலிந்த பொருளுமல்ல
நீயாய் கையாட
உன் வீட்டு சொத்துமல்ல
நீதம் தவறிப் போக
நம் நாட்டு அரசாங்கமுமல்ல...
அனைத்தையும் தாண்டி
அசைக்க முடியா பேரரசனின் சொத்து அது...


அருமையான சாட்டையடி வரிகள்

ஈட்டியின் முனையில் நிறுத்திய போதும் ஈமான் இழக்கமாட்டோம் :#
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சாக்கடைகளின் கைகளினால் சாட்டையடி படுகிறது Empty Re: சாக்கடைகளின் கைகளினால் சாட்டையடி படுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum