சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

கே இனியவன் நல்வழி கவிதைகள்  Khan11

கே இனியவன் நல்வழி கவிதைகள்

3 posters

Go down

கே இனியவன் நல்வழி கவிதைகள்  Empty கே இனியவன் நல்வழி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 24 Dec 2013 - 10:34

குழந்தையை பெற்றால் மட்டும் 
போதுமா ...?
பெற்று விடுவது என்ன உன்... 
தொழிலா ...?
பெற்ற குழந்தையை பார்முழுதும்... 
பொற்பிள்ளையாக மாற்றுவது ....
பெற்றோர் கடமையல்லவா ...?

பிஞ்சு குழந்தைமுன்...
புகைவிடும் அறிவிலியே ...
பிஞ்சு உடலில் நஞ்சை 
வைக்கிறாய்....!!! 
பிஞ்சு மனதில் நச்சு 
செடியை வளர்க்கிறாய்...!!! 
நாகரீக உலகில் இதுதான் நீ செய்யும் 
நாகரீகமோ ....?

குடும்ப சண்டையை 
குழந்தை முன் கொட்டாதீர் 
குழந்தைகள் வாழ்வில் கொடூரத்தை 
விதைக்காதீர் 
பெற்றோர் என்ற திமிரில் பிள்ளைகளை 
வதைக்காதீர் ...!!!
பெற்றோர் கதையை பிள்ளைகள் முன் 
பேசாதீர் ....!!!
வருங்கால சிற்பங்களை சித்திரவதை 
செய்யாதீர் ....!!!

இருகரம் கூப்பி கேட்கிறேன் 
குழந்தை துன்புறுத்தலை
வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் 
செய்யாதீர் ,,செய்யாதீர் ...செய்யாதீர் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நல்வழி கவிதைகள்  Empty Re: கே இனியவன் நல்வழி கவிதைகள்

Post by ராகவா Tue 4 Mar 2014 - 14:56

*_ *_ *_ *_ *_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கே இனியவன் நல்வழி கவிதைகள்  Empty Re: கே இனியவன் நல்வழி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Mar 2014 - 15:36

:”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நல்வழி கவிதைகள்  Empty Re: கே இனியவன் நல்வழி கவிதைகள்

Post by மீனு Tue 4 Mar 2014 - 15:50

சிறப்பாக உள்ளது..

பிஞ்சு குழந்தைமுன்...
புகைவிடும் அறிவிலியே ...
பிஞ்சு உடலில் நஞ்சை
வைக்கிறாய்....!!!
பிஞ்சு மனதில் நச்சு
செடியை வளர்க்கிறாய்...!!!
நாகரீக உலகில் இதுதான் நீ செய்யும்
நாகரீகமோ ....?
 சூப்பர் 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கே இனியவன் நல்வழி கவிதைகள்  Empty Re: கே இனியவன் நல்வழி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Mar 2014 - 15:53

மீனு wrote:சிறப்பாக உள்ளது..

பிஞ்சு குழந்தைமுன்...
புகைவிடும் அறிவிலியே ...
பிஞ்சு உடலில் நஞ்சை
வைக்கிறாய்....!!!
பிஞ்சு மனதில் நச்சு
செடியை வளர்க்கிறாய்...!!!
நாகரீக உலகில் இதுதான் நீ செய்யும்
நாகரீகமோ ....?
 சூப்பர் 
 :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நல்வழி கவிதைகள்  Empty Re: கே இனியவன் நல்வழி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum