சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

பூஜையின் போது பக்தி பரவசத்தில் கணவனின் கண்களை குருடாக்கிய மனைவி Khan11

பூஜையின் போது பக்தி பரவசத்தில் கணவனின் கண்களை குருடாக்கிய மனைவி

4 posters

Go down

பூஜையின் போது பக்தி பரவசத்தில் கணவனின் கண்களை குருடாக்கிய மனைவி Empty பூஜையின் போது பக்தி பரவசத்தில் கணவனின் கண்களை குருடாக்கிய மனைவி

Post by *சம்ஸ் Sat 29 Jun 2013 - 9:43

பூஜையின் போது பக்தி பரவசத்தில் கணவனின் கண்களை குருடாக்கிய மனைவி 4a7be8ac-ef08-4956-842c-367ca0e9b13e_S_secvpf


உடுமலை, ஜூன் 29-

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை பகுதியைச் சேர்ந்த விவசாயி மல்லப்பன் (40). இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கணவனும்- மனைவியும் மட்டும் கடந்த புதன்கிழமை வீட்டில் இருந்தனர். அப்போது மல்லப்பனின் கண்களை அவரது மனைவி காளியம்மாள் விரல்களால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது கண்களில் படுகாயம் ஏற்பட்டது.

வலியால் அலறிதுடித்த மல்லப்பனை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கண்மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் மல்லப்பன் கண்களின் கருவிழிகள் கடுமையாகச் சேதம் அடைந்ததால் அவரது பார்வையை மீட்க முடியவில்லை.

கணவனின் கண்களை மனைவி குத்த காரணம் என்ன? என்று விசாரித்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

கடந்த புதன்கிழமை கணவனும்- மனைவியும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அவர்கள் வீட்டின் கதவை தாழிட்டுக் கொண்டு பூஜை செய்துள்ளனர். 2 நாட்கள் உணவு ஏதும் சாப்பிடாமல் தொடர்ந்து பூஜையில் ஈடுபட்டபோது பக்தி பரவசத்தில் திடீரென மல்லப்பனின் கண்களை அவரது மனைவி காளியம்மாள் குத்தியது தெரியவந்துள்ளது.

மேலும், காளியம்மாள் சற்று மனநிலை பாதிப்புக்கு உள்ளானவர் என்றும் தெரிகிறது. கணவனின் கண்களை மனைவியே குத்தி பார்வை இழக்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பூஜையின் போது பக்தி பரவசத்தில் கணவனின் கண்களை குருடாக்கிய மனைவி Empty Re: பூஜையின் போது பக்தி பரவசத்தில் கணவனின் கண்களை குருடாக்கிய மனைவி

Post by பானுஷபானா Sat 29 Jun 2013 - 11:29

!* !* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூஜையின் போது பக்தி பரவசத்தில் கணவனின் கண்களை குருடாக்கிய மனைவி Empty Re: பூஜையின் போது பக்தி பரவசத்தில் கணவனின் கண்களை குருடாக்கிய மனைவி

Post by Muthumohamed Sat 29 Jun 2013 - 12:24

ஏதோ முன் விரோதம் போல் தெரிகிறதே !* !* !* !* !* 
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பூஜையின் போது பக்தி பரவசத்தில் கணவனின் கண்களை குருடாக்கிய மனைவி Empty Re: பூஜையின் போது பக்தி பரவசத்தில் கணவனின் கண்களை குருடாக்கிய மனைவி

Post by ansar hayath Sat 29 Jun 2013 - 20:33

_* _* திட்டமிட்ட சதியோ ...
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பூஜையின் போது பக்தி பரவசத்தில் கணவனின் கண்களை குருடாக்கிய மனைவி Empty Re: பூஜையின் போது பக்தி பரவசத்தில் கணவனின் கண்களை குருடாக்கிய மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்
»  இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
» மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.
» வீடு குடிபோகும் போது / கிரகப்பிரவேஷம் போது முதலில் எடுத்து செல்ல வேண்டியவை.
» கணவனின் கடமைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum