Latest topics
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!by rammalar Today at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59
» பூக்கள்
by rammalar Yesterday at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
ஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
+2
பானுஷபானா
Muthumohamed
6 posters
Page 1 of 1
ஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வரும் தர்மராஜ், மணி, ஷண்முகம், சேதுராமன் ஆகியோர் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் ஓர் மனுவினை தாக்கல் செய்தனர்.
‘மதுரவாயல் (முன்னாள்) போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் (தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளார்), முன்னாள் தலைமை காவலர் வி. திருவேங்கடம் (தற்போது மாங்காடு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்) ஆகியோர் எங்கள் ஓட்டலில் 2002-ம் ஆண்டிலிருந்து கடனுக்கு சாப்பாடு வாங்கி சென்றனர்.
கடன் தொகையை கேட்டபோது தர மறுத்தனர். அத்துடன் தினந்தோறும் மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த 4 போலீஸ்காரர்களுக்கு ‘ஓசி’யில் காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு சாப்பாடு ஆகியவற்றை தர வேண்டும் என்று கேட்டனர்.
இதற்கு மறுத்ததால் எங்கள் ஓட்டல் ஊழியர்கள் 2 பேரை அடித்து அவர்கள் மீது போலீசார் பொய் கேஸ் போட்டனர்’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தமிழ்நாடு மனித உரிமை கமிஷன் தலைவர் கே. பாஸ்கரன், குற்றம் சாட்டப்பட்ட போலீசாருக்கு தலா 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த தொகையை தமிழக அரசே வழங்கிவிட்டு போலீசாரின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சட்டத்தின் அனுமதியுடன் முறையாக தொழில் செய்பவர்களிடம் அத்துமீறி நடந்த போலீசாரின் அவமானகரமான செயலுக்கு அவர்கள மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
-- மாலைமலர்
‘மதுரவாயல் (முன்னாள்) போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் (தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளார்), முன்னாள் தலைமை காவலர் வி. திருவேங்கடம் (தற்போது மாங்காடு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்) ஆகியோர் எங்கள் ஓட்டலில் 2002-ம் ஆண்டிலிருந்து கடனுக்கு சாப்பாடு வாங்கி சென்றனர்.
கடன் தொகையை கேட்டபோது தர மறுத்தனர். அத்துடன் தினந்தோறும் மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த 4 போலீஸ்காரர்களுக்கு ‘ஓசி’யில் காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு சாப்பாடு ஆகியவற்றை தர வேண்டும் என்று கேட்டனர்.
இதற்கு மறுத்ததால் எங்கள் ஓட்டல் ஊழியர்கள் 2 பேரை அடித்து அவர்கள் மீது போலீசார் பொய் கேஸ் போட்டனர்’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தமிழ்நாடு மனித உரிமை கமிஷன் தலைவர் கே. பாஸ்கரன், குற்றம் சாட்டப்பட்ட போலீசாருக்கு தலா 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த தொகையை தமிழக அரசே வழங்கிவிட்டு போலீசாரின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சட்டத்தின் அனுமதியுடன் முறையாக தொழில் செய்பவர்களிடம் அத்துமீறி நடந்த போலீசாரின் அவமானகரமான செயலுக்கு அவர்கள மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
-- மாலைமலர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
:joint::joint:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
2002 ல் நடந்த சம்பவம்..!
-
தெய்வம் நின்று கொல்லும் என்பது இதைத்ததானோ...
-
தெய்வம் நின்று கொல்லும் என்பது இதைத்ததானோ...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24735
மதிப்பீடுகள் : 1186
Re: ஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
இவர்களுக்கு ருசியான சாப்பாட்டு அளித்ததும் தவறு
தான்..இரண்டாவது தடவை கேட்கும் போது உண்ண முடியாத
சுவையில் வழங்கி இருந்தால் இந்த பிரச்சினை மீண்டும் வந்திருக்காது...
தான்..இரண்டாவது தடவை கேட்கும் போது உண்ண முடியாத
சுவையில் வழங்கி இருந்தால் இந்த பிரச்சினை மீண்டும் வந்திருக்காது...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
வெளியில் தெரிவது 2 பேர். தெரியாமல் எத்தனை பேரோ !*
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» யுத்த உபகரணமொன்றை நாட்டிற்குள் கொண்டு வந்த தமிழருக்கு 5 லட்சம் ரூபா அபராதம்
» ஜெ., வழக்கு: ரூ. ஒரு லட்சம் அபராதம்
» 19 லட்சம் போலி சிம்கார்டுகள்: தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் அபராதம்!
» குற்றாலத்தில் வாகன ஓட்டிகளிடம் இருந்து 7 மாதத்தில் ரூ.14.5 லட்சம் அபராதம் வசூல்
» விதிமீறிய கட்டடங்கள்: 3 ஆண்டு சிறை ரூ. 10 லட்சம் அபராதம் - தமிழக அரசு முடிவு
» ஜெ., வழக்கு: ரூ. ஒரு லட்சம் அபராதம்
» 19 லட்சம் போலி சிம்கார்டுகள்: தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் அபராதம்!
» குற்றாலத்தில் வாகன ஓட்டிகளிடம் இருந்து 7 மாதத்தில் ரூ.14.5 லட்சம் அபராதம் வசூல்
» விதிமீறிய கட்டடங்கள்: 3 ஆண்டு சிறை ரூ. 10 லட்சம் அபராதம் - தமிழக அரசு முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|