சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Khan11

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

+7
பானுஷபானா
Nisha
கவியருவி ம. ரமேஷ்
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
ந.க.துறைவன்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Fri 4 Jul 2014 - 13:21

First topic message reminder :

*
நொறுக்குத்தீனி...!!.
*
பசுமையான நிலங்கள்
செம்மண் பூமியெங்கும்
வலி நிவாரண தைல மரங்கள்.
*
அடிமையாகும் பல குழந்தைகள்
கவர்ச்சியானப் பாக்கெட்
நொறுக்குத் தீனியால் நோய்கள்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down


ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed 10 Sep 2014 - 9:02

முன்னேற்றம்…!!
*
கழுதைக்கு கல்யாணம் செய்கிறார்கள்
நாய்க்கு கல்யாணம் செய்கிறார்கள்
முற்போக்காக சிந்திக்கிறார்கள் மனிதர்கள்..
*
எந்த வேலையும் உருப்படியாகச் செய்யாமல்
அலைந்து அலைந்து எங்கும்
நிற்காமல் ஒடுகின்றன நாய்கள்.
 *
வெளியில் போய் வரவே பயம்
அஞ்சுகிறார்கள்  மனிதர்கள்
பாதுகாப்பாக இருக்கின்றது நாய்கள்.
*
எப்பொழுது நடந்ததோ தெரியவில்லை
சம்பவம் யாரும் பார்க்கவி்ல்லை
பாதையில் நசுங்கிக் கிடந்தது நாய்.
*
மனிதர்கள் சைகையில் காட்டுகிறார்கள்
வாலையாட்டிக் காட்டுகின்றது நாய்கள்
அன்புடன் நன்றி.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sun 14 Sep 2014 - 9:14

மருத்துவ பயிற்சி முகாமுக்கு சென்று
இலவச பரிசோதனைச் செய்துக் கொண்டன
வயது முதிர்ந்த வாத்துக்கள்.
*
வீடு காலி செய்தபோது
கிடைத்தது பாட்டியின்
பாக்கு இடிக்கும் உரல்.
*
போக்குவரத்து மாற்றம்
திணறி தவிக்கின்றன
தெரு மாடுகள்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed 17 Sep 2014 - 6:38

பாசமாய்….!!
*
அப்பாவை விரும்புகிறாள் மகள்
அம்மாவை வெறுக்கிறான் மகன்
ஆதிக்கம் செய்கிறது உளவியல்.
*
எட்ட நின்று  பார்க்கும் குழந்தை
அம்மாவின் மடியில்
வளர்ப்புப் பூனை.
*
கணவனின் கோபத் தெரிப்பு
மனைவி அழுகிறாள்
அருகில் சிரிக்கிறது குழந்தை.
*
அடிக்க வரும் அம்மாவை
வெறுப்பேற்றுகிறான்
குறும்புக்காரப் பாச மகன்.
*
பெண்ணின் துயர மனமாய்
காற்றில் பறந்துக் காய்கிறது

கொடியில் துணிகள்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by நண்பன் Wed 17 Sep 2014 - 7:47

ந.க.துறைவன் wrote:பாசமாய்….!!
*
அப்பாவை விரும்புகிறாள் மகள்
அம்மாவை வெறுக்கிறான் மகன்
ஆதிக்கம் செய்கிறது உளவியல்.
*
எட்ட நின்று  பார்க்கும் குழந்தை
அம்மாவின் மடியில்
வளர்ப்புப் பூனை.
*
கணவனின் கோபத் தெரிப்பு
மனைவி அழுகிறாள்
அருகில் சிரிக்கிறது குழந்தை.
*
அடிக்க வரும் அம்மாவை
வெறுப்பேற்றுகிறான்
குறும்புக்காரப் பாச மகன்.
*
பெண்ணின் துயர மனமாய்
காற்றில் பறந்துக் காய்கிறது

கொடியில் துணிகள்.
அனைத்தும் அருமையாக உள்ளது
கணவனின் கோபத் தெரிப்பு
மனைவியின் அழுகை
சிரிக்கும் குழந்தை பிரமாதம்
குழந்தைகளாய் இருந்து விட்டால் மண்ணில் கவலை ஏது
*_ *_ *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by நண்பன் Wed 17 Sep 2014 - 7:49

ந.க.துறைவன் wrote:முன்னேற்றம்…!!
*
கழுதைக்கு கல்யாணம் செய்கிறார்கள்
நாய்க்கு கல்யாணம் செய்கிறார்கள்
முற்போக்காக சிந்திக்கிறார்கள் மனிதர்கள்..
*
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Dog-and-girl-620x330


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed 17 Sep 2014 - 11:50

மிக்க நன்றி நண்பன்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu 18 Sep 2014 - 7:49

நட்பு….!!
*
அறிமுகம் இல்லாதவரை
அறிமுகப் படுத்தினார்
அறிமுகமான நண்பர்.
*
பால்ய சினேகிதனிடம்
மனம் திறந்து சொன்னான்
மனசை அழுத்தும் பிரச்சினைகள்
*
துன்பத்தில் ஆறுதல்
இன்பத்தில் மகிழ்ச்சி
பகிர்ந்துக் கொண்டனர் நண்பர்கள்.
*
வலிமையான நட்புடன்
இரகசியங்கள் பாதுகாத்தார்கள்
உயிர்த் தோழிகள்.
*
மரணம் வரைக்கும் அழியாதது
நட்பின் தொடர்ச்சி
நினைவு அடுக்கின் பதிவுகள்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by Nisha Thu 18 Sep 2014 - 16:27

மனசில் இருப்பதை பகிர்ந்திடவாவது ஒரு தோழமை வேண்டும்,  இல்லாது போகும் போதுதான் அறியாதவர்களிடம் உள்ளத்தை சொல்லி ஆறுதல் தேடும் நிலை வருகின்றது

நல்ல கவிதை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by நண்பன் Thu 18 Sep 2014 - 16:40

பால்ய சினேகிதனிடம்
மனம் திறந்து சொன்னான்
மனசை அழுத்தும் பிரச்சினைகள்

நட்பு பற்றிய அருமையான கவிதைகள்
நண்பர்களிடம் மனம் திறக்கும் போது
மனப்பாரமும் குறையும்
சிறப்பாக உள்ளது கவிதை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Fri 19 Sep 2014 - 7:17

மிக்க நன்றி நண்பன்....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed 22 Oct 2014 - 7:31

சுகம்...!!
வாழ்நாளெல்லாம் எந்நேரமும்
தேடியலைகின்றார்கள்
வாழ்க்கைச் சுகம்.
*
யாருமில்லாத தனிமை
அவரோடு துணையிருந்தது
செல்ல நாய்க்குட்டி.
*
மனிதர்களின் மகிழ்ச்சியாய்
வானில் உயர்ந்துச் செல்கின்றது
பட்டாசுப் புகை.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by நண்பன் Wed 22 Oct 2014 - 7:51

ந.க.துறைவன் wrote:சுகம்...!!
வாழ்நாளெல்லாம் எந்நேரமும்
தேடியலைகின்றார்கள்
வாழ்க்கைச் சுகம்.
*
யாருமில்லாத தனிமை
அவரோடு துணையிருந்தது
செல்ல நாய்க்குட்டி.
*
மனிதர்களின் மகிழ்ச்சியாய்
வானில் உயர்ந்துச் செல்கின்றது
பட்டாசுப் புகை.

*

எங்கதான் கிடைக்கும் அந்த வாழ்க்கைசுகம் _*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed 22 Oct 2014 - 9:38

தேடித் தேடித் தான் அனுபவிக்கனும் நண்பன்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu 23 Oct 2014 - 9:35

வசந்தம்…!!
*
கால நியதியோடு
மலர்ச்சி பெறுகிறது
வாழ்வில் வசந்தம்.
*
ஊன் உடம்பு உறுப்புகள்
உற்சாகமாய் இயங்குகின்றன
எங்கே இருக்கிறது மனம்.
*
இளம் இரத்தம் பாய்ச்சல்
சுரப்பிகளின் விளையாட்டு

விழிக்கின்றது காதல்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by பானுஷபானா Thu 23 Oct 2014 - 12:54

அருமை அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Fri 24 Oct 2014 - 7:18

நன்றி பானு மேடம்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by சுறா Fri 24 Oct 2014 - 15:33

எகுகிறது பீபியும் தானே ஐயா. அருமை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sat 25 Oct 2014 - 6:14

ஆமா...ஆமா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu 30 Oct 2014 - 9:42

சமாதானம்…!!
*
தீராத வாக்குவாதம்
மகனுக்கும் தந்தைக்கும்
சமாதானம் செய்வாள் அம்மா.
*
ஊரிலிருந்து அக்காள் வந்தாள்
வீட்டில் அனைவருக்கும்
வயிற்றைக் கலக்கும்.
*
என்னதான் பேசிப்பார்களோ?
தாயும் மகளும்
யாருமில்லாத சமயம்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu 13 Nov 2014 - 6:41

*
பாலைவனம்
காதல் இல்லாத
பெண் மனம்.
*
நெற்றிக்கண் எரித்தது
நிகழ்ந்தது
காமன் தகனம்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by சுறா Thu 13 Nov 2014 - 7:34

முரண்பட்ட வரிகள் 

காதல் இல்லாத பெண் மனம் ஆழ்ந்த கடல் போன்ற அறிவானது.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu 13 Nov 2014 - 9:41

முரண் தான் அழகு...நன்றி...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 13 Nov 2014 - 9:59

அழகோ அழகு அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by சுறா Thu 13 Nov 2014 - 17:54

ந.க.துறைவன் wrote:முரண் தான் அழகு...நன்றி...

நன்றி ஐயா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Fri 14 Nov 2014 - 6:28

தேன்மலர்…!!
*
எது தேன் வற்றிய மலர்?
கண்டுபிடித்தது
வண்ணத்துப்பூச்சி.
*
 
இரவின் ஜாமத்தில்
மலர்கின்றது
காமத்திப் பூ.
*
கொட்டும் மழை
மரத்தின் கீழ் அச்சத்தில்

ஒதுங்கிய இருவர்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum