சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Today at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49

» இலங்கை அழகி
by rammalar Today at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

சுந்தர மூர்த்தி நாயனார் (திருவாரூரில் அடியவருக்காக இறைவனே நேரில் சென்ற காதல் சமரசத் தூது): * Khan11

சுந்தர மூர்த்தி நாயனார் (திருவாரூரில் அடியவருக்காக இறைவனே நேரில் சென்ற காதல் சமரசத் தூது): *

2 posters

Go down

சுந்தர மூர்த்தி நாயனார் (திருவாரூரில் அடியவருக்காக இறைவனே நேரில் சென்ற காதல் சமரசத் தூது): * Empty சுந்தர மூர்த்தி நாயனார் (திருவாரூரில் அடியவருக்காக இறைவனே நேரில் சென்ற காதல் சமரசத் தூது): *

Post by Rj Nousath Mohamed Tue 10 Jun 2014 - 15:18

சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலியாரை மணம் புரிந்த நிகழ்வை கேள்வியுற்ற பரவையார் வெகுண்டார். 'இனி தம்மைக் காணுமுகமாக சுந்தரர் வருகை புரிந்தாலோ உயிர் துறப்பேன்' என்றும் சூளுரைத்தார். பரவையாரின் நிலையறிந்த சுந்தரர் செய்வதறியாது திகைத்து, ஆரூரில் வீற்றிருக்கும் பெருமானிடம் பரவையாருடன் ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்தருளுமாறு வேண்டினார்.
*
இறைவனும் அதற்கு இசைந்து 'யாம் இப்பொழுதே உன் தூதனாக பரவையின் இல்லம் செல்வோம்' என்று ஆறுதல் மொழி கூறியருளினார். சுந்தரர் மிக மகிழ்ந்து இறைவனை வழியனுப்ப, அந்த நள்ளிரவு நேரத்தில் ஆதி சைவர் தோற்றம் கொண்டு இறைவன் பரவையின் இல்லம் அடைந்தார். 'பரவையே சுந்தரன் பால் உள்ள கோபம் விடுத்து ஆறுதல் கொள்வாய். அவன் உன் இல்லம் சேரவும் இசைவாய்' என்று மொழிந்தருளினார்.
*
பரவையாரோ 'சங்கிலியாரை மணம் புரிந்த அவருக்கு இங்கு என்ன வேலை? அவர் பொருட்டு தாம் இந்த நள்ளிரவில் வந்தது மிகவும் நன்று!!' என்று மறுமொழி கூறிக் கடிந்து அனுப்பினார். இறைவன் சுந்தரர் முன் தோன்றி 'யாம் நேரில் சென்றும் அவள் சினமானது தணியவில்லை' என்று கூறியருள, சுந்தரர் 'தேவரீரே நேரில் சென்றும் அவள் இரங்கவில்லையா ? இனி நான் உயிர் துறப்பதே நலம்' என்று பலவாறு புலம்பினார்.
*
சுந்தரரின் துக்கத்தைக் காணச் சகியாத இறைவன் 'சுந்தரா வருத்தத்தை விடு..யாம் மீண்டும் சென்று பரவையின் சினம் தணித்து உன்னிடம் சேர்ப்போம்' என ஆறுதல் மொழி கூறியருளினார். இறைவன் இம்முறை தம் சுய வடிவுடனேயே, அந்த நள்ளிரவில் மீண்டும் தன் திருப்பாதம் தோய நடந்து, தேவர் யோகியர் முனிவர் முதலிய கணங்கள் சூழ, பரவையாரின் மாளிகையை அடைந்தருளினார். 
*
அந்த மாளிகையே திருக்கயிலாயம் போல் காட்சி அளித்தது. இறைவனைக் கண்ட பரவையாயர் பதை பதைத்து விரைந்து வெளியில் சென்று, பிறவிப் பிணி போக்கும் சிவபெருமானின் திருவடிகளை பணிந்து வணங்கி கண்ணீரால் அபிஷேகம் செய்தார். இறைவன் 'பரவையே சுந்தரனின் ஏவலால் யாம் மீண்டும் எழுந்தருளினோம். கோபம் விடுத்து அவனை ஏற்பாய்' என்று கூறியருளினார். 
*
பரவையார் 'தேவரீர், வேதங்களும் காணாத நின் திருப்பாதங்கள் நோக இந்த நள்ளிரவில் என் பொருட்டு இரு முறை நடந்தீர். என்னை மன்னித்து அருளும்' எனப் பணிந்து, சுந்தரரை ஏற்க இசைந்தார். இறைவன் மிக மகிழ்ந்து சுந்தரரிடம் இச்செய்தியை அறிவித்தருள, சுந்தரர் ஆனந்தக் கடலில் மூழ்கினார். தன் தோழனான ஆரூர்ப் பெருமானின் திருவடி தொழுது இன்புற்றார். !_ 
Rj Nousath Mohamed
Rj Nousath Mohamed
புதுமுகம்

பதிவுகள்:- : 18
மதிப்பீடுகள் : 10

http://nousath17.blogspot.com

Back to top Go down

சுந்தர மூர்த்தி நாயனார் (திருவாரூரில் அடியவருக்காக இறைவனே நேரில் சென்ற காதல் சமரசத் தூது): * Empty Re: சுந்தர மூர்த்தி நாயனார் (திருவாரூரில் அடியவருக்காக இறைவனே நேரில் சென்ற காதல் சமரசத் தூது): *

Post by Nisha Tue 10 Jun 2014 - 15:58

ம்!

ஆச்சரியம் தான்! உங்கள் பெயரில் சுந்தரமூர்த்தி நாயனார் குறித்த பகிர்வு உங்கள் அறிவின் ஆழத்தையும் தேடலின் தெளிவையும் புரிய வைக்கின்றது. பாராட்டுகள்!

தொடருங்கள்..

திரியை ஆன்மீகப்பகுதியில் இந்து மதம் குறித்த கட்டுரைகள் பகிர்வில் நகர்த்தி விட்டேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum