சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

எங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக்குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக.. Khan11

எங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக்குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக..

3 posters

Go down

எங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக்குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக.. Empty எங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக்குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக..

Post by gud boy Tue 18 Jun 2013 - 19:52

எங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக் குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக!எங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக்குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக.. Pdf_buttonஎங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக்குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக.. PrintButtonஎங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக்குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக.. EmailButton



எங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக்குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக.. 01%20%205%20%20-%20%2028kஎங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக்குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக!
நாம் அடிக்கடி கேட்கின்ற துஆக்களுள் ஒன்று திருமறை – அத்தியாயம் 25 வசனம் 74 – ல் வரும் பின் வரும் துஆ தான்:
மேலும் அவர்கள்: "எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். (25: 74)
மேற்கண்ட திருமறை வசனத்தில் "மின் அஸ்வாஜினா" / min azwaajinaa / என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு என்ன?அஸ்வாஜினா என்பதற்கு எங்களின் மனைவியர் என்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. இது சரியா என்பதே நம் கேள்வி.
ஸவ்ஜ் என்பது ஒருமை. அஸ்வாஜ் என்பது பன்மை.
ஸவ்ஜ் என்பதன் முழுமையான பொருள் என்ன?
ஆங்கிலத்தில் ஸவ்ஜ் என்பதற்கு one of a pair, partner, couple, mate, husband, wife என்றெல்லாம் மொழிபெயர்க்கப்படுகின்றது."ஜோடி" என்பது பொருத்தமான மொழிபெயர்ப்பாக தெரிகிறது.
தமிழில் இதற்கு – துணை, துணைவர், துணைவி – என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம்.
மேற்கண்ட திருமறை வசனத்தை - மேலும் அவர்கள்: "எங்கள் இறைவா! எங்கள் துணைவர்களிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்." - என்று மொழி பெயர்ப்பதே சரியானது. (அல்லாஹ்வே மிக அறிந்தவன்.)
முஹம்மது அஸத் அவர்கள் தமது ஆங்கில மொழிபெயர்ப்பில்
azwaaj என்பதற்கு spouses என்று மொழி பெயர்த்துள்ளார்கள்." and who pray: "O our Sustainer! Grant that our spouses and our offspring be a joy to our eyes,56 and cause us to be foremost among those who are conscious of Thee!"Spouses
என்பதற்கு துணைவர்கள் என்பதே சரியான மொழிபெயர்ப்பு!
எனவே – கணவர்கள் துஆ செய்திடும்போது "எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!" – என்றும்,
அது போலவே – மனைவியர் துஆ செய்திடும்போது "எங்கள் இறைவா! எங்கள் கணவர்களிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!" – என்றும் பொருள் எடுத்துக் கொள்ளலாம்.
துணைவர்கள் என்ற மொழிபெயர்ப்பை நாம் வலியுறுத்துவதற்கு இன்னொரு காரணம்:
அல்லாஹு தஆலா கணவனையும் மனைவியையும் இங்கே ஒரே "அந்தஸ்தில்" வைத்து துஆ கேட்கச் சொல்லியிருக்கும் அழகினை நமது மனைவிமார்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்!
source: http://www.thegardenacademy.in/?p=2672
 
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

எங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக்குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக.. Empty Re: எங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக்குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக..

Post by நண்பன் Tue 18 Jun 2013 - 21:13

எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக்குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக.. Empty Re: எங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக்குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக..

Post by Muthumohamed Wed 19 Jun 2013 - 11:20

நண்பன் wrote:எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!
:”@::”@:

!_ !_ !_ :”@: :”@: :”@: :/ :/ :/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

எங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக்குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக.. Empty Re: எங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக்குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum