சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

சினிமா பாடல் வரிகள். - Page 4 Khan11

சினிமா பாடல் வரிகள்.

+4
பானுஷபானா
veel
rammalar
நண்பன்
8 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Sun 14 Apr 2013 - 17:49

First topic message reminder :

உங்களுக்குப் பிடித்த ஒவ்வொரு நாளும் நீங்கள் முனு முனுக்கும் பாடல் வரிகள் இங்கே பகிருங்கள் நாங்களும் ரசிக்கிறோம்.......!!
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்

heart

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

கண்மணி என் கண்மணி
பைங்கிளி என் பைங்கிளி
உயிருள்ள ரோஜா போவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

இதயம் என்ற தோட்டத்திலே
பாசம் என்னும் பூக்கள் பறித்து
பூஜை செய்யும் வேளையிலே
பரிகொடுப்பெனோ நான்
துள்ளி ஓடும் புள்ளி மானை
தள்ளி வைப்பேனோ
உன் சத்தம் தான் நித்தம் கேட்க்க
முத்தம் தான் வந்து கிடைக்க
உன் சத்தம் தான் நித்தம் கேட்க்க
முத்தம் தான் வந்து கிடைக்க

பித்தனும் ஆனேனே...........
என்னை பிரியாதே பொன் மானே
வாராயோ வண்ண மயிலே
தாராயோ தங்கக்கிளியே

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

நானும் ஓர் ஏழை அம்மா..............
ஏழை அல்ல என் இதயம்
ஆளையான நானும் கூட
கோழை ஆனேனே
குழந்தையான உன்னால் நானும்
குழந்தையானேனே
உருகுதம்மா என் உயிரே
மறந்திடுமோ என் மனதே
உருகுதம்மா என் உயிரே
மறந்திடுமோ என் மனதே

வந்திடு இல மானே
நான் தாங்கிட மாட்டேனே
சிரித்தாயோ சின்னக்குயிலே
பிரிவையோ போன்னுரதமே

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

கண்மணி என் கண்மணி
பைங்கிளி என் பைங்கிளி


எனக்குப்பிடித்த பாடல்! நான் முனு முனுக்கும் பாடல் வரிகள் இவை நீங்களும் உங்கள் விருப்பப் பாடல் வரிகளைப் பகிருங்கள். ஓரிரு வரிகளாக இருந்தாலும் பறவாய் இல்லை பகிருங்கள் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Mon 22 Apr 2013 - 11:01

எனக்கும் பிடித்த பாடல் அது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Wed 24 Apr 2013 - 12:15

என்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணை படைத்த
இறைவன் கொடியவனே
இரு நூறு இசைக் கருவிகளைக்கொண்டு இசையமைத்ததாக கேள்வி இந்தப்பாடலுக்கு 😕


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by எந்திரன் Wed 24 Apr 2013 - 18:02

நண்பன் wrote:
என்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணை படைத்த
இறைவன் கொடியவனே
இரு நூறு இசைக் கருவிகளைக்கொண்டு இசையமைத்ததாக கேள்வி இந்தப்பாடலுக்கு 😕
@.
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by rammalar Wed 24 Apr 2013 - 21:56

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
படம்: இருவர் உள்ளம்.
இசை : K.v.மகாதேவன்.
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்.
பாடியவர்: பி.சுசீலா.

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூண்டில் வைத்தால் பாட்டு பாடுமா பாட்டு
பாடுமா

(இதய வீணை தூங்கும் போது...)

மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை
செய்தானே

உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது
பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24044
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Wed 24 Apr 2013 - 22:00

உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
:/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Sat 28 Feb 2015 - 15:05

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ

மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ

புருவமொரு வில்லாக பார்வையொருக் கணையாக
புருவமொரு வில்லாக பார்வையொருக் கணையாக
பருவமொரு களமாகப் போர் தொடுக்கப் பிறந்தவளோ
குறு நகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
குறு நகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையைத் தான் குழைத்து
கொடுப்பதெல்லாம் இவள் தானோ

பவழமென விரல் நகமும் பசுந்தளிர் போல் வளை கரமும்
தேன் கனிகள் இருபுறமும் தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ

செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க
மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகியென்பேன்

- கவிஞர் வாலி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by Nisha Sat 28 Feb 2015 - 15:09

ம் பாட்டெல்லாம் கேட்கிறிங்களோ சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Sat 28 Feb 2015 - 15:14

வரிகளை பாருங்கள் என்ன  அருமையாக உள்ளது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by பானுஷபானா Sat 28 Feb 2015 - 15:20

*சம்ஸ் wrote:வரிகளை பாருங்கள் என்ன  அருமையாக உள்ளது

rasanaiyaana padal than
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Sat 28 Feb 2015 - 15:23

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:வரிகளை பாருங்கள் என்ன  அருமையாக உள்ளது

rasanaiyaana padal than
நன்றி அக்கா  சியர்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Sat 28 Feb 2015 - 15:24

ம்ம் தொடருங்கள் தோழா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Sat 28 Feb 2015 - 15:26

கிறுக்குப்பயன் ஒருவன் படங்களை டவுன்லோட் போட்டு விட்டான் இங்கு நெட் கடும் சுலோவ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Sat 28 Feb 2015 - 15:55

நண்பன் wrote:கிறுக்குப்பயன் ஒருவன் படங்களை டவுன்லோட் போட்டு விட்டான் இங்கு நெட் கடும் சுலோவ்
அந்த வயரை பிடுங்கி விடுங்கள் நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Sat 28 Feb 2015 - 16:07

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:கிறுக்குப்பயன் ஒருவன் படங்களை டவுன்லோட் போட்டு விட்டான் இங்கு நெட் கடும் சுலோவ்
அந்த வயரை பிடுங்கி விடுங்கள் நண்பா
வயர் கழண்டவனுக்கு அப்படித்தான் செய்ய வேண்டும்  என்ன கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Sat 28 Feb 2015 - 16:08

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:கிறுக்குப்பயன் ஒருவன் படங்களை டவுன்லோட் போட்டு விட்டான் இங்கு நெட் கடும் சுலோவ்
அந்த வயரை பிடுங்கி விடுங்கள் நண்பா
வயர் கழண்டவனுக்கு அப்படித்தான் செய்ய வேண்டும்  என்ன கொடுமை
செய்திடு நண்பா  முத்தம் சியர்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Wed 4 Mar 2015 - 16:57

இந்தப்பக்கம் வா நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Wed 4 Mar 2015 - 17:37

மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா 
மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா
ரோசம் அதிகம்டா அதவிட பாசம் அதிகம் டா
நாம பழகினத மறக்கலையே அந்த பருவம் இப்பம் கிடைக்கலையே
அந்த காட்சிகளுக்கு நிறை இல்லையே இன்னும் கண்ண விட்டு தான் மறையலையே 
மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா டேய்

அந்த ஆத்தங்கரைய கேட்டு பாரு மீன் புடிச்ச கதை அது சொல்லும் 
அந்த பண்ண மேட்ட கேட்டு பாரு பால் கறந்த கதை அது சொல்லும் 
அந்த சோள காட்ட கேட்டு பாரு கொடி புடிச்ச கதை அது சொல்லும்
அந்த டூரிங் டாக்கிச கேட்டு பாரு படம் பார்த்த கதை அது சொல்லும்
கர்ணம் போட்டு கிணத்துல குதிச்ச நினைவுகள் மலருது மனசுக்குள் குளிருது 
கம்பம் கூழ் குடிச்சிட தானே உதடுகள் துடிக்குது மீசையும் தடுக்குது 
பழகினத மறக்கலையே அந்த பருவம் இப்பம் கிடைக்கலையே
காட்சிகளுக்கு நிறை இல்லையே இன்னும் கண்ண விட்டு தான் மறையலையே 
மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா டேய் டேய் டேய்

பெத்த அப்பன போல அக்கறை வச்சு சென்ற சேவைக்கெல்லாம் விலை இல்லையே 
அந்த அன்பு நெறஞ்ச புள்ள பாசம் அட உன்ன போலதான் எனக்கு இல்லையே
இந்த வீதி முழுக்க தோரணம் கட்டி கண்ணு முழிச்சது எல்லாம் எதுக்காக 
நான் பெத்த பொண்ணு தான் வாழ வேண்டி நீ உழைச்சது எல்லாம் எனக்காக 
கர்ணன் போல கடமையை மதிச்சு தினம் தினம் உழைச்சவன் வேர்வைய வடிச்சவன் 
பாட்டுக்காக பாரதி சொன்ன கண்ணனை போலவே எனக்கு இங்கு பிறந்தவன் 
கண்ணு ரெண்டு தான் கலங்குதையா என்ன புண்ணியம் செஞ்சேன் உன்னை அறிய 
நன்றி கடன் தீர்க்க என்ன கொடுப்பேன் உன் வேலைக்காரனாக வந்து பொறப்பேன்

மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா 
மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா
ரோசம் அதிகம்டா அதவிட பாசம் அதிகம் டா
நாம பழகினத மறக்கலையே அந்த பருவம் இப்பம் கிடைக்கலையே
அந்த காட்சிகளுக்கு நிறை இல்லையே இன்னும் கண்ண விட்டு தான் மறையலையே 
மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Wed 4 Mar 2015 - 18:01

நல்ல பாட்டா பாடுப்பா இது நல்லாயில்ல


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by Nisha Wed 4 Mar 2015 - 18:02

ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Wed 4 Mar 2015 - 18:06

Nisha wrote:ஹாஹா!
இந்த பாட்டு நல்லா இருக்கு என்ன படம் நிஷா........


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Wed 4 Mar 2015 - 18:10

*சம்ஸ் wrote:நல்ல பாட்டா பாடுப்பா இது நல்லாயில்ல
கல்பனாக்கா கொஞ்சம் வாங்கோ சம்சுக்கு பாட்டு வேணுமாம்

அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலம்பொலியும்  சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Wed 4 Mar 2015 - 18:12

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:நல்ல பாட்டா பாடுப்பா இது நல்லாயில்ல
கல்பனாக்கா கொஞ்சம் வாங்கோ சம்சுக்கு பாட்டு வேணுமாம்

அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலம்பொலியும்  சிரிப்பு வருது சிரிப்பு வருது
அய்யோ ஆளவிடுங்க  அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் Wed 4 Mar 2015 - 18:13

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:நல்ல பாட்டா பாடுப்பா இது நல்லாயில்ல
கல்பனாக்கா கொஞ்சம் வாங்கோ சம்சுக்கு பாட்டு வேணுமாம்

அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலம்பொலியும்  சிரிப்பு வருது சிரிப்பு வருது
அய்யோ ஆளவிடுங்க  அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
சினிமா பாடல் வரிகள். - Page 4 1601471_441047162710377_6910602247746807367_n

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Wed 4 Mar 2015 - 18:18

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:நல்ல பாட்டா பாடுப்பா இது நல்லாயில்ல
கல்பனாக்கா கொஞ்சம் வாங்கோ சம்சுக்கு பாட்டு வேணுமாம்

அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலம்பொலியும்  சிரிப்பு வருது சிரிப்பு வருது
அய்யோ ஆளவிடுங்க  அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
சினிமா பாடல் வரிகள். - Page 4 1601471_441047162710377_6910602247746807367_n

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
நான் பாடலை எதிர்பார்தேன் நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by *சம்ஸ் Wed 4 Mar 2015 - 18:29



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமா பாடல் வரிகள். - Page 4 Empty Re: சினிமா பாடல் வரிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum