Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
+7
பானுஷபானா
Nisha
கவியருவி ம. ரமேஷ்
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
ந.க.துறைவன்
11 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
First topic message reminder :
*
நொறுக்குத்தீனி...!!.
*
பசுமையான நிலங்கள்
செம்மண் பூமியெங்கும்
வலி நிவாரண தைல மரங்கள்.
*
அடிமையாகும் பல குழந்தைகள்
கவர்ச்சியானப் பாக்கெட்
நொறுக்குத் தீனியால் நோய்கள்.
*
*
நொறுக்குத்தீனி...!!.
*
பசுமையான நிலங்கள்
செம்மண் பூமியெங்கும்
வலி நிவாரண தைல மரங்கள்.
*
அடிமையாகும் பல குழந்தைகள்
கவர்ச்சியானப் பாக்கெட்
நொறுக்குத் தீனியால் நோய்கள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
பாதுகாப்பு…!!
வானில் பிரகாசிக்கின்றன
எங்கே என்று கண்டுபடிப்பது?
கார்த்திகை நட்சத்திரப் பெண்கள்
*
.மழை வெள்ளப் பெருக்கு
மண்ணே தெரியவில்லை
வெடித்து கிடந்த வயற்காடு.
*
சுதந்திரமாய் பாயும் தண்ணீர்
பாதுகாப்பு வளையத்திற்குள்
முல்லை பெரியார் அணை.
*
வானில் பிரகாசிக்கின்றன
எங்கே என்று கண்டுபடிப்பது?
கார்த்திகை நட்சத்திரப் பெண்கள்
*
.மழை வெள்ளப் பெருக்கு
மண்ணே தெரியவில்லை
வெடித்து கிடந்த வயற்காடு.
*
சுதந்திரமாய் பாயும் தண்ணீர்
பாதுகாப்பு வளையத்திற்குள்
முல்லை பெரியார் அணை.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
அருமை...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
ஆதித் தமிழ்நாட்டு வளம்
அழித்தவர்கள் செழித்தார்கள்
கிராமங்கள் மலைகள் அழிப்பு.
*
ஆறுகள் நதிகள் அழித்தான்
விவசாயம் அழிந்தான்
இயற்கையின் எதிரி மனிதன்
*
அழித்தவர்கள் செழித்தார்கள்
கிராமங்கள் மலைகள் அழிப்பு.
*
ஆறுகள் நதிகள் அழித்தான்
விவசாயம் அழிந்தான்
இயற்கையின் எதிரி மனிதன்
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
இயற்கையை யாராலும் அழிக்க முடியாது
இவையனைத்தும் தற்காலிக அழிவே
இயற்கை கோபப்பட்டால் மனிதன் தடம் தெரியமல்..
இயற்கையை சுரண்டும் மனிதன் நவீன மனிதன்
அருமையான யோசிக்கவைக்கும் வரிகள் ஐயா. தொடருங்கள்
சென்ரியு என்றால் என்ன?
இவையனைத்தும் தற்காலிக அழிவே
இயற்கை கோபப்பட்டால் மனிதன் தடம் தெரியமல்..
இயற்கையை சுரண்டும் மனிதன் நவீன மனிதன்
அருமையான யோசிக்கவைக்கும் வரிகள் ஐயா. தொடருங்கள்
சென்ரியு என்றால் என்ன?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
பாராட்டுக்கு மிக்க நன்றி சுறா...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
ந.க.துறைவன் wrote:பாராட்டுக்கு மிக்க நன்றி சுறா...
சென்ரியு என்றால் என்ன என்று கேட்டிருந்தேனே ஐயா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
நடைப் பயிற்சி…!!
*
பயமா என்ன?
உருகி மறைகின்றான்
சூரியனைக் கண்ட பனி.
*
இதமான காலைக் காற்று
புல்வெளி, குளிர்ப் பனி
நடைபயிற்சியில் நாய்கள்.
*
அஞசறைப் பெட்டியில்
அடங்கியிருக்கின்றது
நாட்டு வைத்தியம்.
*
*
பயமா என்ன?
உருகி மறைகின்றான்
சூரியனைக் கண்ட பனி.
*
இதமான காலைக் காற்று
புல்வெளி, குளிர்ப் பனி
நடைபயிற்சியில் நாய்கள்.
*
அஞசறைப் பெட்டியில்
அடங்கியிருக்கின்றது
நாட்டு வைத்தியம்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
மிக்க நன்றி ஹாசிம்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
மலைகள்…!!
*
இயற்கைப் பெருஞ் செல்வங்கள்
வெட்டிக் கொலைச் செய்கிறார்கள்
ஆதரவற்ற மலைகள்.
*
சிரித்துப் பார்த்தே யில்லை
கூத்துக் கலைஞன்
கட்டியங்காரன் மனைவி.
*
*
இயற்கைப் பெருஞ் செல்வங்கள்
வெட்டிக் கொலைச் செய்கிறார்கள்
ஆதரவற்ற மலைகள்.
*
சிரித்துப் பார்த்தே யில்லை
கூத்துக் கலைஞன்
கட்டியங்காரன் மனைவி.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் ஐயா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
காதல்…!!
*
உணர்வுகளை வெல்கிறது
மொழிகளைக் கடக்கிறது
உன்னதமான காதல்.
*
உயிர்மையத்தின் உண்மைத் தெளிய
இயற்கைக் கற்றுக் கொடுத்தப்
பேரின்ப விளையாட்டு காதல்.
*
இரத்தக்கறைப் படிந்திருக்கிறது
கல்லறையில் உறங்குகின்றது
வரலாறு படைத்தக் காதல்
*
*
உணர்வுகளை வெல்கிறது
மொழிகளைக் கடக்கிறது
உன்னதமான காதல்.
*
உயிர்மையத்தின் உண்மைத் தெளிய
இயற்கைக் கற்றுக் கொடுத்தப்
பேரின்ப விளையாட்டு காதல்.
*
இரத்தக்கறைப் படிந்திருக்கிறது
கல்லறையில் உறங்குகின்றது
வரலாறு படைத்தக் காதல்
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
மன வெப்பம்…!!
*
கோடை வெப்பம் வெளியில்
மன வெப்பம் உள்ளுக்குள்
முகமெல்லாம் வியர்வைத் துளிகள்.
*
எந்த காரியமும் நடக்கவில்லை
சலிப்போடு உள்நுழைந்தார்
எதிரே வந்தவளைச் சபித்தார்.
*
வாசலில் விழுந்திருந்தது தபால்கள்
எடுத்து வந்து தருகிறாள்
தாத்தாவிடம் செல்லப் பேத்தி.
*
*
கோடை வெப்பம் வெளியில்
மன வெப்பம் உள்ளுக்குள்
முகமெல்லாம் வியர்வைத் துளிகள்.
*
எந்த காரியமும் நடக்கவில்லை
சலிப்போடு உள்நுழைந்தார்
எதிரே வந்தவளைச் சபித்தார்.
*
வாசலில் விழுந்திருந்தது தபால்கள்
எடுத்து வந்து தருகிறாள்
தாத்தாவிடம் செல்லப் பேத்தி.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
மதினி….!!
*
அடக்கியாள்கிறாள் அன்பால்
அதிகாரக் குவி மையம்
மதினியின் இடையில் சாவிக்கொத்து.
*
நேருக்கு நேர் பேசுவதில்லை
பேச்சிற்கும் மறுப்பேச்சில்லை
வீட்டுக்கு முதலமைச்சர் மதினி.
*
எள்ளும் கொள்ளும் வெடித்தாலும்
எப்பொழுதும்
மதினியின் சிரிப்பு மத்தாப்பூ.
*
*
*
அடக்கியாள்கிறாள் அன்பால்
அதிகாரக் குவி மையம்
மதினியின் இடையில் சாவிக்கொத்து.
*
நேருக்கு நேர் பேசுவதில்லை
பேச்சிற்கும் மறுப்பேச்சில்லை
வீட்டுக்கு முதலமைச்சர் மதினி.
*
எள்ளும் கொள்ளும் வெடித்தாலும்
எப்பொழுதும்
மதினியின் சிரிப்பு மத்தாப்பூ.
*
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
ந.க.துறைவன் wrote:காதல்…!!
*
உணர்வுகளை வெல்கிறது
மொழிகளைக் கடக்கிறது
உன்னதமான காதல்.
*
உயிர்மையத்தின் உண்மைத் தெளிய
இயற்கைக் கற்றுக் கொடுத்தப்
பேரின்ப விளையாட்டு காதல்.
*
இரத்தக்கறைப் படிந்திருக்கிறது
கல்லறையில் உறங்குகின்றது
வரலாறு படைத்தக் காதல்
*
பல முகங்கள் கொண்டது இந்தக்காதல்
அருமையாக உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
ந.க.துறைவன் wrote:மதினி….!!
*
அடக்கியாள்கிறாள் அன்பால்
அதிகாரக் குவி மையம்
மதினியின் இடையில் சாவிக்கொத்து.
*
நேருக்கு நேர் பேசுவதில்லை
பேச்சிற்கும் மறுப்பேச்சில்லை
வீட்டுக்கு முதலமைச்சர் மதினி.
*
எள்ளும் கொள்ளும் வெடித்தாலும்
எப்பொழுதும்
மதினியின் சிரிப்பு மத்தாப்பூ.
*
*
மதினி பற்றிய அருமையாக கவிதை ஐயா
முதற் தடவையாக இப்படி ஒரு கவிதை படிக்கிறேன்
எனக்கு அந்த கொடுப்பனவு இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
வால் பையன்கள்…!!
*
அருகில் யாருமில்லை
எடுத்துப் பூசிக்கொண்டான்
முகமெல்லாம் சாந்து.
*
ஊரிலிருந்து அக்கா வந்தாள்
எல்லோருக்கும் உதறல்
வன்பேச்சில் வம்புக்காரி.
*
தாங்கவும் முடியவில்லை
சமாளிக்கவும் முடியவில்லை
வால் பையன்களின் குறும்புகள்.
*
*
அருகில் யாருமில்லை
எடுத்துப் பூசிக்கொண்டான்
முகமெல்லாம் சாந்து.
*
ஊரிலிருந்து அக்கா வந்தாள்
எல்லோருக்கும் உதறல்
வன்பேச்சில் வம்புக்காரி.
*
தாங்கவும் முடியவில்லை
சமாளிக்கவும் முடியவில்லை
வால் பையன்களின் குறும்புகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
நன்றி இனியவன்....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
இலைகள்…!!
*
யாரிடமும் கை நீட்டி
சோசியம் பார்த்ததில்லை
மரத்தின் இலைகள்.
*
விளையாடிக் கொண்டிருந்தன நாய்கள்
வேகமாய் வந்து பிரித்து விட்டது.
வேறொரு நாய்.
*
அம்மா அப்பாவின்
விரல்கள் பிடித்து நடந்தது
மறக்க முடியாது அனுபவம்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» கோடை கவிதைகள் {சென்ரியு }
» ந.க. துறைவன் லிமரைக்கூ கவிதைகள்.
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» கோடை கவிதைகள் {சென்ரியு }
» ந.க. துறைவன் லிமரைக்கூ கவிதைகள்.
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|