Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
கே இனியவன் - கடந்து வந்த பாதைகள்
2 posters
Page 1 of 1
கே இனியவன் - கடந்து வந்த பாதைகள்
கடந்து வந்த பாதைகள்
-----------------------------------
நான் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள் ..சொல்லில் அடங்காது சிறு வயதில் வறுமை ..இளவயதில் வாழ்க்கை போராட்டம் ..வாழ்க்கை வயதில் நாட்டு பிரச்சனை ...என்று சொல்லிக்கொண்டே போகலாம் ..இது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் உள்ள பிரச்சனைதான் என்றாலும் ஆளுக்காள் வேறுபாடும் இந்த துன்பத்தில்
என் மன பதிவை கவிதையாக தருகிறேன் ....
------------------------------------------------------------
படிக்கும்
பருவத்தில் பொருளாதர தடை
விளக்கு எரிய எண்னை இல்லை
நாங்களும் ஆபிரகாம் லிங்கன் தான்
தெரு வெளிச்சத்தில் நானும்
படித்தேன் ....!!!
அன்று
பொருளுக்கு தான் தடை
மனதுக்கு இல்லை...!!!
இன்றோ
பொருளுக்கு தடையில்லை
மனதுக்கு தான் நிம்மதில்லை...!!!
வீட்டில் நான்கு பக்கமும் அலங்கார
விளக்கு ...என்றாலும்
எந்த விளக்கு எந்த நேரத்தில்
உடையும் ..? எந்தமூலையால்
எவன் வருவான் ...?
விளக்கெரியுது அதனோடு
என் நிம்மதியும் எரியுது ...!!!
இனிப்போ
வரும் நானும்
என் பிள்ளைகளும் நடு சாமம்
விளக்கில்லாமல்
வெளிச்சம் இல்லாமல்
தனியே நடமாடும் சுதந்திரம் ...?
மீட்டுப்பார்க்கிறேன்
என் கடந்து வந்த பாதையை
நிச்சயம் சொல்வேன்
இனி அது போல் சுதந்திரம்
வரவே வராது ...!!!
-----------------------------------
நான் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள் ..சொல்லில் அடங்காது சிறு வயதில் வறுமை ..இளவயதில் வாழ்க்கை போராட்டம் ..வாழ்க்கை வயதில் நாட்டு பிரச்சனை ...என்று சொல்லிக்கொண்டே போகலாம் ..இது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் உள்ள பிரச்சனைதான் என்றாலும் ஆளுக்காள் வேறுபாடும் இந்த துன்பத்தில்
என் மன பதிவை கவிதையாக தருகிறேன் ....
------------------------------------------------------------
படிக்கும்
பருவத்தில் பொருளாதர தடை
விளக்கு எரிய எண்னை இல்லை
நாங்களும் ஆபிரகாம் லிங்கன் தான்
தெரு வெளிச்சத்தில் நானும்
படித்தேன் ....!!!
அன்று
பொருளுக்கு தான் தடை
மனதுக்கு இல்லை...!!!
இன்றோ
பொருளுக்கு தடையில்லை
மனதுக்கு தான் நிம்மதில்லை...!!!
வீட்டில் நான்கு பக்கமும் அலங்கார
விளக்கு ...என்றாலும்
எந்த விளக்கு எந்த நேரத்தில்
உடையும் ..? எந்தமூலையால்
எவன் வருவான் ...?
விளக்கெரியுது அதனோடு
என் நிம்மதியும் எரியுது ...!!!
இனிப்போ
வரும் நானும்
என் பிள்ளைகளும் நடு சாமம்
விளக்கில்லாமல்
வெளிச்சம் இல்லாமல்
தனியே நடமாடும் சுதந்திரம் ...?
மீட்டுப்பார்க்கிறேன்
என் கடந்து வந்த பாதையை
நிச்சயம் சொல்வேன்
இனி அது போல் சுதந்திரம்
வரவே வராது ...!!!
Re: கே இனியவன் - கடந்து வந்த பாதைகள்
சபாஸ்...அண்ணா...
வாழ்வில் பட்ட கஸ்டம் ஆயிரம்...
கட்டங்கள் கட்ட அஸ்திவாரம் தேவை..
உங்கள் அனுபவம் எங்களுக்கு உணர்வு மாற்றத்தை கொடுக்கிறது...
வாழ்வில் பட்ட கஸ்டம் ஆயிரம்...
கட்டங்கள் கட்ட அஸ்திவாரம் தேவை..
உங்கள் அனுபவம் எங்களுக்கு உணர்வு மாற்றத்தை கொடுக்கிறது...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் - கடந்து வந்த பாதைகள்
:”@: :”@: :”@:அச்சலா wrote:சபாஸ்...அண்ணா...
வாழ்வில் பட்ட கஸ்டம் ஆயிரம்...
கட்டங்கள் கட்ட அஸ்திவாரம் தேவை..
உங்கள் அனுபவம் எங்களுக்கு உணர்வு மாற்றத்தை கொடுக்கிறது...
Similar topics
» கடந்த பாதைகள் … !!!
» ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை
» நான் கடந்து வந்த பாதை 150 - ஆவது பதிவு!
» கரை வந்த பிறகே பிடிக்குது கடலை, நரை வந்த பிறகே புரியுது உலகை!
» அழகிய பாதைகள்.
» ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை
» நான் கடந்து வந்த பாதை 150 - ஆவது பதிவு!
» கரை வந்த பிறகே பிடிக்குது கடலை, நரை வந்த பிறகே புரியுது உலகை!
» அழகிய பாதைகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|