Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
ஜெ., வழக்கு: ரூ. ஒரு லட்சம் அபராதம்
Page 1 of 1
ஜெ., வழக்கு: ரூ. ஒரு லட்சம் அபராதம்
ஐதராபாத்:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து சம்பந்தமான
ஒரு வழக்கில், ஐதராபாத் கோர்ட், வழக்கு தொடர்ந்தவருக்கு
ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, தீர்ப்பளித்துள்ளது.
-
தெலுங்கானா சொத்து:
-
ஜெயலலிதாவிற்கு, தெலுங்கானா (முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திரா)
மாநிலத்தில், திராட்சை தோட்டங்கள், விவசாய நிலங்கள் மற்றும்
வணிக வளாகங்கள் என உள்ளன. இவற்றின் மதிப்பு 14.5 கோடி ரூபாய்
என்று கூறப்பட்டுள்ளது.
-
ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், இந்த சொத்துக்கள்
அனைத்தையும், தெலுங்கானா மாநில அரசு கைப்பற்ற வேண்டும்
என உத்தரவிடக்கோரி, ஐதாராபாத் ஐகோர்ட்டில் கரீப்
இன்ட்டர்நேஷனல் சொசைட்டி என்ற அமைப்பு வழக்கு
தொடர்ந்திருந்தது.
-
இந்த வழக்கு விசாரணை இன்று காலை ( டிசம்பர் 20) வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு பொதுநல நோக்கோடு
தொடரப்படவில்லை; விளம்பர நோக்கோடு தொடரப்பட்டுள்ளது
என்று கூறி, வழக்கை தொடர்ந்த கரீப் இன்ட்டர்நேஷனல் சொசைட்டி
அமைப்பிற்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி
செய்தார்.
-
---------------------
தினமலர்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து சம்பந்தமான
ஒரு வழக்கில், ஐதராபாத் கோர்ட், வழக்கு தொடர்ந்தவருக்கு
ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, தீர்ப்பளித்துள்ளது.
-
தெலுங்கானா சொத்து:
-
ஜெயலலிதாவிற்கு, தெலுங்கானா (முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திரா)
மாநிலத்தில், திராட்சை தோட்டங்கள், விவசாய நிலங்கள் மற்றும்
வணிக வளாகங்கள் என உள்ளன. இவற்றின் மதிப்பு 14.5 கோடி ரூபாய்
என்று கூறப்பட்டுள்ளது.
-
ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், இந்த சொத்துக்கள்
அனைத்தையும், தெலுங்கானா மாநில அரசு கைப்பற்ற வேண்டும்
என உத்தரவிடக்கோரி, ஐதாராபாத் ஐகோர்ட்டில் கரீப்
இன்ட்டர்நேஷனல் சொசைட்டி என்ற அமைப்பு வழக்கு
தொடர்ந்திருந்தது.
-
இந்த வழக்கு விசாரணை இன்று காலை ( டிசம்பர் 20) வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு பொதுநல நோக்கோடு
தொடரப்படவில்லை; விளம்பர நோக்கோடு தொடரப்பட்டுள்ளது
என்று கூறி, வழக்கை தொடர்ந்த கரீப் இன்ட்டர்நேஷனல் சொசைட்டி
அமைப்பிற்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி
செய்தார்.
-
---------------------
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
» 19 லட்சம் போலி சிம்கார்டுகள்: தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் அபராதம்!
» குற்றாலத்தில் வாகன ஓட்டிகளிடம் இருந்து 7 மாதத்தில் ரூ.14.5 லட்சம் அபராதம் வசூல்
» நில அபகரிப்பு தொடர்பாக பொய் வழக்கு தொடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்; கருணாநிதி
» விதிமீறிய கட்டடங்கள்: 3 ஆண்டு சிறை ரூ. 10 லட்சம் அபராதம் - தமிழக அரசு முடிவு
» 19 லட்சம் போலி சிம்கார்டுகள்: தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் அபராதம்!
» குற்றாலத்தில் வாகன ஓட்டிகளிடம் இருந்து 7 மாதத்தில் ரூ.14.5 லட்சம் அபராதம் வசூல்
» நில அபகரிப்பு தொடர்பாக பொய் வழக்கு தொடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்; கருணாநிதி
» விதிமீறிய கட்டடங்கள்: 3 ஆண்டு சிறை ரூ. 10 லட்சம் அபராதம் - தமிழக அரசு முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|