Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
4 posters
Page 1 of 1
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
திருவள்ளுவர் சாப்பிட உட்கார்ந்தா, அவர் மனைவி
சாப்பாடு பரிமாறிட்டு, கூடவே ஒரு சிறிய கிண்ணத்தில்
தண்ணீரும்,பக்கத்திலே ஒரு ஊசியும் வெச்சிடுவாங்களாம்..
-
எதுக்காக இருக்கும்.?!
சாப்பாடு பரிமாறிட்டு, கூடவே ஒரு சிறிய கிண்ணத்தில்
தண்ணீரும்,பக்கத்திலே ஒரு ஊசியும் வெச்சிடுவாங்களாம்..
-
எதுக்காக இருக்கும்.?!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
விழும் சாப்பாட்டை ஊசியால் குத்தி தண்ணீரில் கழுவி மீண்டும் சாப்பிட என்று நினைக்கிறேன்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
சரியான பதில்...
-
அக்காலத்தில் சாணம் பூசிய மண் தரையாக
இருக்கும் எனபதால், தவறி விழும் சாப்பாட்டை
அலசுவதற்காக...!
-
அவர் உத்தரவு படி கிண்ணத்தில் தண்ணீரும், ஊசியும்
வைக்கும், அந்த மனைவிக்கு அதன் அவசியம் என்ன என்றே
புரியவில்லையாம்!
-
இறக்கும் தறுவாயில் கணவரிடம் அதற்கு விளக்கம்
கேட்கிறாள் மனைவி வாசுகி
-
திருவள்ளுவர் சொன்னாராம்:
'நீ கவனமாக பரிமாறியதால், ஒரு முறை கூட நான்
அதனை பயன்படுத்தவில்லை' என்று..!
-
-
அக்காலத்தில் சாணம் பூசிய மண் தரையாக
இருக்கும் எனபதால், தவறி விழும் சாப்பாட்டை
அலசுவதற்காக...!
-
அவர் உத்தரவு படி கிண்ணத்தில் தண்ணீரும், ஊசியும்
வைக்கும், அந்த மனைவிக்கு அதன் அவசியம் என்ன என்றே
புரியவில்லையாம்!
-
இறக்கும் தறுவாயில் கணவரிடம் அதற்கு விளக்கம்
கேட்கிறாள் மனைவி வாசுகி
-
திருவள்ளுவர் சொன்னாராம்:
'நீ கவனமாக பரிமாறியதால், ஒரு முறை கூட நான்
அதனை பயன்படுத்தவில்லை' என்று..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
அறியா தகவல் நன்றி அண்ணா :]rammalar wrote:சரியான பதில்...
-
அக்காலத்தில் சாணம் பூசிய மண் தரையாக
இருக்கும் எனபதால், தவறி விழும் சாப்பாட்டை
அலசுவதற்காக...!
-
அவர் உத்தரவு படி கிண்ணத்தில் தண்ணீரும், ஊசியும்
வைக்கும், அந்த மனைவிக்கு அதன் அவசியம் என்ன என்றே
புரியவில்லையாம்!
-
இறக்கும் தறுவாயில் கணவரிடம் அதற்கு விளக்கம்
கேட்கிறாள் மனைவி வாசுகி
-
திருவள்ளுவர் சொன்னாராம்:
'நீ கவனமாக பரிமாறியதால், ஒரு முறை கூட நான்
அதனை பயன்படுத்தவில்லை' என்று..!
-
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
வள்ளுவன்-வாசுகி
போல் வாழவேண்டும் என்றே பெரியவர்கள் திருமண தம்பதிகளை
வாழ்த்துவார்கள்.அதற்கு காரணம் கணவனில் சரிபாதி மனைவி என்பதை உணர்ந்து
வாழ்ந்தவர் திருவள்ளுவர்.ஒருமுறை வாசுகி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க
கயிற்றை இழுத்துக்கொண்டிருந்தார்.வாளி பாதி தூரத்தில் இருக்கும்போது அவரை
அழைத்தாராம் வள்ளுவர்.வாசுகி கயிற்றை அப்படியே விட்டுவிட்டு ஓடோடி
வந்தாராம்.அந்த அளவுக்கு கணவனின் சொல் பேச்சைக் கேட்பவர் வாசுகி.ஆனால் அந்த
வாளியோ கிணற்றில் விழாமல் அப்படியே நின்றதாம்.கணவன்-மனைவி ஒற்றுமைக்கு
இயற்கையே அடிமை என்பதற்காகவே இந்த கதை கூறப்படுகிறது.
போல் வாழவேண்டும் என்றே பெரியவர்கள் திருமண தம்பதிகளை
வாழ்த்துவார்கள்.அதற்கு காரணம் கணவனில் சரிபாதி மனைவி என்பதை உணர்ந்து
வாழ்ந்தவர் திருவள்ளுவர்.ஒருமுறை வாசுகி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க
கயிற்றை இழுத்துக்கொண்டிருந்தார்.வாளி பாதி தூரத்தில் இருக்கும்போது அவரை
அழைத்தாராம் வள்ளுவர்.வாசுகி கயிற்றை அப்படியே விட்டுவிட்டு ஓடோடி
வந்தாராம்.அந்த அளவுக்கு கணவனின் சொல் பேச்சைக் கேட்பவர் வாசுகி.ஆனால் அந்த
வாளியோ கிணற்றில் விழாமல் அப்படியே நின்றதாம்.கணவன்-மனைவி ஒற்றுமைக்கு
இயற்கையே அடிமை என்பதற்காகவே இந்த கதை கூறப்படுகிறது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
rammalar wrote:வள்ளுவன்-வாசுகி
போல் வாழவேண்டும் என்றே பெரியவர்கள் திருமண தம்பதிகளை
வாழ்த்துவார்கள்.அதற்கு காரணம் கணவனில் சரிபாதி மனைவி என்பதை உணர்ந்து
வாழ்ந்தவர் திருவள்ளுவர்.ஒருமுறை வாசுகி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க
கயிற்றை இழுத்துக்கொண்டிருந்தார்.வாளி பாதி தூரத்தில் இருக்கும்போது அவரை
அழைத்தாராம் வள்ளுவர்.வாசுகி கயிற்றை அப்படியே விட்டுவிட்டு ஓடோடி
வந்தாராம்.அந்த அளவுக்கு கணவனின் சொல் பேச்சைக் கேட்பவர் வாசுகி.ஆனால் அந்த
வாளியோ கிணற்றில் விழாமல் அப்படியே நின்றதாம்.கணவன்-மனைவி ஒற்றுமைக்கு
இயற்கையே அடிமை என்பதற்காகவே இந்த கதை கூறப்படுகிறது.
கணவன் மனைவி என்னும் போது ஒருவரை ஒருவர் புரிந்து நடக்கவேண்டும் அப்படி நடந்தால் அந்த குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். :++
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
*சம்ஸ் wrote:rammalar wrote:வள்ளுவன்-வாசுகி
போல் வாழவேண்டும் என்றே பெரியவர்கள் திருமண தம்பதிகளை
வாழ்த்துவார்கள்.அதற்கு காரணம் கணவனில் சரிபாதி மனைவி என்பதை உணர்ந்து
வாழ்ந்தவர் திருவள்ளுவர்.ஒருமுறை வாசுகி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க
கயிற்றை இழுத்துக்கொண்டிருந்தார்.வாளி பாதி தூரத்தில் இருக்கும்போது அவரை
அழைத்தாராம் வள்ளுவர்.வாசுகி கயிற்றை அப்படியே விட்டுவிட்டு ஓடோடி
வந்தாராம்.அந்த அளவுக்கு கணவனின் சொல் பேச்சைக் கேட்பவர் வாசுகி.ஆனால் அந்த
வாளியோ கிணற்றில் விழாமல் அப்படியே நின்றதாம்.கணவன்-மனைவி ஒற்றுமைக்கு
இயற்கையே அடிமை என்பதற்காகவே இந்த கதை கூறப்படுகிறது.
கணவன் மனைவி என்னும் போது ஒருவரை ஒருவர் புரிந்து நடக்கவேண்டும் அப்படி நடந்தால் அந்த குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். :++
:, :, :, @. @. @.
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
தரமான கருத்துக்கள் சிறந்த தலைப்புடன் அமைய வேண்டும் அரட்டையில் கிடைத்த சிறந்த கருத்துக்களை பிரித்து விட்டேன் சம்ஸ் ராம் அண்ணா இருவருக்கும் நன்றி :”@:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
நல்ல விடயம் நன்றி பாஸ் :++நண்பன் wrote:தரமான கருத்துக்கள் சிறந்த தலைப்புடன் அமைய வேண்டும் அரட்டையில் கிடைத்த சிறந்த கருத்துக்களை பிரித்து விட்டேன் சம்ஸ் ராம் அண்ணா இருவருக்கும் நன்றி :”@:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
*சம்ஸ் wrote:விழும் சாப்பாட்டை ஊசியால் குத்தி தண்ணீரில் கழுவி மீண்டும் சாப்பிட என்று நினைக்கிறேன்.
:] :] :] :”@: :/
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
@. @.*சம்ஸ் wrote:நல்ல விடயம் நன்றி பாஸ் :++நண்பன் wrote:தரமான கருத்துக்கள் சிறந்த தலைப்புடன் அமைய வேண்டும் அரட்டையில் கிடைத்த சிறந்த கருத்துக்களை பிரித்து விட்டேன் சம்ஸ் ராம் அண்ணா இருவருக்கும் நன்றி :”@:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» காக்கையிடம் கற்க வேண்டியவை..!
» தெரிந்து கொள்வோம் பிரபாகரன் பற்றிய 25 குறிப்புகள்.....
» வள்ளுவர் படத்திற்கு வடிவம் தந்தவர் - பொது அறிவு தகவல்
» மொபைல் பற்றிய தகவல் வேணும் நண்பர்களே வணக்கம் நான் மொபைல் சர்வீஸ் பண்றேன் எனக்கு மொபைல் பற்றிய ciruit
» திரு விளையாடல்
» தெரிந்து கொள்வோம் பிரபாகரன் பற்றிய 25 குறிப்புகள்.....
» வள்ளுவர் படத்திற்கு வடிவம் தந்தவர் - பொது அறிவு தகவல்
» மொபைல் பற்றிய தகவல் வேணும் நண்பர்களே வணக்கம் நான் மொபைல் சர்வீஸ் பண்றேன் எனக்கு மொபைல் பற்றிய ciruit
» திரு விளையாடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|