சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

சினிமா பாடல் வரிகள். - Page 5 Khan11

சினிமா பாடல் வரிகள்.

+4
பானுஷபானா
veel
rammalar
நண்பன்
8 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Sun 14 Apr 2013 - 17:49

First topic message reminder :

உங்களுக்குப் பிடித்த ஒவ்வொரு நாளும் நீங்கள் முனு முனுக்கும் பாடல் வரிகள் இங்கே பகிருங்கள் நாங்களும் ரசிக்கிறோம்.......!!
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்

heart

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

கண்மணி என் கண்மணி
பைங்கிளி என் பைங்கிளி
உயிருள்ள ரோஜா போவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

இதயம் என்ற தோட்டத்திலே
பாசம் என்னும் பூக்கள் பறித்து
பூஜை செய்யும் வேளையிலே
பரிகொடுப்பெனோ நான்
துள்ளி ஓடும் புள்ளி மானை
தள்ளி வைப்பேனோ
உன் சத்தம் தான் நித்தம் கேட்க்க
முத்தம் தான் வந்து கிடைக்க
உன் சத்தம் தான் நித்தம் கேட்க்க
முத்தம் தான் வந்து கிடைக்க

பித்தனும் ஆனேனே...........
என்னை பிரியாதே பொன் மானே
வாராயோ வண்ண மயிலே
தாராயோ தங்கக்கிளியே

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

நானும் ஓர் ஏழை அம்மா..............
ஏழை அல்ல என் இதயம்
ஆளையான நானும் கூட
கோழை ஆனேனே
குழந்தையான உன்னால் நானும்
குழந்தையானேனே
உருகுதம்மா என் உயிரே
மறந்திடுமோ என் மனதே
உருகுதம்மா என் உயிரே
மறந்திடுமோ என் மனதே

வந்திடு இல மானே
நான் தாங்கிட மாட்டேனே
சிரித்தாயோ சின்னக்குயிலே
பிரிவையோ போன்னுரதமே

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

கண்மணி என் கண்மணி
பைங்கிளி என் பைங்கிளி


எனக்குப்பிடித்த பாடல்! நான் முனு முனுக்கும் பாடல் வரிகள் இவை நீங்களும் உங்கள் விருப்பப் பாடல் வரிகளைப் பகிருங்கள். ஓரிரு வரிகளாக இருந்தாலும் பறவாய் இல்லை பகிருங்கள் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Wed 4 Mar 2015 - 18:38

இது உனக்குத் தேவையா தேவையா  என்ன கொடுமை என்ன கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Wed 4 Mar 2015 - 18:45

நண்பன் wrote: 
இது உனக்குத் தேவையா தேவையா  என்ன கொடுமை என்ன கொடுமை
சிரிப்பு வருது சிரிப்பு வருது குதூகலம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Thu 7 May 2015 - 7:23

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்...

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

பெண் என்னும் வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடிப்பார்த்தேன் எங்கும் இன்பம்.

அன்பெனும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் என்னும்

இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கதில்
இன்பத்தை வர்ணிக்கும் என் உள்ளம் சொர்க்கத்தில்

மெல்லிய நூலிடை வாடியதேன்
மன்மத காவியம் மூடியதேன்
அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள் அன்பெனும்
கீர்த்தனை பாடியதேன்.

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்...
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு


தாய்தந்த பாசம் தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே

காலங்கள் போற்றும் கைவந்து காக்கும்
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே

வீட்டுக்கும் நாட்டுக்கும் நாம் பாடும் பாட்டுக்கும்
எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்
என் மகன் காவிய நாயகனே!
என் உயிர் தேசத்து காவலனே!

வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்
மானிடம் என் மகனே

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்...
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

படம்: பூந்தோட்ட காவல்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: யேசுதாஸ். சுசீலா


Last edited by *சம்ஸ் on Thu 7 May 2015 - 11:44; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Thu 7 May 2015 - 7:30

அருமையான பாடல் ஒலி ஒளியாகவும் பார்த்தேன் அருமையாக உள்ளது  மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Thu 7 May 2015 - 7:33

நண்பன் wrote:அருமையான பாடல் ஒலி ஒளியாகவும் பார்த்தேன் அருமையாக உள்ளது  மகிழ்ச்சி மகிழ்ச்சி

பீல் பண்ணதான் முடியும் வேறு வழியில்லயே..நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Thu 7 May 2015 - 8:59

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:அருமையான பாடல் ஒலி ஒளியாகவும் பார்த்தேன் அருமையாக உள்ளது  மகிழ்ச்சி மகிழ்ச்சி

பீல் பண்ணதான் முடியும் வேறு வழியில்லயே..நண்பா
சியர்ஸ் ஆறுதல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by Nisha Thu 7 May 2015 - 10:22

 

சிந்திய வெண்மணி சிப்பியில் முதச்சு என் கன்னமா 
செந்நிற மேனியில் என் மனம் பித்தச்ச்சு என் பொன்னம்மா 
செலாடும் கண்ணில் பாலூறும் நேரம் 
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோல


இந்தப்பாடலில் நிரம்ப எழுத்துப்பிழைகள் இருக்கின்றது. பதிவுகள் இடும் போது  அவைகளை கவனிக்க மாட்டீர்களா?

தட்டச்சிடும் போது வரும் எழுத்துபிழை வருவது தவிர்க்க முடியாது எனினும்  காப்பி பேஸ்ட் பதிவுகளில் எழுத்து பிழைகள் இல்லாமல் தேடிப்போடலாமே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Thu 7 May 2015 - 11:24

Nisha wrote:
 

சிந்திய வெண்மணி சிப்பியில் முதச்சு என் கன்னமா 
செந்நிற மேனியில் என் மனம் பித்தச்ச்சு என் பொன்னம்மா 
செலாடும் கண்ணில் பாலூறும் நேரம் 
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோல


இந்தப்பாடலில் நிரம்ப எழுத்துப்பிழைகள் இருக்கின்றது. பதிவுகள் இடும் போது  அவைகளை கவனிக்க மாட்டீர்களா?

தட்டச்சிடும் போது வரும் எழுத்துபிழை வருவது தவிர்க்க முடியாது எனினும்  காப்பி பேஸ்ட் பதிவுகளில் எழுத்து பிழைகள் இல்லாமல் தேடிப்போடலாமே!

இனிமேல் இது போன்ற தவறுகள் வராமல் பார்க்கிறேன் அக்கா 
இந்தபாடலை நான் முழுதாக படிக்க வில்லை அதுதான் நான் விட்ட பிழை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Thu 7 May 2015 - 11:47

Nisha wrote:
 

சிந்திய வெண்மணி சிப்பியில் முதச்சு என் கன்னமா 
செந்நிற மேனியில் என் மனம் பித்தச்ச்சு என் பொன்னம்மா 
செலாடும் கண்ணில் பாலூறும் நேரம் 
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோல


இந்தப்பாடலில் நிரம்ப எழுத்துப்பிழைகள் இருக்கின்றது. பதிவுகள் இடும் போது  அவைகளை கவனிக்க மாட்டீர்களா?

தட்டச்சிடும் போது வரும் எழுத்துபிழை வருவது தவிர்க்க முடியாது எனினும்  காப்பி பேஸ்ட் பதிவுகளில் எழுத்து பிழைகள் இல்லாமல் தேடிப்போடலாமே!

நன்றி நன்றி! எதையும் சரியாக செய்யனும் அவதானம் அவசியம் என்று அறிந்து கொண்டேன் மீண்டும் நன்றி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by Nisha Sun 10 May 2015 - 19:05

நண்பன் wrote:உங்களுக்குப் பிடித்த ஒவ்வொரு நாளும் நீங்கள் முனு முனுக்கும் பாடல் வரிகள் இங்கே பகிருங்கள் நாங்களும் ரசிக்கிறோம்.......!!
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்

heart

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

கண்மணி என் கண்மணி
பைங்கிளி என் பைங்கிளி
உயிருள்ள ரோஜா போவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

இதயம் என்ற தோட்டத்திலே
பாசம்  என்னும் பூக்கள் பறித்து
பூஜை செய்யும் வேளையிலே
பறிகொடுப்பேனோ நான்
துள்ளி ஓடும் புள்ளி மானை
தள்ளி வைப்பேனோ
உன் சத்தம் தான் நித்தம்  கேட்க்க
முத்தம் தான் வந்து கிடைக்க
உன் சத்தம் தான் நித்தம்  கேட்க்க
முத்தம் தான் வந்து கிடைக்க

பித்தனும்  ஆனேனே...........
என்னை பிரியாதே பொன் மானே
வாராயோ வண்ண மயிலே
தாராயோ தங்கக்கிளியே

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

நானும் ஓர் ஏழை அம்மா..............
ஏழை அல்ல என் இதயம்
ஆளையான நானும் கூட
கோழை ஆனேனே
குழந்தையான உன்னால் நானும்
குழந்தையானேனே
உருகுதம்மா என் உயிரே
மறந்திடுமோ என் மனதே
உருகுதம்மா என் உயிரே
மறந்திடுமோ என் மனதே

வந்திடு இல  மானே
நான் தாங்கிட மாட்டேனே
சிரித்தாயோ சின்னக்குயிலே
பிரிவையோ போன்னுரதமே

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

கண்மணி என் கண்மணி
பைங்கிளி என் பைங்கிளி


எனக்குப்பிடித்த பாடல்!  நான் முனு முனுக்கும் பாடல் வரிகள் இவை நீங்களும் உங்கள் விருப்பப் பாடல் வரிகளைப் பகிருங்கள்.  ஓரிரு வரிகளாக இருந்தாலும் பறவாய் இல்லை பகிருங்கள் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
heart




தாயுமானவனாய்  அன்பை சொல்லி என் கலக்கம் தீர்க்க, கவலை போக்க ஆறுதலாய்...  நானே  உன் அண்ணா, நீ என் தங்கை என சொல்லும் மனசுக்கு  கோடானு கோடி சல்யூட்!   வயதில் சிறியவனானாலும் அன்பை கொடுப்பதிலும்    மனதை உணர்வதிலும்  நீ  வானம் வரை உயர்ந்தவனப்பா!

உன்னை போலொருவன்  அன்பும் பாசமும் கிடைக்க  என்ன தவம் செய்தேனோ? நன்றிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Mon 9 Nov 2015 - 10:19

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்
ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான் - தன்
இயற்கை அறிவை மடமையெனும்
பனித் திரையாலே மூடுகிறான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான்
பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான் - பெண்
பேதைகள் என்றும் பீடைகள் என்றும்
மறு நாள் அவனே ஏசுகிறான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்
நன்றி எனும் குணம் நிறைந்திருக்கும்
நரியாய் அவனே உருவெடுத்தாலும்
தந்திரமாவது தெரிந்திருக்கும்
காக்கைக் குலமாய் அவதரித்தாலும்
ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்
காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால்
கடுகளவாவது பயனிருக்கும்
ஆறறிவுடனே பேச்சும் பாட்டும்
அறிந்தே மனிதன் பிறந்து விட்டான் - அந்த
ஆறாம் அறிவைத் தேறா அறிவாய்
அவனே வெளியில் விட்டு விட்டான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Mon 9 Nov 2015 - 11:08

Nisha wrote:
நண்பன் wrote:உங்களுக்குப் பிடித்த ஒவ்வொரு நாளும் நீங்கள் முனு முனுக்கும் பாடல் வரிகள் இங்கே பகிருங்கள் நாங்களும் ரசிக்கிறோம்.......!!
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்

heart

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

கண்மணி என் கண்மணி
பைங்கிளி என் பைங்கிளி
உயிருள்ள ரோஜா போவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

இதயம் என்ற தோட்டத்திலே
பாசம்  என்னும் பூக்கள் பறித்து
பூஜை செய்யும் வேளையிலே
பறிகொடுப்பேனோ நான்
துள்ளி ஓடும் புள்ளி மானை
தள்ளி வைப்பேனோ
உன் சத்தம் தான் நித்தம்  கேட்க்க
முத்தம் தான் வந்து கிடைக்க
உன் சத்தம் தான் நித்தம்  கேட்க்க
முத்தம் தான் வந்து கிடைக்க

பித்தனும்  ஆனேனே...........
என்னை பிரியாதே பொன் மானே
வாராயோ வண்ண மயிலே
தாராயோ தங்கக்கிளியே

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

நானும் ஓர் ஏழை அம்மா..............
ஏழை அல்ல என் இதயம்
ஆளையான நானும் கூட
கோழை ஆனேனே
குழந்தையான உன்னால் நானும்
குழந்தையானேனே
உருகுதம்மா என் உயிரே
மறந்திடுமோ என் மனதே
உருகுதம்மா என் உயிரே
மறந்திடுமோ என் மனதே

வந்திடு இல  மானே
நான் தாங்கிட மாட்டேனே
சிரித்தாயோ சின்னக்குயிலே
பிரிவையோ போன்னுரதமே

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

கண்மணி என் கண்மணி
பைங்கிளி என் பைங்கிளி


எனக்குப்பிடித்த பாடல்!  நான் முனு முனுக்கும் பாடல் வரிகள் இவை நீங்களும் உங்கள் விருப்பப் பாடல் வரிகளைப் பகிருங்கள்.  ஓரிரு வரிகளாக இருந்தாலும் பறவாய் இல்லை பகிருங்கள் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
heart




தாயுமானவனாய்  அன்பை சொல்லி என் கலக்கம் தீர்க்க, கவலை போக்க ஆறுதலாய்...  நானே  உன் அண்ணா, நீ என் தங்கை என சொல்லும் மனசுக்கு  கோடானு கோடி சல்யூட்!   வயதில் சிறியவனானாலும் அன்பை கொடுப்பதிலும்    மனதை உணர்வதிலும்  நீ  வானம் வரை உயர்ந்தவனப்பா!

உன்னை போலொருவன்  அன்பும் பாசமும் கிடைக்க  என்ன தவம் செய்தேனோ? நன்றிப்பா!

இன்றுதான் உங்கள் வரிகளைப் பார்த்தேன்
மிக்க மசிழ்ச்சி நானே நானா நானே தானா
மாறா அன்புடன் நண்பன் முத்தம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Mon 9 Nov 2015 - 11:09

*சம்ஸ் wrote:ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்
ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான் - தன்
இயற்கை அறிவை மடமையெனும்
பனித் திரையாலே மூடுகிறான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான்
பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான் - பெண்
பேதைகள் என்றும் பீடைகள் என்றும்
மறு நாள் அவனே ஏசுகிறான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்
நன்றி எனும் குணம் நிறைந்திருக்கும்
நரியாய் அவனே உருவெடுத்தாலும்
தந்திரமாவது தெரிந்திருக்கும்
காக்கைக் குலமாய் அவதரித்தாலும்
ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்
காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால்
கடுகளவாவது பயனிருக்கும்
ஆறறிவுடனே பேச்சும் பாட்டும்
அறிந்தே மனிதன் பிறந்து விட்டான் - அந்த
ஆறாம் அறிவைத் தேறா அறிவாய்
அவனே வெளியில் விட்டு விட்டான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

பாஸ் நண்பனை ஓட்றீங்க போல ம்ம்  நடக்கட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by Nisha Mon 9 Nov 2015 - 11:11

என்ன நடக்குது  இங்கே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Mon 9 Nov 2015 - 18:20

Nisha wrote:என்ன நடக்குது  இங்கே?

என் நண்பன் எனக்காக ஒரு பாட்டுப்போட்டிருக்கார் பாருங்கள் பிடித்திருக்கா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by Nisha Mon 9 Nov 2015 - 19:00

எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான் - தன்
இயற்கை அறிவை மடமையெனும்
பனித் திரையாலே மூடுகிறான்
 இது நிஜம தானே?

பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான்
பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான் - பெண்
பேதைகள் என்றும் பீடைகள் என்றும்
மறு நாள் அவனே ஏசுகிறான்
இது என்னமோ உண்மை தான்.. நாய் நரி, கத்தரிக்கா, பூசணிக்கா,, பேரிக்கா,, எருமை,,  என பெருமையாக பேசும் ஆட்களை எனக்கும் தெரியும். ஹாஹா!

நான் உங்க யாரையும் சொல்லல்லப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Wed 11 Nov 2015 - 11:28

Nisha wrote:
எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான் - தன்
இயற்கை அறிவை மடமையெனும்
பனித் திரையாலே மூடுகிறான்
 இது நிஜம தானே?

பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான்
பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான் - பெண்
பேதைகள் என்றும் பீடைகள் என்றும்
மறு நாள் அவனே ஏசுகிறான்
இது என்னமோ உண்மை தான்.. நாய் நரி, கத்தரிக்கா, பூசணிக்கா,, பேரிக்கா,, எருமை,,  என பெருமையாக பேசும் ஆட்களை எனக்கும் தெரியும். ஹாஹா!

நான் உங்க யாரையும் சொல்லல்லப்பா!


உண்மையான பாசம் உள்ளவர்கள் மட்டமே அப்படி கொஞ்சுவார்கள் வேசம் போடுபவர்கள் என்றும்
மானே தேனே என்று பொய் மட்டும் சொல்லுவர்கள்
புரிதலுக்கு நன்றி அக்கா
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Tue 17 Nov 2015 - 22:22

மாலை பொழுதின் மயக்கத்திலே 
நான் கனவு கண்டேன் தோழி 
மனதில் இருந்தும் 
வார்த்தைகள் இல்லை 
காரணம் ஏன் தோழி காரணம் ஏன் 
தோழி (மாலை)
இன்பம் சில நாள் துன்பம் 
சில நாள் 
என்றவர் யார் தோழி 
இன்பம் கனவில் துன்பம் 
எதிரில் 
காண்பது ஏன் தோழி காண்பது 
ஏன் தோழி (மாலை)
மணமுடித்தவர் போல் 
அருகினிலே ஓர் 
வடிவு கண்டேன் தோழி 
மங்கை என் கையில் 
குங்குமம் தந்தார் 
மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் 
நெஞ்சில் 
சாய்ந்து விட்டேன் தோழி 
அவர் மறவேன் மறவேன் என்றார் 
உடனே மறந்து விட்டார் தோழி 
மறந்து விட்டார் தோழி 
பறந்து விட்டார் தோழி (மாலை)
கனவில் வந்தவர் யாரென 
கேட்டேன் 
கணவர் என்றார் தோழி 
கணவர் என்றால் அவர் கனவு 
முடிந்ததும் 
பிரிந்தது ஏன் தோழி 
இளமை எல்லாம் வெறும் கனவு 
மயம் 
இதில் மறைந்தது சில காலம் 
தெளிவும் அடையாது முடிவும் 
தெரியாது 
மயங்குது எதிர் காலம் 
மயங்குது எதிர் காலம் (மாலை)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Tue 17 Nov 2015 - 22:24

மனதில் இருந்தும் 
வார்த்தைகள் இல்லை 
காரணம் ஏன் தோழி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Tue 17 Nov 2015 - 22:26

இந்த நிமிடம் என்னை கவர்ந்த பாடல் இது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by Nisha Tue 17 Nov 2015 - 22:31

பாடல் எங்கேங்க


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by Nisha Tue 17 Nov 2015 - 22:41

நண்பன் wrote:மனதில் இருந்தும் 
வார்த்தைகள் இல்லை 
காரணம் ஏன் தோழி
அது தானே?

தெளிவும் அடையாது முடிவும் 
தெரியாது 
மயங்குது எதிர் காலம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by rammalar Thu 19 Nov 2015 - 14:54

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24050
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Sun 22 Nov 2015 - 18:37

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே

அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

அருமையான வரிகள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by Nisha Sun 22 Nov 2015 - 18:41

அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

அருமையான வரிகள் எனக்கும் இந்த பாட்டு கேட்க பிடிக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 5 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum