சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Today at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

கோடை கவிதைகள் {சென்ரியு } Khan11

கோடை கவிதைகள் {சென்ரியு }

+4
ராகவா
rammalar
Nisha
ந.க.துறைவன்
8 posters

Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by ந.க.துறைவன் Tue 8 Apr 2014 - 6:17

*
குளிர்ச்சியாக
இருக்கிறது
இளநீர்
*
குண்டு குண்டாக
உருண்டு கிடக்கிறது
பாதையோரம் தர்பூசணி.
*
குளிர்சாதன அறையில் அமர்ந்து
ஒரு மணி நேரமாய்
குடிக்கிறார்கள் தேனீர்.
*
ஹெல்மெட் வழியே
வழிகிறது
துளித் துளியாய் வியர்வை.
*
*
ஒடி வந்து பஸ் ஏறிய
பயணியின் மேல்
எரிந்து விழுந்தார் கண்டக்டர்.
*
விசிறிக் கொண்டே
விற்கிறான்
பனைஒலை விசிறி.
 
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by ந.க.துறைவன் Sun 13 Apr 2014 - 7:34

புங்க இலை மறைப்பில்
குளிர்ச்சியா யிருக்கிறது
கூடை நிறைய  நுங்கு
*
பதனீர் விற்பவள்
முகத்தில் வழிகிறது
முத்து முத்தாய் வியர்வை.
*
அரைமணிக் கொரு தரம்
குளிக்க வைக்கிறாள்
சலித்துக் கொள்கிறது பூக்கள்.
*
கோடை வெப்பம்
வாய்க்கால் நீரில்
குளிக்கின்றன வாத்துக்கள்.
*
குளிப்பதற்கு நீரில்லை
தவித்து நடக்கின்றன
கூட்டமாய் எருமைகள்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by Nisha Sun 13 Apr 2014 - 8:46

கோடைகால சென்ரியூக்களாய் மலர்ந்த பூக்கள் அழகு.

கோடைகாலத்தில் நீரின் தேவையை ஒவ்வொருவர் தேவைக்கேற்ப  மூன்றே  வரிகளில்  சொல்லி இருப்பதும் அதற்கான  ஒப்பிடல்கள், உவமாங்களும் அருமை!

தொடருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by ந.க.துறைவன் Sun 13 Apr 2014 - 9:35

பாராட்டுக்கு நன்றி நிஷா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by ந.க.துறைவன் Sun 13 Apr 2014 - 9:35

பாராட்டுக்கு நன்றி நிஷா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by rammalar Sun 13 Apr 2014 - 9:56

*_  *_ 
கோடை கவிதைகள் {சென்ரியு } Dsc09004
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by ந.க.துறைவன் Sun 13 Apr 2014 - 12:37

கோடை கவிதைக்கு படம் சூப்பர் ராம்மலர்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by ந.க.துறைவன் Fri 18 Apr 2014 - 7:22

வெள்ளரிப் பிஞ்சுகள் { சென்ரியு }
*
கூட்டமாய் இருக்கிறது
குளிர் பானக் கடையில்
சில்லென்று நனைந்த மனம்.
*
தர்பூசணிக்கு
சிறுவன் வைத்தப் பெயர்
“ தொப்பைப் பழம் “.
*
குளிர்ச்சியாகத் தின்ன ஆசை
கையில் வைத்துச் சிரித்தான்
வெள்ளரிப் பிஞ்சுகள்.
*
சித்தப்பாவிற்குப் பிடித்தக்
குளிர்ப் பானம்
நீர்மோர் பானகம்.
*
மனிதன் எப்பொழுதும்
குளிர்ச்சியாக இருப்பதில்லை
குளுமைக் கொடுக்கிறது பழங்கள்.
*
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by ராகவா Fri 18 Apr 2014 - 7:42

ந.க.துறைவன் wrote:வெள்ளரிப் பிஞ்சுகள் { சென்ரியு }
*
கூட்டமாய் இருக்கிறது
குளிர் பானக் கடையில்
சில்லென்று நனைந்த மனம்.
*
தர்பூசணிக்கு
சிறுவன் வைத்தப் பெயர்
“ தொப்பைப் பழம் “.
*
குளிர்ச்சியாகத் தின்ன ஆசை
கையில் வைத்துச் சிரித்தான்
வெள்ளரிப் பிஞ்சுகள்.
*
சித்தப்பாவிற்குப் பிடித்தக்
குளிர்ப் பானம்
நீர்மோர் பானகம்.
*
மனிதன் எப்பொழுதும்
குளிர்ச்சியாக இருப்பதில்லை
குளுமைக் கொடுக்கிறது பழங்கள்.
*
 

 

 *_ *_ *_ *_ *_ *_ *_ *_ *_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by ந.க.துறைவன் Fri 18 Apr 2014 - 7:45

நன்றி அச்சலா மேடம்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by ந.க.துறைவன் Mon 21 Apr 2014 - 12:49

*
தண்ணீர் யுத்தம்...!!
*
குடிநீரின்றித் தவித்தனர்
சுவாமி தரிசனம் முடித்தவர்கள்
பௌர்ணமி இரவு.
*
சேவை நிறுவனம் அமைத்தத்
தண்ணீர் பந்தலில் நீரின்றி
காலியாக இருக்கிறது பானைகள்.
*
எப்பொழுது வரும் என்று
விழித்திருந்தார்கள் ?
மாநகராட்சி குடிநீர் லாரி.
*
குடிநீர் வருவதில்லை
வருடந் தோறும் தண்டம்
குழாய் இணைப்பு வரி்
*
இப்பொழுது நடப்பது
அணு ஆயுத யுத்தமல்ல
குடி தண்ணீர் யுத்தம்.

***
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by பானுஷபானா Tue 22 Apr 2014 - 10:01

ந.க.துறைவன் wrote:*
தண்ணீர் யுத்தம்...!!
*
குடிநீரின்றித் தவித்தனர்
சுவாமி தரிசனம் முடித்தவர்கள்
பௌர்ணமி இரவு.
*
சேவை நிறுவனம் அமைத்தத்
தண்ணீர் பந்தலில் நீரின்றி
காலியாக இருக்கிறது பானைகள்.
*
எப்பொழுது வரும் என்று
விழித்திருந்தார்கள் ?
மாநகராட்சி குடிநீர் லாரி.
*
குடிநீர் வருவதில்லை
வருடந் தோறும் தண்டம்
குழாய் இணைப்பு வரி்
*
இப்பொழுது நடப்பது
அணு ஆயுத யுத்தமல்ல
குடி தண்ணீர் யுத்தம்.

***

குடி தண்ணீர் யுத்தம் நிஜமாவே பயமா இருக்கு.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by ந.க.துறைவன் Tue 22 Apr 2014 - 13:37

நன்றி பானுஷா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by ந.க.துறைவன் Wed 23 Apr 2014 - 7:55

பந்து {முலாம்} பழம்…!! {சென்ரியு}
*
மனமோ வக்ரமாய்
வெளியில் தெரிவதில்லை
மாம்பழத்தில் வண்டு.
*
மண் குளிர்ந்தது
வெப்ப சலன மழை
மரங்கள் சிரித்தன.
*
விளையாட முடியாது
குண்டு குண்டான
பந்து {முலாம்} பழம்.
*
தள்ளு வண்டி நிறைய
மண்ணுளிப் பாம்புகளாய்
குளிர்ந்தக் கீரைக்காய்கள்.
*
சுகந்தமணம் குளிர்ச்சியானது
நரம்புக்கு வலிமை தருவது
நாட்டு மருந்து நன்னாரி சர்பத்.

*** 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 16:19

வெய்யில் பட்டதாலோ என்னவோ தெரியாது நண்பருக்கு 
குளிர்ச்சியாய் குளிர்ச்சியான கவிகள் எம் மனதில் நீங்கா இடத்தில் வாழ்த்துக்கள் ....
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by ந.க.துறைவன் Thu 24 Apr 2014 - 6:44

நன்றி நண்பரே...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by ந.க.துறைவன் Sat 26 Apr 2014 - 8:50

கேழ்வரகு கூழ்...!!.
*
தள்ளு வண்டி அருகில் கூட்டம்
ருசித்துக் குடிக்கிறார்கள்
கேழ்வரகுக் கூழ்.
*
பேரூந்து நிழற் குடையின் கீழ்
படுத்து ஓய்வெடுக்கிறாள்
அனாதைக் கிழவி.
*
அம்மன் தீமிதி விழா
தீச்சூவாலைக் கனிந்திருந்தது
திடீரென வந்தது கோடைமழை.
*
வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடும்
மைதானமாகி விட்டது
நீரில்லாத ஏரி.
*
மாதம் மும் மாரி
குடிநீர் விநியோகித்து
சாதனைப் புரிகிறது மாநகராட்சி.
*****
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 Apr 2014 - 8:59

ந.க.துறைவன் wrote:கேழ்வரகு கூழ்...!!.
*
தள்ளு வண்டி அருகில் கூட்டம்
ருசித்துக் குடிக்கிறார்கள்
கேழ்வரகுக் கூழ்.
*
பேரூந்து நிழற் குடையின் கீழ்
படுத்து ஓய்வெடுக்கிறாள்
அனாதைக் கிழவி.
*
அம்மன் தீமிதி விழா
தீச்சூவாலைக் கனிந்திருந்தது
திடீரென வந்தது கோடைமழை.
*
வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடும்
மைதானமாகி விட்டது
நீரில்லாத ஏரி.
*
மாதம் மும் மாரி
குடிநீர் விநியோகித்து
சாதனைப் புரிகிறது மாநகராட்சி.
*****
 

 
ஒவ்வொன்றும் ஒவ்வோர் விடயத்தை தொட்டுநிற்கும் வரிகள் அருமையான படைப்பு வாழ்த்துகள்


கோடை கவிதைகள் {சென்ரியு } Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by ந.க.துறைவன் Sat 26 Apr 2014 - 9:22

பாராட்டுக்கு நன்றி ஹாசிம்..
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by ந.க.துறைவன் Sat 3 May 2014 - 6:41

*
மின்மினிப் பூச்சிகள்…!!
*
சித்திரைப் பௌர்ணமி
சொக்கன் சொக்கி கல்யாணம்
தரிசனம் செய்தாள் கன்னிப்பெண்.
*
குடிநீர் பற்றாக்குறைப் போக்கும்
அவசர ஆலோசனைக் கூட்டத்தில்
கலந்துக் கொண்டன யானைகள்.  
*
உடல் ஆரோக்கியக்கிய முகாம்
கோடை உணவு குறிப்புகள்
வாசித்துச் சிரித்தன பறவைகள்.
*
மின்வெட்டுப் பிரச்சினைக்குத்
தீர்வுக்கான அறிக்கை சமர்ப்பித்தது
மின்மினிப் பூச்சிகள்.
*
சின்னச் சின்னதாய் சிவந்து
வெயில் கட்டிகள்
துடித்து அழுகிறது குழந்தை.
***  

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by Nisha Sat 3 May 2014 - 10:07

 அனைத்து கவிதைகளும்  வெவ்வேறு கதை சொல்லி நிற்கும் விதம் அழகு ஐயா. 
 
தொடருங்கள்.  


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by ந.க.துறைவன் Sat 3 May 2014 - 16:19

பாராட்டுக்கு நன்றி நிசா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by பாயிஸ் Sat 3 May 2014 - 16:30

கோடை மழைக்கு கோடி வரிகள் எழுதலாம் என்பதை இங்கு குவிந்து கிடக்கும் வரிகளில் காண முடிகிறது
சிறப்பாய் சிந்தியிருக்கிறு பேனாவின் மைகள்   
வாழ்த்துக்ள் தோழரே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by ந.க.துறைவன் Sat 3 May 2014 - 17:30

பாராட்டுக்கு நன்றி பாயிஸ்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கோடை கவிதைகள் {சென்ரியு } Empty Re: கோடை கவிதைகள் {சென்ரியு }

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum