Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
கே இனியவன் நல்வழி கவிதைகள்
5 posters
Page 1 of 1
கே இனியவன் நல்வழி கவிதைகள்
குழந்தையை பெற்றால் மட்டும்
போதுமா ...?
பெற்று விடுவது என்ன உன்...
தொழிலா ...?
பெற்ற குழந்தையை பார்முழுதும்...
பொற்பிள்ளையாக மாற்றுவது ....
பெற்றோர் கடமையல்லவா ...?
பிஞ்சு குழந்தைமுன்...
புகைவிடும் அறிவிலியே ...
பிஞ்சு உடலில் நஞ்சை
வைக்கிறாய்....!!!
பிஞ்சு மனதில் நச்சு
செடியை வளர்க்கிறாய்...!!!
நாகரீக உலகில் இதுதான் நீ செய்யும்
நாகரீகமோ ....?
குடும்ப சண்டையை
குழந்தை முன் கொட்டாதீர்
குழந்தைகள் வாழ்வில் கொடூரத்தை
விதைக்காதீர்
பெற்றோர் என்ற திமிரில் பிள்ளைகளை
வதைக்காதீர் ...!!!
பெற்றோர் கதையை பிள்ளைகள் முன்
பேசாதீர் ....!!!
வருங்கால சிற்பங்களை சித்திரவதை
செய்யாதீர் ....!!!
இருகரம் கூப்பி கேட்கிறேன்
குழந்தை துன்புறுத்தலை
வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும்
செய்யாதீர் ,,செய்யாதீர் ...செய்யாதீர் ....!!!
போதுமா ...?
பெற்று விடுவது என்ன உன்...
தொழிலா ...?
பெற்ற குழந்தையை பார்முழுதும்...
பொற்பிள்ளையாக மாற்றுவது ....
பெற்றோர் கடமையல்லவா ...?
பிஞ்சு குழந்தைமுன்...
புகைவிடும் அறிவிலியே ...
பிஞ்சு உடலில் நஞ்சை
வைக்கிறாய்....!!!
பிஞ்சு மனதில் நச்சு
செடியை வளர்க்கிறாய்...!!!
நாகரீக உலகில் இதுதான் நீ செய்யும்
நாகரீகமோ ....?
குடும்ப சண்டையை
குழந்தை முன் கொட்டாதீர்
குழந்தைகள் வாழ்வில் கொடூரத்தை
விதைக்காதீர்
பெற்றோர் என்ற திமிரில் பிள்ளைகளை
வதைக்காதீர் ...!!!
பெற்றோர் கதையை பிள்ளைகள் முன்
பேசாதீர் ....!!!
வருங்கால சிற்பங்களை சித்திரவதை
செய்யாதீர் ....!!!
இருகரம் கூப்பி கேட்கிறேன்
குழந்தை துன்புறுத்தலை
வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும்
செய்யாதீர் ,,செய்யாதீர் ...செய்யாதீர் ....!!!
Re: கே இனியவன் நல்வழி கவிதைகள்
நங்ககையரே ...மங்கையரே ...
விடலைகளே ...இளஞர்களே...
நாகரீகம் தேவை நாகரீகம் தேவை...
பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ....
மீறாத நாகரீகம் தேவை ....!!!
தொப்பிளில் தோடு குற்றுவதும்.......
தொடைதெரிய ஆடை போடுவதும் .....
தொங்கி கிழியும் ஜாக்கட் அணிவதும்....
தொன்று தொட்டு வந்த கலாச்சாரமா ...?
நாகரீகம் என்ற போர்வையில் -நம்
கலாச்சாரத்தை ......
குழிதோண்டி புதைக்கிறோம் ...!!!
குற்றம் செய்பவனைவிட
குற்றத்தை தூண்டுபவன் -
பெரும் குற்றவாளி ...
காம வெறியன் கெட்டவன்.....
காமத்தை தூண்டுபவன்
கடும் குற்றவாளி....
சட்டத்தில்......
பெரும் குற்றவாளிக்கு தண்டனை
கடும் குற்றவாளியை
கண்டுகொள்வதில்லை....?
மேலத்தேய கலாச்சாரம்
மேலத்தேயத்துக்கு பொருந்தும்
கீழத்தேய கலாச்சாரம்
கீழத்தேயத்துக்கே பொருந்தும்
நமக்கு எதுவோ அதையே பின்பற்றுவோம் ...!!!
விடலைகளே ...இளஞர்களே...
நாகரீகம் தேவை நாகரீகம் தேவை...
பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ....
மீறாத நாகரீகம் தேவை ....!!!
தொப்பிளில் தோடு குற்றுவதும்.......
தொடைதெரிய ஆடை போடுவதும் .....
தொங்கி கிழியும் ஜாக்கட் அணிவதும்....
தொன்று தொட்டு வந்த கலாச்சாரமா ...?
நாகரீகம் என்ற போர்வையில் -நம்
கலாச்சாரத்தை ......
குழிதோண்டி புதைக்கிறோம் ...!!!
குற்றம் செய்பவனைவிட
குற்றத்தை தூண்டுபவன் -
பெரும் குற்றவாளி ...
காம வெறியன் கெட்டவன்.....
காமத்தை தூண்டுபவன்
கடும் குற்றவாளி....
சட்டத்தில்......
பெரும் குற்றவாளிக்கு தண்டனை
கடும் குற்றவாளியை
கண்டுகொள்வதில்லை....?
மேலத்தேய கலாச்சாரம்
மேலத்தேயத்துக்கு பொருந்தும்
கீழத்தேய கலாச்சாரம்
கீழத்தேயத்துக்கே பொருந்தும்
நமக்கு எதுவோ அதையே பின்பற்றுவோம் ...!!!
Re: கே இனியவன் நல்வழி கவிதைகள்
எதிலும் தோல்வி
எதிலும் சோகம்
எதிலும் விரக்கதி
எதிலும் பயம்
இத்தனைக்கும்
எது காரணம் ..?
இத்தனையும்
எப்படி தீர்ப்பது ...?
ஒரே ஒரு செயலை
தொடர்ந்து செய்
உணர்ந்து செய்
அத்தனையும் வெற்றி
எதிலும் வெற்றி
அது .
.
.
.
.
.
அதிகாலையில்
துயில் எழு
அத்தனையும்
வெற்றி பெறும்
சத்திய உண்மை ....!!!
எதிலும் சோகம்
எதிலும் விரக்கதி
எதிலும் பயம்
இத்தனைக்கும்
எது காரணம் ..?
இத்தனையும்
எப்படி தீர்ப்பது ...?
ஒரே ஒரு செயலை
தொடர்ந்து செய்
உணர்ந்து செய்
அத்தனையும் வெற்றி
எதிலும் வெற்றி
அது .
.
.
.
.
.
அதிகாலையில்
துயில் எழு
அத்தனையும்
வெற்றி பெறும்
சத்திய உண்மை ....!!!
Re: கே இனியவன் நல்வழி கவிதைகள்
நல்வழி கவி..எங்களை நன்றாக ரசிக்க வைக்கிறது..
மேலும் தொடருங்கள்..
மேலும் தொடருங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் நல்வழி கவிதைகள்
அருமை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கே இனியவன் நல்வழி கவிதைகள்
அனைத்தும் அருமையான வரிகள் தொடருங்கள் அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கே இனியவன் நல்வழி கவிதைகள்
மிக்க நன்றி
எல்லோருடைய கருத்தும் ஊக்கிவிக்கிறது மேலும் படைக்க ( அளவோடு )
எல்லோருடைய கருத்தும் ஊக்கிவிக்கிறது மேலும் படைக்க ( அளவோடு )
Re: கே இனியவன் நல்வழி கவிதைகள்
மிக மிக அருமையாக உள்ளது..
உங்கள் கவிதைகள் ஒரு பாடமாகவும் உள்ளது
மிக்க மகிழ்ச்சி ”தொடருங்கள் கவியே”
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
உங்கள் கவிதைகள் ஒரு பாடமாகவும் உள்ளது
மிக்க மகிழ்ச்சி ”தொடருங்கள் கவியே”
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கே இனியவன் நல்வழி கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் நட்பு கவிதைகள்
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் நட்பு கவிதைகள்
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|