Latest topics
» இதுதான் சார் உலகம்…by rammalar Yesterday at 19:20
» எல்லாம் சகஜம் பா..
by rammalar Yesterday at 19:01
» கட்டின புடவையோட வா, போதும்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:02
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Thu 30 Nov 2023 - 16:10
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
» முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!!
by rammalar Sat 18 Nov 2023 - 4:01
» ஷாட் பூட் த்ரீ - திரை விமர்சனம்
by rammalar Fri 17 Nov 2023 - 18:41
» அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?
by rammalar Fri 17 Nov 2023 - 18:05
சேனையின் நுழைவாயில்.
+18
Atchaya
mufees
கவியருவி ம. ரமேஷ்
மதி
kalainilaa
Nisha
மீனு
*சம்ஸ்
rammalar
Muthumohamed
தம்பி
ahmad78
ராகவா
கவிப்புயல் இனியவன்
எந்திரன்
பானுஷபானா
இன்பத் அஹ்மத்
நண்பன்
22 posters
Page 37 of 40
Page 37 of 40 • 1 ... 20 ... 36, 37, 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
இணைந்திருங்கள்
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அதே அதே )(நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பாநண்பன் wrote:நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போதுநேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பாநண்பன் wrote:நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போதுநேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்
புரிந்தால் சரி தான் .
இதுவும் ஒருவகை சேவைதான்.
பானு இவங்க இருவரும் ஏதோபேசிக்கிறாங்களே! உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா பானு!
தனியாக போனேன் துணையின்றி நின்றே.. நானே ஊற்றிய டீயை நானே குடிச்சிப்பேன் என தனித்து தவித்த பானு மேடம் வருக!
நான் சொன்ன வாக்குக்கு பொற்காசுகள் தருக!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஆகட்டும் டும் டும்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பாநண்பன் wrote:நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போதுநேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்
ம்ம்ம் இனிமே இப்படித் தான் சமத்தா இருக்கனும்.
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:ஆகட்டும் டும் டும்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பாநண்பன் wrote:நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போதுநேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்
ம்ம்ம் இனிமே இப்படித் தான் சமத்தா இருக்கனும்.
டுடும் டுடும் #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
என்னமோ சொல்லுகிறீர்கள் என்ன என்றுதான் புரிய வில்லை நான் ஒரு மர மண்டைNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பாநண்பன் wrote:நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போதுநேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்
புரிந்தால் சரி தான் .
இதுவும் ஒருவகை சேவைதான்.
பானு இவங்க இருவரும் ஏதோபேசிக்கிறாங்களே! உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா பானு!
தனியாக போனேன் துணையின்றி நின்றே.. நானே ஊற்றிய டீயை நானே குடிச்சிப்பேன் என தனித்து தவித்த பானு மேடம் வருக!
நான் சொன்ன வாக்குக்கு பொற்காசுகள் தருக!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நிச்சயமாக பானுவுக்கு நாங்கள் வெகுவாக கடமைப்பட்டவர்கள்தான் யாரும் இல்லாத போதும் மிகவும் பொறுப்புடன் இங்கு வந்து பார்த்து பதிவிட்டு கவனித்து வந்தார்கள்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பாநண்பன் wrote:நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போதுநேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்
புரிந்தால் சரி தான் .
இதுவும் ஒருவகை சேவைதான்.
பானு இவங்க இருவரும் ஏதோபேசிக்கிறாங்களே! உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா பானு!
தனியாக போனேன் துணையின்றி நின்றே.. நானே ஊற்றிய டீயை நானே குடிச்சிப்பேன் என தனித்து தவித்த பானு மேடம் வருக!
நான் சொன்ன வாக்குக்கு பொற்காசுகள் தருக!
பானுவுக்கு நன்றாகத் தெரியும் சேனை ஒரு காலத்தில் எவ்வளவு உச்சத்தில் இருந்தது என்பது
நாம் அனைவரும் மனிதர்கள் தான் எமக்கும் பல்வேறுபட்ட சிக்கல்கள் தேவைகள் ஏற்படுவதால் அவற்றுடனும் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது மிகவும் மனவேதனைப்படுகிறேன் அந்த நிலைக்கு உங்களை ஆளாக்கியதில் நானும் ஒருவன் என்று நினைத்து
அத்தனையும் சேர்ந்து என்றும் கலந்து மகிழ்ந்திடச்செய்யும் நன்றி பானு
நன்றி நிஷா
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:என்னமோ சொல்லுகிறீர்கள் என்ன என்றுதான் புரிய வில்லை நான் ஒரு மர மண்டைNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பாநண்பன் wrote:நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போதுநேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்
புரிந்தால் சரி தான் .
இதுவும் ஒருவகை சேவைதான்.
பானு இவங்க இருவரும் ஏதோபேசிக்கிறாங்களே! உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா பானு!
தனியாக போனேன் துணையின்றி நின்றே.. நானே ஊற்றிய டீயை நானே குடிச்சிப்பேன் என தனித்து தவித்த பானு மேடம் வருக!
நான் சொன்ன வாக்குக்கு பொற்காசுகள் தருக!
என்னைத் தனியா டீ ஆத்தவிட்டு ஊருக்கு போறேனு சொல்லிட்டு போன நீங்க 8 மாசம் கழிச்சு தானே இங்க எட்டிப் பார்க்குறீங்க அப்புறம் எப்படி இதெல்லாம் புரியும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:என்னமோ சொல்லுகிறீர்கள் என்ன என்றுதான் புரிய வில்லை நான் ஒரு மர மண்டைNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பாநண்பன் wrote:நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போதுநேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்
புரிந்தால் சரி தான் .
இதுவும் ஒருவகை சேவைதான்.
பானு இவங்க இருவரும் ஏதோபேசிக்கிறாங்களே! உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா பானு!
தனியாக போனேன் துணையின்றி நின்றே.. நானே ஊற்றிய டீயை நானே குடிச்சிப்பேன் என தனித்து தவித்த பானு மேடம் வருக!
நான் சொன்ன வாக்குக்கு பொற்காசுகள் தருக!
என்னைத் தனியா டீ ஆத்தவிட்டு ஊருக்கு போறேனு சொல்லிட்டு போன நீங்க 8 மாசம் கழிச்சு தானே இங்க எட்டிப் பார்க்குறீங்க அப்புறம் எப்படி இதெல்லாம் புரியும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:என்னமோ சொல்லுகிறீர்கள் என்ன என்றுதான் புரிய வில்லை நான் ஒரு மர மண்டைNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பாநண்பன் wrote:நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போதுநேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்
புரிந்தால் சரி தான் .
இதுவும் ஒருவகை சேவைதான்.
பானு இவங்க இருவரும் ஏதோபேசிக்கிறாங்களே! உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா பானு!
தனியாக போனேன் துணையின்றி நின்றே.. நானே ஊற்றிய டீயை நானே குடிச்சிப்பேன் என தனித்து தவித்த பானு மேடம் வருக!
நான் சொன்ன வாக்குக்கு பொற்காசுகள் தருக!
உண்மை பேசும் பொது ஏன் வெள்ளை மேக்கப் போடுகின்றீர்கள்சார்!
நான் இங்கே வந்தது தற்செயலானது. பானு இங்கே இருப்பதை பார்த்துதான் ரெஜிஸ்டர் செய்தேன். பானு, ராம்ம்லர் மட்டும் பெரும்பாலும் பதிவிட்டிருந்தாங்க. இருந்தும் ரெம்ப யோசித்து ரெஜிஸ்டர் செய்து கொஞ்ச நாள் அப்புறம் அறிமுகபதிவிடேன். அறிமுகபதிவின் பின்னும் இங்கே தொடர ரெம்ப தயக்கம்!
எனக்கு பானு,முகமட், முஹைதின் , சம்ஸ் குறித்து முன்னரே தெரியும். உங்கள் அனைவர் பதிவுகளும் தெரியும்.
முதல் அறிமுகபதிவோடு இனி இங்கே வரதில்லைன்னு போயிட்டேன். கொஞ்ச நாள் அப்புறம்பானு மெயில் போட்டாங்க. ஏன் என்னாச்சு காணோம்னு.
எனக்கு பிடிக்கல்லன்னேன்... ஏன்னாங்க. காரணம் சொன்னேன். அவங்க விளக்கம்சொன்னாங்க. .. அப்புறம் முன்னாடி ரெம்பகலகலப்பா போயிட்டிருந்தது நிஷா இப்ப யாருவரதில்லை. நான் மட்டும் தனியா டீ ஆத்திட்டிருக்கேனென அடிக்கடி சொல்வாங்க.
அப்ப நான் சொன்னேன்.. அப்படியா இங்கே நிரமப் திறமையான் வங்க இருக்காங்களே..எல்லோரும் இணைந்தால் நல்லா நடத்தலாம் பானு. என .. எப்படி நிஷா யாரும் வரதே இல்லை.. இதில் என்ன நடத்துவதுன்னுவாங்க.
எல்லோரும் வருவாங்க..மறுபடி கலகலப்பாகும் என சொல்லித்தான் இங்கே மீண்டும் வந்து பதிவுகள் போட்டேன். கூடவே சம்ஸ் ஸோட நம்பிக்கையும் தான் இங்கே இப்படி பதிவு செய்ய வைக்கிறது . எனக்கு நான் இருக்குமிடம் இப்படிதான் இருக்கணும், இப்படி இருக்ககூடாது என சில உணர்வுகள் இருக்கிறது. இங்கும் நிரம்ப மாற்றங்கள் செய்ய.. புரிந்துணர்வு கிடைத்ததால் தொடர்கிரேன்..
நிஜம் சொன்னால் நானும் ரெம்ப வேலை பழுவில் சிக்கிட்டிருக்கேன்.
எடுத்த காரியத்தை முடிக்காமல் விடக்கூடாது எனும் குணம் என்னிடம் இருப்பதால் இங்கே தினம் நேரம் ஒதுக்கணும் என முயற்சிசெய்து வந்திட்டிருக்கேன். என் வேலை பழு பானுவுக்கே புரியும்.
அதுதான் சொன்னேன்.. சொன்ன வாக்கு க்கு பொற்காசுகள் தரச்சொல்லி.
புரிந்து விட்டதா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இந்தாங்க நிஷா பொற்காசுகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நிச்சயமாக பானுவுக்கு நாங்கள் வெகுவாக கடமைப்பட்டவர்கள்தான் யாரும் இல்லாத போதும் மிகவும் பொறுப்புடன் இங்கு வந்து பார்த்து பதிவிட்டு கவனித்து வந்தார்கள்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பாநண்பன் wrote:நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போதுநேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்
புரிந்தால் சரி தான் .
இதுவும் ஒருவகை சேவைதான்.
பானு இவங்க இருவரும் ஏதோபேசிக்கிறாங்களே! உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா பானு!
தனியாக போனேன் துணையின்றி நின்றே.. நானே ஊற்றிய டீயை நானே குடிச்சிப்பேன் என தனித்து தவித்த பானு மேடம் வருக!
நான் சொன்ன வாக்குக்கு பொற்காசுகள் தருக!
பானுவுக்கு நன்றாகத் தெரியும் சேனை ஒரு காலத்தில் எவ்வளவு உச்சத்தில் இருந்தது என்பது
நாம் அனைவரும் மனிதர்கள் தான் எமக்கும் பல்வேறுபட்ட சிக்கல்கள் தேவைகள் ஏற்படுவதால் அவற்றுடனும் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது மிகவும் மனவேதனைப்படுகிறேன் அந்த நிலைக்கு உங்களை ஆளாக்கியதில் நானும் ஒருவன் என்று நினைத்து
அத்தனையும் சேர்ந்து என்றும் கலந்து மகிழ்ந்திடச்செய்யும் நன்றி பானு
நன்றி நிஷா
நன்றியெல்லாம் வேண்டாம்!
உங்களுக்குள் இருக்கும் திறமைகள், நீங்கள் செய்யகூடிய நலல்வைகள் உங்களுக்கே புரியவில்லை என்பதால் தான் தனிப்பட்ட மனக்சப்புக்களை காரணமாக்கி விலகி சென்றீர்கள்.
வேலை பழு இருப்பினும் இங்கே கிடைக்கும் அரட்டையால் மனம் மகிழ்ந்தேன் எனும் போது யோசித்து பாருங்கள்.
இதே போல் தமிழ் மொழியின் மேல் பற்றோடு வரும் இளைஞர்கள் தவறான பாதைகளை தேடிசெல்ல இணையம் எத்தனை வழிகளை காண்பிக்கிறது. ஆயிரம் பாதை கேட்டுக்கு வழிகாட்ட. இருக்கும் நலல ஓரிரு வழிகளை நாம் அடைக்கலாமா..
நான் இங்கே வந்ததும் புரிந்து கொண்டதும் சம்ஸிடம் பேசியதும் ஒரு விடயம் தான். நிரமப் திறமைசாலிகள் இருக்கிங்க.. கூடவே எல்லோரும் இளைஞர்களாய் இருக்கின்றீர்கள். ஏன் சோர்ந்து போனீர்கள். தொடர்ந்து நடததிடுங்கள் என்பதே!
இந்த தளம் நாளைய இளைஞர்களுக்கு நல் வழி காட்டும் தளமாய் இருக்கணும்! நல்லபழக்க வழககங்கள். அதீத இறைபக்தி, பணிவு, தவறொன்று சொன்னால் எடுத்தெறிந்து பேசாமல் புரிந்து திருத்தும்தன்மையென நிரம்ப உயர்ந்த குணங்கள் உங்கள் அனைவரிடமும் இருப்பதை காண்கிறேன். அன்புக்கும் நட்புக்கும் கட்டுப்படும் உயரியபண்பு உங்களிடம் உண்டு எனும் போது எல்லாமே உங்களால் முடியும்.
தொடருங்கள். எனக்கான நன்றியைசேனையில் தொடர்வதில் காட்டுங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
தலைசாய்த்து ஆமோதிக்கிறேன் தங்களின் அத்தனை வருத்தங்களும் கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிவைNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நிச்சயமாக பானுவுக்கு நாங்கள் வெகுவாக கடமைப்பட்டவர்கள்தான் யாரும் இல்லாத போதும் மிகவும் பொறுப்புடன் இங்கு வந்து பார்த்து பதிவிட்டு கவனித்து வந்தார்கள்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பாநண்பன் wrote:நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போதுநேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்
புரிந்தால் சரி தான் .
இதுவும் ஒருவகை சேவைதான்.
பானு இவங்க இருவரும் ஏதோபேசிக்கிறாங்களே! உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா பானு!
தனியாக போனேன் துணையின்றி நின்றே.. நானே ஊற்றிய டீயை நானே குடிச்சிப்பேன் என தனித்து தவித்த பானு மேடம் வருக!
நான் சொன்ன வாக்குக்கு பொற்காசுகள் தருக!
பானுவுக்கு நன்றாகத் தெரியும் சேனை ஒரு காலத்தில் எவ்வளவு உச்சத்தில் இருந்தது என்பது
நாம் அனைவரும் மனிதர்கள் தான் எமக்கும் பல்வேறுபட்ட சிக்கல்கள் தேவைகள் ஏற்படுவதால் அவற்றுடனும் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது மிகவும் மனவேதனைப்படுகிறேன் அந்த நிலைக்கு உங்களை ஆளாக்கியதில் நானும் ஒருவன் என்று நினைத்து
அத்தனையும் சேர்ந்து என்றும் கலந்து மகிழ்ந்திடச்செய்யும் நன்றி பானு
நன்றி நிஷா
நன்றியெல்லாம் வேண்டாம்!
உங்களுக்குள் இருக்கும் திறமைகள், நீங்கள் செய்யகூடிய நலல்வைகள் உங்களுக்கே புரியவில்லை என்பதால் தான் தனிப்பட்ட மனக்சப்புக்களை காரணமாக்கி விலகி சென்றீர்கள்.
வேலை பழு இருப்பினும் இங்கே கிடைக்கும் அரட்டையால் மனம் மகிழ்ந்தேன் எனும் போது யோசித்து பாருங்கள்.
இதே போல் தமிழ் மொழியின் மேல் பற்றோடு வரும் இளைஞர்கள் தவறான பாதைகளை தேடிசெல்ல இணையம் எத்தனை வழிகளை காண்பிக்கிறது. ஆயிரம் பாதை கேட்டுக்கு வழிகாட்ட. இருக்கும் நலல ஓரிரு வழிகளை நாம் அடைக்கலாமா..
நான் இங்கே வந்ததும் புரிந்து கொண்டதும் சம்ஸிடம் பேசியதும் ஒரு விடயம் தான். நிரமப் திறமைசாலிகள் இருக்கிங்க.. கூடவே எல்லோரும் இளைஞர்களாய் இருக்கின்றீர்கள். ஏன் சோர்ந்து போனீர்கள். தொடர்ந்து நடததிடுங்கள் என்பதே!
இந்த தளம் நாளைய இளைஞர்களுக்கு நல் வழி காட்டும் தளமாய் இருக்கணும்! நல்லபழக்க வழககங்கள். அதீத இறைபக்தி, பணிவு, தவறொன்று சொன்னால் எடுத்தெறிந்து பேசாமல் புரிந்து திருத்தும்தன்மையென நிரம்ப உயர்ந்த குணங்கள் உங்கள் அனைவரிடமும் இருப்பதை காண்கிறேன். அன்புக்கும் நட்புக்கும் கட்டுப்படும் உயரியபண்பு உங்களிடம் உண்டு எனும் போது எல்லாமே உங்களால் முடியும்.
தொடருங்கள். எனக்கான நன்றியைசேனையில் தொடர்வதில் காட்டுங்கள்!
Re: சேனையின் நுழைவாயில்.
தனிமையிலே இனிமை காண முடியுதா ?
அனுபாவம் புதுமை உன்னிடம் கண்டேன்
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் அரங்கேற்றம் ....
அனுபாவம் புதுமை உன்னிடம் கண்டேன்
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் அரங்கேற்றம் ....
Re: சேனையின் நுழைவாயில்.
en iniya ithayangalukku vanakkam anaivarum nalama?
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: சேனையின் நுழைவாயில்.
இன்பத் அஹ்மத் wrote:en iniya ithayangalukku vanakkam anaivarum nalama?
வாருங்கள்!
தமிழ் எழுதிக்கு என்னானது..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் அன்புறவே ....இன்பத் அஹ்மட் சகோதரரே ...
Last edited by றஸ்ஸாக் பாலமுனை on Wed 23 Apr 2014 - 23:27; edited 1 time in total
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய காலை வணக்கம்...
-

-

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22842
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்!
அனைவரும் நலமா!
அனைவரும் நலமா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம் வருக வருக தாமதமான வரவேற்புNisha wrote:காலை வணக்கம்!
அனைவரும் நலமா!
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் ஹாசிம்!
இன்று சேனையில் ரெம்ப நேரம் இருக்க இயலாது. நாளை முதல் சனி ஞாயிறு மூன்று நாட்களும் பகலில் சேனை வர இயலாது. இயன்றால் அதிகாலை அல்லது இரவில்தான் வருவேன்.
ஸாரி.
இன்று சேனையில் ரெம்ப நேரம் இருக்க இயலாது. நாளை முதல் சனி ஞாயிறு மூன்று நாட்களும் பகலில் சேனை வர இயலாது. இயன்றால் அதிகாலை அல்லது இரவில்தான் வருவேன்.
ஸாரி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உங்கள் வேலைகளும் முக்கியம் உங்கள் உடல் ஆரோக்கியமும் முக்கியம் நேரம் கிடைக்கும் போது இணைந்திருங்கள் சேனை என்றும் உங்கள் வரவுக்காய் காத்திருக்கும்Nisha wrote:வணக்கம் ஹாசிம்!
இன்று சேனையில் ரெம்ப நேரம் இருக்க இயலாது. நாளை முதல் சனி ஞாயிறு மூன்று நாட்களும் பகலில் சேனை வர இயலாது. இயன்றால் அதிகாலை அல்லது இரவில்தான் வருவேன்.
ஸாரி.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:உங்கள் வேலைகளும் முக்கியம் உங்கள் உடல் ஆரோக்கியமும் முக்கியம் நேரம் கிடைக்கும் போது இணைந்திருங்கள் சேனை என்றும் உங்கள் வரவுக்காய் காத்திருக்கும்Nisha wrote:வணக்கம் ஹாசிம்!
இன்று சேனையில் ரெம்ப நேரம் இருக்க இயலாது. நாளை முதல் சனி ஞாயிறு மூன்று நாட்களும் பகலில் சேனை வர இயலாது. இயன்றால் அதிகாலை அல்லது இரவில்தான் வருவேன்.
ஸாரி.
நண்பனெனும் என் நண்பன் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன் நிஷா என சம்ஸ் சார் சொன்னார்! நிஜம் தான் என நிருபிக்கின்றீர்கள்! ~/
அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். என் வேலையில் கிடைக்கும் ஸ்ரெஸ்ஸுக்கும், டென்சனுக்கும் வடிகாலாகத்தான் இங்கே வருவது. இல்லாவிட்டால் இருக்கும் டென்சலில் பிபி எகிறிபோகும்!
சனி ஞாயிறில் வெடிங்க் ஈவண்ட்ஸ் ஆல் அரெஞ்ச் மெண்ட் இருக்கிறது. மொத்தமாய் எங்களிட்ம திருமணத்துக்காக ஒழுங்குகளை தருவார்கள். நாங்கள் எல்லாம் செய்வோம். அதனால் நாளை காலை முதல் நான் கட்டாயம் விழா மணடபத்தில் இருக்க வேண்டும். மணபம் பொறுபெடுப்பதிலிருந்து திருமப் கொடுக்கும் வரை அனைத்தும் செய்யவேண்டும்.
கூடவே சிற்றுண்டி, சமையல் என எங்கள் ஹோட்டல் வேலையாட்களையும் வேலை செய்ய வைக்கணும்.
இந்த வாரம் தொடங்கினால் அடுத்த செப்டம்பர் வரை எல்லா விக்கென்ஸும் இதே மாதிரி பிசிதான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சம்ஸ் என்னைப் பற்றி என்னவெல்லாம் சொன்னாரோ தெரிய வில்லைNisha wrote:நண்பன் wrote:உங்கள் வேலைகளும் முக்கியம் உங்கள் உடல் ஆரோக்கியமும் முக்கியம் நேரம் கிடைக்கும் போது இணைந்திருங்கள் சேனை என்றும் உங்கள் வரவுக்காய் காத்திருக்கும்Nisha wrote:வணக்கம் ஹாசிம்!
இன்று சேனையில் ரெம்ப நேரம் இருக்க இயலாது. நாளை முதல் சனி ஞாயிறு மூன்று நாட்களும் பகலில் சேனை வர இயலாது. இயன்றால் அதிகாலை அல்லது இரவில்தான் வருவேன்.
ஸாரி.
நண்பனெனும் என் நண்பன் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன் நிஷா என சம்ஸ் சார் சொன்னார்! நிஜம் தான் என நிருபிக்கின்றீர்கள்! ~/
அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். என் வேலையில் கிடைக்கும் ஸ்ரெஸ்ஸுக்கும், டென்சனுக்கும் வடிகாலாகத்தான் இங்கே வருவது. இல்லாவிட்டால் இருக்கும் டென்சலில் பிபி எகிறிபோகும்!
சனி ஞாயிறில் வெடிங்க் ஈவண்ட்ஸ் ஆல் அரெஞ்ச் மெண்ட் இருக்கிறது. மொத்தமாய் எங்களிட்ம திருமணத்துக்காக ஒழுங்குகளை தருவார்கள். நாங்கள் எல்லாம் செய்வோம். அதனால் நாளை காலை முதல் நான் கட்டாயம் விழா மணடபத்தில் இருக்க வேண்டும். மணபம் பொறுபெடுப்பதிலிருந்து திருமப் கொடுக்கும் வரை அனைத்தும் செய்யவேண்டும்.
கூடவே சிற்றுண்டி, சமையல் என எங்கள் ஹோட்டல் வேலையாட்களையும் வேலை செய்ய வைக்கணும்.
இந்த வாரம் தொடங்கினால் அடுத்த செப்டம்பர் வரை எல்லா விக்கென்ஸும் இதே மாதிரி பிசிதான்.
எதுவாக இருந்தாலும் என்னைப் பற்றிய நல்லவைகளை மட்டுமே மற்றவர்களிடம் சொல்லுவார் கெட்டவைகளை எண்ணிடம் சுட்டிக்காட்டி திருத்தச்சொல்வார்
என்னை விட என் நண்பர்கள் அனைவரும் மிக்க நல்லவர்கள் நேசமுடன் ஹாசிம் சம்ஸ் இன்னும் உள்ளார்கள்
உங்களுக்கு உதவிக்கு யாரும் தேவை என்றால் எங்களை அழைத்துக்கொள்ளுங்கள் நான் ஹாசிம் எல்லாம் காத்திருக்கிறோம் உங்களுக்கு உதவி செய்வதற்கு
ஆனால் நீங்கள் எங்களை விட நல்லவங்க எங்களுக்கு சம்பளமும் தருவீங்க என்று ஹாசிம் சொன்னார் அமெரிக்க டாலர்ல
ம்ம் ஒரே ஜாலிதான் சுவிஸ்ல

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா
நிஜமாகவே சம்ஸ் யாரையும் குறையாய் சொல்லி கேட்டதே இல்லையே! எல்லோரும் என் பிரெண்டு. ரெம்ப நல்லவர்கள்னு தான் சொல்லுவார்.
நான் தான் நினைப்பேன்.. சம்ஸ் சும்மா சொல்கிறார்னு.ஹி!
ஆனாலும் நீங்கள்லால் கிரேட்தான் . ஒருத்தரையொருத்தர் விட்டுகொடுக்காம்லிருக்கிங்களே ! இறுதி வரை தொடரட்டும் இந்த புரிதல்!
ஹாசிம் என்கிட்ட சொன்னார் நீங்க சுவிஸில் வந்து வேலை செய்தால் என் சார்பாக உங்களுக்கும் தானே அமெரிக்க டால்ர் சம்பளம் தருவாராம்! நான் பாவம்னுஅவருக்கு தோணிச்சாம். நீங்க அவரிடம் சலரி வாங்கிட்டு எனக்கு உதவி செய்ய வரதுன்னால் வாங்கப்பா!
நிஜமாகவே சம்ஸ் யாரையும் குறையாய் சொல்லி கேட்டதே இல்லையே! எல்லோரும் என் பிரெண்டு. ரெம்ப நல்லவர்கள்னு தான் சொல்லுவார்.
நான் தான் நினைப்பேன்.. சம்ஸ் சும்மா சொல்கிறார்னு.ஹி!
ஆனாலும் நீங்கள்லால் கிரேட்தான் . ஒருத்தரையொருத்தர் விட்டுகொடுக்காம்லிருக்கிங்களே ! இறுதி வரை தொடரட்டும் இந்த புரிதல்!
ஹாசிம் என்கிட்ட சொன்னார் நீங்க சுவிஸில் வந்து வேலை செய்தால் என் சார்பாக உங்களுக்கும் தானே அமெரிக்க டால்ர் சம்பளம் தருவாராம்! நான் பாவம்னுஅவருக்கு தோணிச்சாம். நீங்க அவரிடம் சலரி வாங்கிட்டு எனக்கு உதவி செய்ய வரதுன்னால் வாங்கப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 37 of 40 • 1 ... 20 ... 36, 37, 38, 39, 40

» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 37 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|