Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 63 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் கொள்ளை
2 posters
Page 1 of 1
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 63 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் கொள்ளை
தாம்பரம், ஜூன்.29-
திண்டுக்கல் ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் பிரேம்நசீர் (வயது28). இவர் திருநெல்வேலியில் மணி எக்ஸ்சேஞ்ச் என்ற வெளிநாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்றித்தரும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஒவ்வொரு மாத இறுதியிலும் தங்களிடம் வந்த வெளிநாட்டு பணத்தை சென்னைக்கு கொண்டு வந்து இங்குள்ள அலுவலகம் மூலம் மும்பைக்கு அனுப்புவது வழக்கம்.
அதன்படி நேற்று பிரேம்நசீர் நெல்லையில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை புறப்பட்டார். அவருடன் அவரது மனைவி பார்கவி, குழந்தை ஆகியோரும் வந்தனர். அவர் ஒரு சூட்கேசில் துணிமணிகளும், மற்றொரு சூட்கேசில் அமெரிக்க டாலர், சிங்கப்பூர் டாலர், யூரோ உள்பட 10 வெளிநாட்டு பணத்தை வைத்திருந்தார்.
அந்த வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு ரூ.63 லட்சம் ஆகும். தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்த அவர் செங்கல்பட்டு அருகே வந்தபோது தனது பெட்டியை பார்த்தார். அப்போது வெளிநாட்டு பணம் வைத்திருந்த பெட்டியை மட்டும் காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ரெயிலில் பல இடங்களில் தேடினார். ஆனால் அந்த பெட்டி கிடைக்கவில்லை. அதற்குள் ரெயில் எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனால் பிரேம்நசீர் எழும்பூர் ரெயில் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் தாம்பரம் ரெயில்வே போலீசில் புகார் செய்யும்படி கூறினார்கள்.
அதன்படி அவர் தாம்பரம் ரெயில்வே போலீசில் இதுபற்றி புகார் கொடுத்தார். ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வெளிநாட்டு பணம் வைத்திருந்த பெட்டியை மட்டும் காணவில்லை என்பதால் பிரேம்நசீர் பற்றி நன்றாக தெரிந்த நபர்களே இந்த கைவரிசையை காட்டி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» திருப்பூரில் பனியன் குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
» தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்
» புருசெல்ஸ் விமான நிலையத்திற்குள் புகுந்து ஐந்தே நிமிடத்தில் ரூ.275 கோடி மதிப்புள்ள வைரங்களை கொள்ளை.
» ஈரோடு தனியார் மில்லில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள எண்ணை-புண்ணாக்கு நாசம்
» அண்ணா பல்கலையில் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள புரொஜக்டர்கள் திருட்டு
» தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்
» புருசெல்ஸ் விமான நிலையத்திற்குள் புகுந்து ஐந்தே நிமிடத்தில் ரூ.275 கோடி மதிப்புள்ள வைரங்களை கொள்ளை.
» ஈரோடு தனியார் மில்லில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள எண்ணை-புண்ணாக்கு நாசம்
» அண்ணா பல்கலையில் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள புரொஜக்டர்கள் திருட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|