சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம் Khan11

கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம்

5 posters

Go down

கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம் Empty கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம்

Post by நண்பன் Wed 15 May 2013 - 23:54

கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம்
பாரதீய ஜனதா
டில்லியில் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி ஓடும் பேரூந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் 23 வயது கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கொல்லப்பட்டார். இந்த விசாரணையில் முக்கிய குற்றவாளி இறந்துவிட மற்ற 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு தேவையான தகவல்களை தராமல் டில்லி அரசு தாமதப்படுத்துவது குறித்து பாரதீய ஜனதா குறை கூறியுள்ளது.

இது குறித்து டில்லியில் பாரதீய ஜனதா கூறியிருப்பதாவது:-

டில்லி கல்லூரி மாணவி ஓடும் பேரூந்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். இந்த பேரூந்து குறித்த கோப்பு காணாமல் போய்விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த பேரூந்து குறித்த விவரங்களை கண்டுபிடிக்க டில்லி அரசு தாமதம் காட்டுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம் Empty Re: கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம்

Post by Muthumohamed Thu 16 May 2013 - 9:47

இந்த பெண் ஏதாவது போலிஸ் காரனின் மகள் என்றால் குற்றவாளிகளை encounter பண்ணி இருப்பார்கள்

இந்த பெண் சாதாரண குடும்பத்து பெண் தானே ? #. #. #.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம் Empty Re: கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம்

Post by நண்பன் Thu 16 May 2013 - 13:38

Muthumohamed wrote:இந்த பெண் ஏதாவது போலிஸ் காரனின் மகள் என்றால் குற்றவாளிகளை encounter பண்ணி இருப்பார்கள்

இந்த பெண் சாதாரண குடும்பத்து பெண் தானே ? #. #. #.
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம் Empty Re: கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம்

Post by rammalar Thu 16 May 2013 - 13:55

நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் கிட்டத்தட்ட 24,000
பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில்
உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார்
சமீபத்தில் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
-
ஒரு சில விவரம்:
-
சப்ரீபம் கோர்ட் - வழக்குகள் நிலுவை 335
அலகாபாத் உயர்நீதி மன்றம் - 8215
மத்திய பிரதேசம் 3758
பஞ்சாப் ஹரியானா 2717
பாம்பே 924
சென்னை 179
உத்திரகாண்ட் 26
-
---------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம் Empty Re: கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம்

Post by நண்பன் Thu 16 May 2013 - 13:57

rammalar wrote:நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் கிட்டத்தட்ட 24,000
பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில்
உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார்
சமீபத்தில் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
-
ஒரு சில விவரம்:
-
சப்ரீபம் கோர்ட் - வழக்குகள் நிலுவை 335
அலகாபாத் உயர்நீதி மன்றம் - 8215
மத்திய பிரதேசம் 3758
பஞ்சாப் ஹரியானா 2717
பாம்பே 924
சென்னை 179
உத்திரகாண்ட் 26
-
---------------------------------
:+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம் Empty Re: கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம்

Post by ahmad78 Thu 16 May 2013 - 14:37

நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கமுடியவில்லையென்றால் அவர்களை பொதுமக்களிடம் விட்டுவிடவேண்டியதுதானே.

அவர்கள் தீர்ப்பு வழங்கட்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம் Empty Re: கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம்

Post by Muthumohamed Thu 16 May 2013 - 15:48

rammalar wrote:நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் கிட்டத்தட்ட 24,000
பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில்
உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார்
சமீபத்தில் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
-
ஒரு சில விவரம்:
-
சப்ரீபம் கோர்ட் - வழக்குகள் நிலுவை 335
அலகாபாத் உயர்நீதி மன்றம் - 8215
மத்திய பிரதேசம் 3758
பஞ்சாப் ஹரியானா 2717
பாம்பே 924
சென்னை 179
உத்திரகாண்ட் 26
-
---------------------------------

இன்னும் நிறைய மாநிலங்கள் உள்ளதே அவைகளின் கணக்கும் கிடைத்தால் தலை சுற்றி விடும் போல் இருக்கிறதே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம் Empty Re: கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம்

Post by ahmad78 Thu 16 May 2013 - 15:52

நீதிபதிகள் இதற்கு காரணமானவர்களின் பெண்களிடம் போனாலும் சும்மாதான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம் Empty Re: கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம்

Post by தம்பி Thu 16 May 2013 - 21:40

அட கேவலம் புடிச்ச அரசாங்கமே :pale:
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம் Empty Re: கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாலியல் வல்லுறவு: வக்கீல் கைது
» காமக்கொடூரர்களின் பிடியில் இருந்து விடுபட 17 வயது வாலிபரை மாணவி காதலித்தார்: விசாரணையில் திடுக் தகவல
» டெல்லியில் மீண்டும்: புது வருடத்தைக் கொண்டாட சென்ற மாணவி மீது வல்லுறவு...
» ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது
» ஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum