Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
+3
rammalar
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
7 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
First topic message reminder :
நீ
நிலாவாக இரு ....!!!
நிழலாக இரு ....!!!
எதுவாக இருந்தாலும் ..
காதல் செய்கிறேன் ....!!!
நிலவாக இருந்தால்
நினைவுகளால் காதலிப்பேன் ...!!!
நிழலாக இருந்தால்
கனவுகளால் காதலிப்பேன்.....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 01
நீ
நிலாவாக இரு ....!!!
நிழலாக இரு ....!!!
எதுவாக இருந்தாலும் ..
காதல் செய்கிறேன் ....!!!
நிலவாக இருந்தால்
நினைவுகளால் காதலிப்பேன் ...!!!
நிழலாக இருந்தால்
கனவுகளால் காதலிப்பேன்.....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 01
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
உன்னுடன் பேச வேண்டும்
உன்னுடன் மட்டும் பேச வேண்டும்
உள்ளத்தில் இருப்பதை எல்லாம்
உள்ளதை உள்ளபடி பேசவேண்டும்
உண்மையுடன் பேசவேண்டும் ...!!!
என்ன பேசப்போகிறாய் ..?
என்கிறாயா ..? எப்போது ..?
என்னை பற்றி பேசியிருக்கிறேன் ..?
எல்லாம் உன்னை பற்றி தானே
எப்போதும் பேசுவேன்
என் உயிர் நீ தானே உயிரே ...!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
உன்னுடன் மட்டும் பேச வேண்டும்
உள்ளத்தில் இருப்பதை எல்லாம்
உள்ளதை உள்ளபடி பேசவேண்டும்
உண்மையுடன் பேசவேண்டும் ...!!!
என்ன பேசப்போகிறாய் ..?
என்கிறாயா ..? எப்போது ..?
என்னை பற்றி பேசியிருக்கிறேன் ..?
எல்லாம் உன்னை பற்றி தானே
எப்போதும் பேசுவேன்
என் உயிர் நீ தானே உயிரே ...!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
படையில் எல்லாம் இழந்து ...
நிற்கும் வீரனைப்போல்...
உன்னிடம் எல்லாவற்றையும் ...
வழங்கி இப்போ ஒன்றும்
இல்லாமல் நிற்கிறேன் ...!!!
என்று இழக்கமாட்டேன்
நீ தந்த நினைவுகள்
நான் கொண்ட உண்மை காதல்
உனக்காக எழுதிய கவிதை
நீ தந்த நினைவு பரிசு ...!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
நிற்கும் வீரனைப்போல்...
உன்னிடம் எல்லாவற்றையும் ...
வழங்கி இப்போ ஒன்றும்
இல்லாமல் நிற்கிறேன் ...!!!
என்று இழக்கமாட்டேன்
நீ தந்த நினைவுகள்
நான் கொண்ட உண்மை காதல்
உனக்காக எழுதிய கவிதை
நீ தந்த நினைவு பரிசு ...!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
எத்தனை எத்தனை பெண்கள்
என் முன்னால் சென்று
விட்டார்கள் - உன் வரவை
எதிர் பார்த்த கண்கள்
சோர்கிறது ...!!!
எனக்கு இரண்டு இதயம்
வேண்டும் -ஒன்று உன்னை
நினைத்து வாழுவதற்கு
மற்றையது
என்னை மறப்பதற்கு ...!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
என் முன்னால் சென்று
விட்டார்கள் - உன் வரவை
எதிர் பார்த்த கண்கள்
சோர்கிறது ...!!!
எனக்கு இரண்டு இதயம்
வேண்டும் -ஒன்று உன்னை
நினைத்து வாழுவதற்கு
மற்றையது
என்னை மறப்பதற்கு ...!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
பகலில் நீ எத்தனை வலியை
தந்தாலும் இரவில் சுகம் ...!!!
கனவுகள் கனிவாக இருக்கின்றன
நான் இரவுக்காதலன் ....!!!
இறைவா ...
இரவை விடிய விடாதே
கனவில் காதலால் காதல்
செய்கிறேன் பகலின் காயங்கள்
இரவில் தான் ஆறுதல்
அடைகிறது .....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
தந்தாலும் இரவில் சுகம் ...!!!
கனவுகள் கனிவாக இருக்கின்றன
நான் இரவுக்காதலன் ....!!!
இறைவா ...
இரவை விடிய விடாதே
கனவில் காதலால் காதல்
செய்கிறேன் பகலின் காயங்கள்
இரவில் தான் ஆறுதல்
அடைகிறது .....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
உங்களாசை பலித்திடட்டும்கே.இனியவன் wrote:பகலில் நீ எத்தனை வலியை
தந்தாலும் இரவில் சுகம் ...!!!
கனவுகள் கனிவாக இருக்கின்றன
நான் இரவுக்காதலன் ....!!!
இறைவா ...
இரவை விடிய விடாதே
கனவில் காதலால் காதல்
செய்கிறேன் பகலின் காயங்கள்
இரவில் தான் ஆறுதல்
அடைகிறது .....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
நல்ல கவிதை வாழ்த்துகள்
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
மிக்க நன்றிநேசமுடன் ஹாசிம் wrote:உங்களாசை பலித்திடட்டும்கே.இனியவன் wrote:பகலில் நீ எத்தனை வலியை
தந்தாலும் இரவில் சுகம் ...!!!
கனவுகள் கனிவாக இருக்கின்றன
நான் இரவுக்காதலன் ....!!!
இறைவா ...
இரவை விடிய விடாதே
கனவில் காதலால் காதல்
செய்கிறேன் பகலின் காயங்கள்
இரவில் தான் ஆறுதல்
அடைகிறது .....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
நல்ல கவிதை வாழ்த்துகள்
நன்றி நன்றி
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
என்னை .....
பத்திர படுத்தியதை
காட்டிலும் உன்னை பத்திர
படுத்துகிறேன் கவனமாக
நீ இருக்கும் இடம் -என்
இதயம் என்பதால் ....!!!
இதயங்கள் இணைவது
காதல் - உயிராய் இணைவது
திருமணம் நாம் இரண்டாகவும்
இணைந்து விட்டோம் உயிரே ...!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
பத்திர படுத்தியதை
காட்டிலும் உன்னை பத்திர
படுத்துகிறேன் கவனமாக
நீ இருக்கும் இடம் -என்
இதயம் என்பதால் ....!!!
இதயங்கள் இணைவது
காதல் - உயிராய் இணைவது
திருமணம் நாம் இரண்டாகவும்
இணைந்து விட்டோம் உயிரே ...!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
தினமும் கனவில்
வருகின்றது உன்
குறும்புப் பார்வை
அரும்பு மீசை
அசட்டுச் சிரிப்பு
முரட்டுப் பிடியும்..!
நீ கொடுத்த
ஒற்றை ரோஜா வுக்கு
மெத்தையிட்டேன்டா
என் இதயத்தை
அள்ள....
வருகின்றது உன்
குறும்புப் பார்வை
அரும்பு மீசை
அசட்டுச் சிரிப்பு
முரட்டுப் பிடியும்..!
நீ கொடுத்த
ஒற்றை ரோஜா வுக்கு
மெத்தையிட்டேன்டா
என் இதயத்தை
அள்ள....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
ஒரு நாளின் துவக்கம்
சூரியனில் தொடங்கி
சந்திரனில் முடியும்..
உன்னைப்பற்றிய
என் நினைவுகளுக்கோ
தொடக்கம்தான் உண்டு
முடிவே கிடையாதடி.....
சூரியனில் தொடங்கி
சந்திரனில் முடியும்..
உன்னைப்பற்றிய
என் நினைவுகளுக்கோ
தொடக்கம்தான் உண்டு
முடிவே கிடையாதடி.....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
என் வாழ்நாள் முழுவதும்
வசந்த மழை
வீசச்செய்யும் வர்ணஜாலமே.....
கண்ணான கண்மனியே..
கண்ணுக்குள்
காந்த விசை கொண்டவளே....
பொண்ணான பெண் நிலவே..
என் பேனா முழுதும்
உன் புகழ் பாடச்செய்தவளே....
வசந்த மழை
வீசச்செய்யும் வர்ணஜாலமே.....
கண்ணான கண்மனியே..
கண்ணுக்குள்
காந்த விசை கொண்டவளே....
பொண்ணான பெண் நிலவே..
என் பேனா முழுதும்
உன் புகழ் பாடச்செய்தவளே....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
எத்தனை
முறை எழுதினாலும்
என்ன எழுதினாலும்
அலுக்காமல் இருப்பது
உன்னை பற்றிய கவிதை ...!!!
உன்னை நினைக்க முதலே
கவிதை தானாக வருகிறது
காதல் நாம் வணங்கும் கடவுள்
கவிதை நான் உனக்கு செய்யும்
அர்ச்சனை ....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
முறை எழுதினாலும்
என்ன எழுதினாலும்
அலுக்காமல் இருப்பது
உன்னை பற்றிய கவிதை ...!!!
உன்னை நினைக்க முதலே
கவிதை தானாக வருகிறது
காதல் நாம் வணங்கும் கடவுள்
கவிதை நான் உனக்கு செய்யும்
அர்ச்சனை ....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
உன்னிடம் நான் திருடிய ..
இதயத்தை நான் இதயத்தில்
பத்திரமாக வைத்திருக்கிறேன்
என்னிடம் நீ திருடிய இதயம்
எங்கே உயிரே ...?
என் இதயத்தை நீ
பத்திரமாக வைத்திருக்க
மறந்துவிட்டாய் போலும்
என் இதயத்துக்குள் இருக்கும்
உன் இதயம் அழுகிறதே ....!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
இதயத்தை நான் இதயத்தில்
பத்திரமாக வைத்திருக்கிறேன்
என்னிடம் நீ திருடிய இதயம்
எங்கே உயிரே ...?
என் இதயத்தை நீ
பத்திரமாக வைத்திருக்க
மறந்துவிட்டாய் போலும்
என் இதயத்துக்குள் இருக்கும்
உன் இதயம் அழுகிறதே ....!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நீ கிறுக்கி தந்த
சின்ன சின்ன கிறுக்கல்களை
முதல் தர கவிதையாக
சேர்த்து வைத்திருக்கிறேன் ....!!!
உனக்காக
உனக்காகமட்டும்
எழுதிய கவிதைகள்
எங்கே அன்பே ....?
வீட்டு குப்பை தொட்டியில்
கிடக்கிறதே ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
சின்ன சின்ன கிறுக்கல்களை
முதல் தர கவிதையாக
சேர்த்து வைத்திருக்கிறேன் ....!!!
உனக்காக
உனக்காகமட்டும்
எழுதிய கவிதைகள்
எங்கே அன்பே ....?
வீட்டு குப்பை தொட்டியில்
கிடக்கிறதே ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
தமிழில்
காலங்கள் மூன்று
இறந்த, நிகழ்,எதிர் காலம் ...
எனக்கு எல்லாம் ஒரே
காலம் தான் ....!!!
உன்னை நினைத்து
கொண்டிருந்தேன்
நினைக்கிறேன்
நினைப்பேன் எனக்கு....
உன்னை நினைக்கும் காலம்
மட்டுமே ஒரே காலம் ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
காலங்கள் மூன்று
இறந்த, நிகழ்,எதிர் காலம் ...
எனக்கு எல்லாம் ஒரே
காலம் தான் ....!!!
உன்னை நினைத்து
கொண்டிருந்தேன்
நினைக்கிறேன்
நினைப்பேன் எனக்கு....
உன்னை நினைக்கும் காலம்
மட்டுமே ஒரே காலம் ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
கண் சிமிட்டும் நொடி
பொழுதிலும் உன்னை
கண்ணால் காதலிக்கிறேன்
நித்திரையை தொலைத்து
விட்டேன் .....!!!
நீ நன்றாக தூங்கு
நீ நினைக்காமல் விட்டாலும்
நான் உன்னை நினைக்கிறன்
கனவில் வருவேன் நிச்சயம் ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
பொழுதிலும் உன்னை
கண்ணால் காதலிக்கிறேன்
நித்திரையை தொலைத்து
விட்டேன் .....!!!
நீ நன்றாக தூங்கு
நீ நினைக்காமல் விட்டாலும்
நான் உன்னை நினைக்கிறன்
கனவில் வருவேன் நிச்சயம் ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
சிறு வயதில் காசை
தொலைத்தேன் ...
நடுவயதில் உறவை
தொலைத்தேன் ....
கட்டிளமை வயதில்
என்னை தொலைத்தேன் ....!!!
நானும் ஒரு அநாதை
என்னிடம் ஒன்றும் இல்லை
இதுவரை இருந்த நீயும்
இல்லையே
காதல் மட்டும் வாடவில்லை ..!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
தொலைத்தேன் ...
நடுவயதில் உறவை
தொலைத்தேன் ....
கட்டிளமை வயதில்
என்னை தொலைத்தேன் ....!!!
நானும் ஒரு அநாதை
என்னிடம் ஒன்றும் இல்லை
இதுவரை இருந்த நீயும்
இல்லையே
காதல் மட்டும் வாடவில்லை ..!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நானும் ஒரு அநாதை
என்னிடம் ஒன்றும் இல்லை
இதுவரை இருந்த நீயும்
இல்லையே
காதல் மட்டும் வாடவில்லை ..!!!
)* )* )*
என்னிடம் ஒன்றும் இல்லை
இதுவரை இருந்த நீயும்
இல்லையே
காதல் மட்டும் வாடவில்லை ..!!!
)* )* )*
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
உன்
உதட்டின் நிறத்தில்...
இருந்துதான் பூக்களின் ..
வர்ணங்கள்
தோன்றியிருக்கும் ....!!!
காதலர் வலியில்
இருந்துதான் பூக்களில்
முள் தோன்றியிருக்கும்
காதல் சின்னம் ரோஜா ..
சரியானதோ ....!!!
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
உதட்டின் நிறத்தில்...
இருந்துதான் பூக்களின் ..
வர்ணங்கள்
தோன்றியிருக்கும் ....!!!
காதலர் வலியில்
இருந்துதான் பூக்களில்
முள் தோன்றியிருக்கும்
காதல் சின்னம் ரோஜா ..
சரியானதோ ....!!!
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
காதலும்
ஒரு கூட்டு வட்டி ....
இதயத்தில் இருந்த வலி ..
போதாது..? இன்னுமொரு ..
இதயத்தையும் பெற்று ..
வலியை சுமக்கிறோம் ....!!!
என் இதயத்தில் -நீ
எப்போதும் சந்தோசமாய் ...
இருக்கிறாய் அதுபோதும் ...
எனக்கு - நான் தெருவில் ..
உன் நினைவால் அலைந்தாலும் ...!!!
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
ஒரு கூட்டு வட்டி ....
இதயத்தில் இருந்த வலி ..
போதாது..? இன்னுமொரு ..
இதயத்தையும் பெற்று ..
வலியை சுமக்கிறோம் ....!!!
என் இதயத்தில் -நீ
எப்போதும் சந்தோசமாய் ...
இருக்கிறாய் அதுபோதும் ...
எனக்கு - நான் தெருவில் ..
உன் நினைவால் அலைந்தாலும் ...!!!
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
சேர்ந்து
வாழ்வது திருமணம் ....
பிரிந்து வாழ்வது காதல் ...
என்ன கொடுமை காதலில் ...!!!
பலமுறை
உன் இதயத்துக்குள் ...
வந்து வந்து போய் விட்டேன் ...
நீ இன்னும் என் காதலை ...
கைப்பற்றவில்லை ...!!!
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
வாழ்வது திருமணம் ....
பிரிந்து வாழ்வது காதல் ...
என்ன கொடுமை காதலில் ...!!!
பலமுறை
உன் இதயத்துக்குள் ...
வந்து வந்து போய் விட்டேன் ...
நீ இன்னும் என் காதலை ...
கைப்பற்றவில்லை ...!!!
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
என்
இதயம் துடிக்கிறது
உன் இதயம் ஏன்
துருப்பிடிக்கிறது....?
கொஞ்சமேனும் காதல்
செய் உயிரே ....!!!
உதடுகள் நடுங்குது ...
கண்கள் கலங்குது ...
இதயம் வலிக்குது ...
எல்லாம் உன்னை காதல் ..
செய்தபின்பு ....!!!
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
இதயம் துடிக்கிறது
உன் இதயம் ஏன்
துருப்பிடிக்கிறது....?
கொஞ்சமேனும் காதல்
செய் உயிரே ....!!!
உதடுகள் நடுங்குது ...
கண்கள் கலங்குது ...
இதயம் வலிக்குது ...
எல்லாம் உன்னை காதல் ..
செய்தபின்பு ....!!!
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நீ
எப்போது சிரிப்பாய் ..?
எப்போது பேசுவாய் ...?
தவமிருக்கிறது இதயம் ...!!!
நான் ...
சிரித்து பல நாட்கள் ...
உன்னை பார்த்து சிரித்தபின் ...
உன்னிடம் நான் நிறைய ...
பேசவேண்டும் ...
என்னை பற்றியல்ல ....
உன் நினைவை பற்றியே ...!!!
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
எப்போது சிரிப்பாய் ..?
எப்போது பேசுவாய் ...?
தவமிருக்கிறது இதயம் ...!!!
நான் ...
சிரித்து பல நாட்கள் ...
உன்னை பார்த்து சிரித்தபின் ...
உன்னிடம் நான் நிறைய ...
பேசவேண்டும் ...
என்னை பற்றியல்ல ....
உன் நினைவை பற்றியே ...!!!
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
கே.இனியவன் wrote:உன்
உதட்டின் நிறத்தில்...
இருந்துதான் பூக்களின் ..
வர்ணங்கள்
தோன்றியிருக்கும் ....!!!
காதலர் வலியில்
இருந்துதான் பூக்களில்
முள் தோன்றியிருக்கும்
காதல் சின்னம் ரோஜா ..
சரியானதோ ....!!!
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» காதலால் காதல் செய்கிறேன்
» உயிரே காதலால் தவிக்கிறேன்
» காதலால் காதல் செய்
» தமிழிச்சியை காதல் செய்கிறேன்
» கவிதையால் காதல் செய்கிறேன்
» உயிரே காதலால் தவிக்கிறேன்
» காதலால் காதல் செய்
» தமிழிச்சியை காதல் செய்கிறேன்
» கவிதையால் காதல் செய்கிறேன்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|