Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
கொடுக்க ஆயத்தமாவோம்!
3 posters
Page 1 of 1
கொடுக்க ஆயத்தமாவோம்!
-
* கேட்டும் கிடைக்காமல்
சலித்துக் களைத்த
எல்லாரும்
புரிந்து கொள்ள வேண்டியது
அவசியமாகிறது...
கேட்பதை விட
கொடுப்பது எளிதாகவும்
ஏதுவாகவும் இருப்பதை!
* தரம் மிகுந்த எதுவும்
தானாய் வரவேற்கப்படும்
என்ற உண்மை
அறிவுறுத்திக்
கொண்டேயிருக்கிறது...
தரமானதைக் கொடுக்க
ஆயத்தமாய்
இருக்கச் சொல்லி!
* கொடுக்கத் தெரிந்தவர்
ஒருபோதும்
செய்யத் தேவையில்லை...
பறித்து எடுக்கும்
பாதகத்தை!
* கொடுப்பவரே
பெறமுடியும் என்ற விதி
அன்பைப் போலவே
அனைத்திற்கும் உண்டு!
* வாடிய செடி கூட
நாம் கேட்காமலேயே
பூரிப்போடு
பூவைத் தந்து விடும்
அதன் வேருக்கு
நீரைக் கொடுத்து விட்டால்!
* உழைப்பைக் கொடுக்க
நாம் முனைப்பாய்
இருந்தால்...
வற்புறுத்தலின்றி
வந்து சேர்ந்து விடுகிறது
உரிமையும், ஊதியமும்!
* சோர்ந்து வருபவருக்கு
ஆறுதலாய்க் கொடுக்க எல்லாரது
கைவசமும் இருக்கிறது
ஒரு புன்னகையேனும்!
* எடுக்க எடுக்க
நிரம்பி வழியும்
அட்சயப் பாத்திரங்கள்
அகிலத்தில் அனேகம்
விரவிக் கிடக்கின்றன
இக்கலியுகத்தில் கூட...
* ஆனாலும்...
அறிந்து கொள்வோம்
அவற்றைக் கண்டறியும்
கொடுப்பினையாளர்கள்
கொடுக்கத் தெரிந்த
கொடையாளிகள்
மட்டும் தான் என்று!
-
----------------------
— கீர்த்தி, கொளத்தூர்.
நன்றி: வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|