Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
பிடிக்கும் ...
5 posters
Page 1 of 1
பிடிக்கும் ...
தாய் பிடிக்கும் எனக்கு
என் மேல் பாசத்தை
பொழிவதால் ...
தந்தை பிடிக்கும் எனக்கு
என் மேல் அக்கறை
செலுத்துவதனால் ...
நட்பு பிடிக்கும் எனக்கு
என்னை நட்பால்
வழிநடத்துவதால் ...
இயற்கை பிடிக்கும் எனக்கு
புத்துணர்ச்சி
அளிப்பதனால் ...
காதல் பிடிக்கும் எனக்கு
என்னில் மாற்றங்களை
ஏற்படுத்துவதனால் ...
மழை பிடிக்கும் எனக்கு
மண்ணின் சோகத்தை
தீர்ப்பதனால் ...
உன்னையும் பிடிக்கும்
என்னோடு இருப்பாய் எனும்
நம்பிக்கையினால் ...
காத்திருப்பது பிடிக்கும்
உனக்காக காத்திருப்பதினால் ...
rassaks
என் மேல் பாசத்தை
பொழிவதால் ...
தந்தை பிடிக்கும் எனக்கு
என் மேல் அக்கறை
செலுத்துவதனால் ...
நட்பு பிடிக்கும் எனக்கு
என்னை நட்பால்
வழிநடத்துவதால் ...
இயற்கை பிடிக்கும் எனக்கு
புத்துணர்ச்சி
அளிப்பதனால் ...
காதல் பிடிக்கும் எனக்கு
என்னில் மாற்றங்களை
ஏற்படுத்துவதனால் ...
மழை பிடிக்கும் எனக்கு
மண்ணின் சோகத்தை
தீர்ப்பதனால் ...
உன்னையும் பிடிக்கும்
என்னோடு இருப்பாய் எனும்
நம்பிக்கையினால் ...
காத்திருப்பது பிடிக்கும்
உனக்காக காத்திருப்பதினால் ...
rassaks
Re: பிடிக்கும் ...
எனக்கு உங்கள் கவிதை பிடிக்கும்
அதை ரசித்துணர்ந்து எழுதியிருப்பதால்
வாழ்த்துகள் தொடருங்கள்
அதை ரசித்துணர்ந்து எழுதியிருப்பதால்
வாழ்த்துகள் தொடருங்கள்
Re: பிடிக்கும் ...
நன்றி நன்றி நன்றி அன்புறவே ...நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கு உங்கள் கவிதை பிடிக்கும்
அதை ரசித்துணர்ந்து எழுதியிருப்பதால்
வாழ்த்துகள் தொடருங்கள்
Re: பிடிக்கும் ...
மொத்தத்தில் எல்லாமே பிடிக்கும் உங்களுக்கு!
உங்கள் கவிதை பிடித்திருக்கிறது எங்களுக்கு
தொடருங்கள்!
உங்கள் கவிதை பிடித்திருக்கிறது எங்களுக்கு
தொடருங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிடிக்கும் ...
ரசனை தான் வாழ்க்கை ...உங்கள் அன்புக்கு உங்கள் உறவு றஸ்ஸாக் ...நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கு உங்கள் கவிதை பிடிக்கும்
அதை ரசித்துணர்ந்து எழுதியிருப்பதால்
வாழ்த்துகள் தொடருங்கள்
என்றும் உங்களோடு ...
Re: பிடிக்கும் ...
நன்றி நன்றி ...அன்புறவே நான் எழுதும் விடயங்களில் ஏதும் தவறுகள் இருப்பின் மறைமுகமில்லாது தெரியப்படுத்துங்கள் அதுமட்டுமன்றி எனக்கு சேனைததமிழ் பற்றிய விபரங்கள் எவ்வாறெனில் ...?பானுஷபானா wrote:நல்ல கவிதை
எவ்வாறு கலந்துரையாடல்கள் கருத்து தெரிவித்தல் வரவேற்றல் போன்றவைகளை தெளிவு படுத்துமாறு தயவாய் வேண்டுகின்றேன்
Re: பிடிக்கும் ...
நன்றி உறவே உங்கள் கருத்துக்கள் என்றும் மறைமுகமில்லாது வெளிவரட்டும்பானுஷபானா wrote:நல்ல கவிதை
Re: பிடிக்கும் ...
றஸ்ஸாக்!
சேனைத்தமிழில் முகப்பில் கடந்த 24 மணி நேரத்தில் பதியபெற்ற லேட்டஸ் பதிவுகள் இடது பக்கம் தெரிகின்றது. அதில் நீங்கள் உங்கள் நேரம் சூழலுக்கு ஏற்ப படித்து கருத்திருங்கள்
உங்கள் பதிவுகளை இட புதிய திரி தொடங்கும் போது எந்த டாபிக்கில் பதிவு செய்ய போகின்றீர்களோ அந்த பகுதி சென்று பதிய திரி தொடங்கலாம்.
சின்ன சின்ன நான்கு வரி ஐந்து வரி பதிவுகளுக்கு என தனி திரி தொடங்காமல் ஒரே திரியில் உங்கள் பதிவுகளை அந்தந்த பகுதியில் தொடர்தல் சிறப்பு.
உதாரணமாக நீங்கள் எழுதும் கவிதைகளை சொந்த கவிதைப்பகுதியில் தனித்தனியே பதியாமல் உங்களுக்கு விருப்பமான் தலைப்பை இட்டு பெயரிட்டு தினம் ஒரு கவிதையாக பகிர்ந்தால் படிப்பவருக்கு கருத்திடவும் எழுதிய நீங்கள் ஊக்கம் பெறவும். உங்கள் பதிவுகள் ஒரே தொகுப்பாக தொகுக்கப்படவும், புதியவர்கள் படிக்கவும் வசதியாக இருக்கும்.
ரசித்த கவிதை எனில் ரசித்ததில்பிடித்ததென தலைப்பிட்டு ஒரே திரியில் தொடருங்கள்.
நீங்கள் தொடங்கும் திரியில் உங்களுக்கு பிடித்த பின்னூட்டத்திற்கு நன்றி சொல்லும் வசதியை பயன் படுத்துங்கள்.
நீங்கள் சக உறவுகள் பதிவுகளில் இடும் பின்னூட்டங்களுக்கு அவர்கள் தரும் நன்றி உங்களுக்குரிய மதிப்பீடாக உயர்கிறது என்பதால் பதிவுகள் இடுவதோடு சக உறவுகள் பதிவுகளுக்கு பின்னூட்டமிடவும் தயங்க வேண்டாம்.
மத, இன, அரசியல் விரோத உணர்வுகளை தூண்டும் எந்த பதிவுளை தவிர்த்து நீங்கள் உங்களுக்கு தோன்றுவதை , தெரிந்ததை சேனையில் பகிரலாம்.
தனிமடல் வசதி நீங்கள் 100 பதிவுகள் இட்டபின் கிடைக்கும். மற்றபடி சந்தேக்ங்கள் இருப்பின் ஆராய்ச்சி மணி மகுதியில் திரி தொடங்கி கேட்கலாம்.
முதலில் சேனையை ஒரு சுற்றுசுற்றி வாருங்கள். !
சேனைத்தமிழில் முகப்பில் கடந்த 24 மணி நேரத்தில் பதியபெற்ற லேட்டஸ் பதிவுகள் இடது பக்கம் தெரிகின்றது. அதில் நீங்கள் உங்கள் நேரம் சூழலுக்கு ஏற்ப படித்து கருத்திருங்கள்
உங்கள் பதிவுகளை இட புதிய திரி தொடங்கும் போது எந்த டாபிக்கில் பதிவு செய்ய போகின்றீர்களோ அந்த பகுதி சென்று பதிய திரி தொடங்கலாம்.
சின்ன சின்ன நான்கு வரி ஐந்து வரி பதிவுகளுக்கு என தனி திரி தொடங்காமல் ஒரே திரியில் உங்கள் பதிவுகளை அந்தந்த பகுதியில் தொடர்தல் சிறப்பு.
உதாரணமாக நீங்கள் எழுதும் கவிதைகளை சொந்த கவிதைப்பகுதியில் தனித்தனியே பதியாமல் உங்களுக்கு விருப்பமான் தலைப்பை இட்டு பெயரிட்டு தினம் ஒரு கவிதையாக பகிர்ந்தால் படிப்பவருக்கு கருத்திடவும் எழுதிய நீங்கள் ஊக்கம் பெறவும். உங்கள் பதிவுகள் ஒரே தொகுப்பாக தொகுக்கப்படவும், புதியவர்கள் படிக்கவும் வசதியாக இருக்கும்.
ரசித்த கவிதை எனில் ரசித்ததில்பிடித்ததென தலைப்பிட்டு ஒரே திரியில் தொடருங்கள்.
நீங்கள் தொடங்கும் திரியில் உங்களுக்கு பிடித்த பின்னூட்டத்திற்கு நன்றி சொல்லும் வசதியை பயன் படுத்துங்கள்.
நீங்கள் சக உறவுகள் பதிவுகளில் இடும் பின்னூட்டங்களுக்கு அவர்கள் தரும் நன்றி உங்களுக்குரிய மதிப்பீடாக உயர்கிறது என்பதால் பதிவுகள் இடுவதோடு சக உறவுகள் பதிவுகளுக்கு பின்னூட்டமிடவும் தயங்க வேண்டாம்.
மத, இன, அரசியல் விரோத உணர்வுகளை தூண்டும் எந்த பதிவுளை தவிர்த்து நீங்கள் உங்களுக்கு தோன்றுவதை , தெரிந்ததை சேனையில் பகிரலாம்.
தனிமடல் வசதி நீங்கள் 100 பதிவுகள் இட்டபின் கிடைக்கும். மற்றபடி சந்தேக்ங்கள் இருப்பின் ஆராய்ச்சி மணி மகுதியில் திரி தொடங்கி கேட்கலாம்.
முதலில் சேனையை ஒரு சுற்றுசுற்றி வாருங்கள். !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிடிக்கும் ...
நன்றி நன்றி உறவே தெளிவான விளக்கம் ...எனக்கும் தகல்கள் வழங்கியமைக்கு உங்களுக்கு என் அன்பின் பணிவு
Re: பிடிக்கும் ...
அவசர அவசரமாக மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நிஷா அவர்களே
உங்களுக்கு எனது நன்றிகள்
தொடருங்கள் உறவுகளே
உங்களுக்கு எனது நன்றிகள்
தொடருங்கள் உறவுகளே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிடிக்கும் ...
உண்மைதான் அக்கறை இது தான் தெரியாதவர்களுக்கு தேவ்ரிந்ததை சொல்லிகொடுப்பது பாராட்டத்தக்க விடயம் ....மனமார்ந்த நன்றிகள் ....
Similar topics
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» மழை பிடிக்கும் மனசுக்கு..
» எனக்கும் ரொம்ப பிடிக்கும்..!
» என்ன பிடிக்கும்? - ஒரு பக்க கதை
» மீன் பிடிக்கும் காட்சி
» மழை பிடிக்கும் மனசுக்கு..
» எனக்கும் ரொம்ப பிடிக்கும்..!
» என்ன பிடிக்கும்? - ஒரு பக்க கதை
» மீன் பிடிக்கும் காட்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|