சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Today at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Khan11

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

+7
பானுஷபானா
Nisha
கவியருவி ம. ரமேஷ்
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
ந.க.துறைவன்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Fri 4 Jul 2014 - 13:21

*
நொறுக்குத்தீனி...!!.
*
பசுமையான நிலங்கள்
செம்மண் பூமியெங்கும்
வலி நிவாரண தைல மரங்கள்.
*
அடிமையாகும் பல குழந்தைகள்
கவர்ச்சியானப் பாக்கெட்
நொறுக்குத் தீனியால் நோய்கள்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Mon 14 Jul 2014 - 12:05

*
தொப்பைப் பையன்…!!
*
*
எல்லோரும் சிரித்தார்கள்
டீச்சர் அதட்டினாள்
வகுப்பில் குண்டுப் பையன்.
*
சிரிக்கச் சிரிக்க
குலுங்கி ஆடியது
குண்டு பையன் தொப்பை.
*
குண்டு பையனைப் பார்த்துவிட்டு
தூர விலகிப் போனது
தெருவில் நாய்க் குட்டி.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sun 27 Jul 2014 - 7:53

ஆறுகள் அழுகின்றன….!!
*
மனிதனின் உழைப்பையே
அன்று செழிக்க வைத்தன
ஆற்றுநீர் பாசனம்.
*
ஆறுகளின் அடையாளம்
அழித்து வருகின்றது
மணல் வியாபாரம்.
*
ஆறுகள் படுகொலை
மனிதர்கள் நரபலி
மணல் கொள்ளையர் வேட்டை.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by நண்பன் Sun 27 Jul 2014 - 9:11

ந.க.துறைவன் wrote:*
நொறுக்குத்தீனி...!!.
*
பசுமையான நிலங்கள்
செம்மண் பூமியெங்கும்
வலி நிவாரண தைல மரங்கள்.
*
அடிமையாகும் பல குழந்தைகள்
கவர்ச்சியானப் பாக்கெட்
நொறுக்குத் தீனியால் நோய்கள்.

*

சிந்திக்க வேண்டிய விடயம்
நல்ல சமூக சிந்தனை
வாழ்த்துக்கள் ஐயா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by நண்பன் Sun 27 Jul 2014 - 9:13

ந.க.துறைவன் wrote:ஆறுகள் அழுகின்றன….!!
*
மனிதனின் உழைப்பையே
அன்று செழிக்க வைத்தன
ஆற்றுநீர் பாசனம்.
*
ஆறுகளின் அடையாளம்
அழித்து வருகின்றது
மணல் வியாபாரம்.
*
ஆறுகள் படுகொலை
மனிதர்கள் நரபலி
மணல் கொள்ளையர் வேட்டை.
*
என்ன சொல்ல
அழிவின் விழிம்பில் நாம்  _* _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sun 27 Jul 2014 - 12:55

*
கூழ்வார்ப்பு….!!
*
ஆடிமாதம் கூழ்வார்ப்பு திருவிழா
யாரும் குடிக்கவில்லை
கூழ் எல்லாம் பாழ் .
*
ஆடிக் காற்றில்
முறிந்து விழுந்தது
முருங்கை மரம்.
*
கல்யாணங்கள் செய்தால்
ஆகுமா ஆகாதா ?
ஆடி மாதம்

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue 5 Aug 2014 - 12:40

*
அடையாளம்…!!
*
நட்பு வளர்ந்தால் சிரிப்பு
நட்பு பிரிந்தால்
நாளும் மனவெறுப்பு.
*
பாரம்பர்ய கலாச்சாரம்
மனித வாழ்வின் அடையாளம்
ஒற்றுமையின் ஆணிவேர்.
*
 
என்னையே எனக்கு
பிரதிபலித்துக் காட்டும்
விஞ்ஞானக் கண்ணாடி.
*
வண்ண வண்ணமாய்
உறவு கொள்கின்றன
பூ மாலையில் பூக்கள்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Aug 2014 - 7:24

நல்ல கவிதை 
அற்புதம் தொடர்வோம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by கவிதை ரசிகன் Wed 13 Aug 2014 - 12:42

அருமை தொடருங்கள்
இதுவும் ஒருவகை ஹைக்கூ
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 13 Aug 2014 - 14:05

கவிதை ரசிகன் wrote:அருமை தொடருங்கள்
இதுவும் ஒருவகை ஹைக்கூ
ஆம் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed 13 Aug 2014 - 15:01

நன்றி
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 13 Aug 2014 - 15:54

வண்ண வண்ணமாய்
உறவு கொள்கின்றன
பூ மாலையில் பூக்கள்.

அழகாய் வந்திருக்கிறது... சென்ரியூ குழந்தை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by Nisha Thu 14 Aug 2014 - 0:15

கவியருவி ம. ரமேஷ் wrote:வண்ண வண்ணமாய்
உறவு கொள்கின்றன
பூ மாலையில் பூக்கள்.

அழகாய் வந்திருக்கிறது... சென்ரியூ குழந்தை

ம் ஆமாம் ரெம்பவே அழகு!

கவியரசு சார் ஹைக்கூக்கள் இப்போதெல்லாம் மிஸ்ஸாகுவதேனாம்?
நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu 14 Aug 2014 - 9:31

நன்றி மேடம்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sat 16 Aug 2014 - 7:22

*
ஆடிப் பொங்கல்…!!
*
சாமிமருள் வந்து ஆடி
அருள்வாக்கு சொல்கிறாள்
பூசாரிக்குப் பூரிப்பு.
*
அம்மன் கேட்டாளா?
ஆடிப் பொங்கல் விழாவில்
கோழிகள் காவு.
*
அம்மன் கொடைவிழாவில்
ஆதிக்கப் போட்டி
ஊருக்குள் கலவரம்.
*
வாலிபர்கள் தூங்கவில்லை
துள்ளியாட வைத்தது
இரவுக் கரகாட்டம்.
*
கல்யாண வரங்கேட்டு
வேப்பிலை ஆடைக்கட்டி
பூஜித்தாள் கன்னிப் பெண்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by நண்பன் Sat 16 Aug 2014 - 8:12

ந.க.துறைவன் wrote:*
ஆடிப் பொங்கல்…!!
*
சாமிமருள் வந்து ஆடி
அருள்வாக்கு சொல்கிறாள்
பூசாரிக்குப் பூரிப்பு.
*
அம்மன் கேட்டாளா?
ஆடிப் பொங்கல் விழாவில்
கோழிகள் காவு.
*
அம்மன் கொடைவிழாவில்
ஆதிக்கப் போட்டி
ஊருக்குள் கலவரம்.
*
வாலிபர்கள் தூங்கவில்லை
துள்ளியாட வைத்தது
இரவுக் கரகாட்டம்.
*
கல்யாண வரங்கேட்டு
வேப்பிலை ஆடைக்கட்டி
பூஜித்தாள் கன்னிப் பெண்.
*

மிகவும் அருமையாக உள்ளது ஐயா
அனைத்தும் அருமை *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by Nisha Sat 16 Aug 2014 - 8:31

ஆடிபொங்கல் இளைஞர்களையும் யுவதிகளையும் ஆட்டிபடைக்குது என்கின்றிங்க! உங்களுக்கு புரியிது? எல்லோருக்கும் புரியணுமே ஐயா!

அனறாட வாழ்வில் அவலங்கள் உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வார்த்தைகளாகுவது அருமை!

தொடருங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by கவிதை ரசிகன் Sat 16 Aug 2014 - 10:40

அருமை
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed 20 Aug 2014 - 9:32

*
உறவுப் பாலம்…!!.
*
வெளியில் கேட்டது இனியகுரல்
வந்துப் பார்ப்பதற்குள்
பறந்துவிட்டது சிட்டுக்குருவிகள்
*
உயரமான செல்டவர்கள்
அதிர்வலைகளை உணர்ந்து
பாதுகாத்துக் கொண்டன பறவைகள்.
*
நீரில்லாத நதிகள், ஆறுகள்
கரைகளை இணைக்கின்றன
போக்குவரத்துப் பாலங்கள்.
*
,

.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Mon 25 Aug 2014 - 6:31

*
சிரிப்பு…அழுகை….!!
*
எதையோ தேடியபோது கிடைத்தது
தட்டுமுட்டுச் சாமான்கள் அறையில்
அக்கா விளையாடிய பொம்மைகள்.
*
வாங்கியவர் கட்டியதோ?
அடையாளம் தெரியவில்லை
குடியிருந்தப் பழையவீடு.
*
பாறை நிழலில்
வளரும் புல்லாய்
வயோதிகத் தனிமை.
*
அழவேண்டிய சமயம் சிரிப்பு
சிரிக்க வேண்டிய சமயம் அழுகை
சதா ‘ உம் ‘ என்ற முகம்.
*
ஆழ்ந்த உறக்கம்
கூர்க்காவின் விசில் சத்தங்கேட்டு
விழித்துக் கொண்டது நாய்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Fri 29 Aug 2014 - 7:43

*
ஒன்றை ஒன்று மோதாமல்
குறித்தப் பாதையில்
பயணிக்கின்றன பறவைகள்.
*
வாசல்கேட்டில் அமர்ந்து
கத்திக்கத்தி ஏதோவொரு
தகவலைச் சொல்கிறது காக்கை.
*
வெளிநாட்டிலிருந்து வருகிறான் மகன்
உறவினர்களோடு பயணித்தது
வரவேற்க செல்ல நாய்க்குட்டி.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sun 31 Aug 2014 - 8:56


குழப்பமாய்…!!
*
மனம் எங்கெங்கோ வெளியில்
உள்ளே கனன்றெரிகிறது
சொல்ல முடியாத குழப்பம்.
*
யாரோ விதைத்தக் குழப்பம்
குழம்பித் தவிக்கிறது மனம்
குழப்பம் விழுப்பம் தரலாம்
*
வலையில்லாமல் பிடிக்கிறார்கள்
குழம்பிய குட்டையில்
நிறைய நெளிகிறது மீன்கள்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by நண்பன் Sun 31 Aug 2014 - 9:19

ந.க.துறைவன் wrote:*
சிரிப்பு…அழுகை….!!
*
எதையோ தேடியபோது கிடைத்தது
தட்டுமுட்டுச் சாமான்கள் அறையில்
அக்கா விளையாடிய பொம்மைகள்.
*
வாங்கியவர் கட்டியதோ?
அடையாளம் தெரியவில்லை
குடியிருந்தப் பழையவீடு.
*
பாறை நிழலில்
வளரும் புல்லாய்
வயோதிகத் தனிமை.
*
அழவேண்டிய சமயம் சிரிப்பு
சிரிக்க வேண்டிய சமயம் அழுகை
சதா ‘ உம் ‘ என்ற முகம்.
*
ஆழ்ந்த உறக்கம்
கூர்க்காவின் விசில் சத்தங்கேட்டு
விழித்துக் கொண்டது நாய்.

*

அருமையாக உள்ளது ஒவ்வொரு வரிகளும் பல அர்த்தங்களை சுமந்து வருகிறது பிரமாதம் ஐயா பாராட்டுக்கள் *_ *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sun 31 Aug 2014 - 9:56

பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பன்....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sun 31 Aug 2014 - 9:57

*
புரியாமல்…!!
*
புரிந்துக் கொண்டிருப்பாய் என
நினைத்தேன் எப்படியின்னும்
புரிந்துக்கொள்ளாமல் அனிச்சப்பூவே…!!
*
புரிந்துக் கொள்வது கடினம்
புரியாமலிருப்பது எளிது
கவலைப்படாமல் போகிறது சிட்டு.
*
புரிந்தால் தலைக் கவிழும்
புன்னகைப் புரியும் உதடுகள்
உரசி எம்பிப் பறக்கிறது தும்பிகள்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum