Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
திருடர்களினால் கை, கால் கட்டப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழப்பு : யாழில் சம்பவம்
Page 1 of 1
திருடர்களினால் கை, கால் கட்டப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழப்பு : யாழில் சம்பவம்
திருடர்களினால் கைகால் கட்டப்பட்ட பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ்.சுதுமலை வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அதேவேளை குறித்த பெண்ணை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த மற்றும் வைத்திருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் குமாரலிங்கம் பத்மாவதி (56) என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டவராவார்.
இது பற்றித் தெரியவருவதாவது,
மேற்படி பெண் கொழும்பில் வசித்த நிலையில் சுதுமலை அம்மன் ஆலயத்திருவிழாவிற்காக யாழ்ப்பாணம் வருகை தந்து, சுதுமலை வடக்கிலுள்ள தனது சொந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்ணுடன் தங்கியுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஆலயத்திருவிழா முடிந்து வீட்டில் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்த போது, இன்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் வீட்டின் கூரையினைப் பிரித்து உள்நுழைந்து வீட்டிலிருந்த இரண்டு பெண்களின் கை கால்களையும் கட்டிவிட்டு அவர்கள் அணிந்திருந்த மற்றும் வீட்டிலிருந்த நகைகளைத் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் வீட்டு உரிமையாளரான (பத்மாவதி) பெண்ணின் வாயினை துணியால் கட்டியமையினால் அவர் மூச்சுத் திணறி இறந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் நீதிவான் முன்னிலையில் சடலத்தினை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை குறித்த பெண்ணை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த மற்றும் வைத்திருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் குமாரலிங்கம் பத்மாவதி (56) என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டவராவார்.
இது பற்றித் தெரியவருவதாவது,
மேற்படி பெண் கொழும்பில் வசித்த நிலையில் சுதுமலை அம்மன் ஆலயத்திருவிழாவிற்காக யாழ்ப்பாணம் வருகை தந்து, சுதுமலை வடக்கிலுள்ள தனது சொந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்ணுடன் தங்கியுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஆலயத்திருவிழா முடிந்து வீட்டில் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்த போது, இன்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் வீட்டின் கூரையினைப் பிரித்து உள்நுழைந்து வீட்டிலிருந்த இரண்டு பெண்களின் கை கால்களையும் கட்டிவிட்டு அவர்கள் அணிந்திருந்த மற்றும் வீட்டிலிருந்த நகைகளைத் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் வீட்டு உரிமையாளரான (பத்மாவதி) பெண்ணின் வாயினை துணியால் கட்டியமையினால் அவர் மூச்சுத் திணறி இறந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் நீதிவான் முன்னிலையில் சடலத்தினை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Similar topics
» பின் அழகை அதிகரிப்பதற்காக சிலிக்கன் ஊசி ஏற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு
» கைகள் கட்டப்பட்ட நிலையில் நர்சிங்க மாணவி பிணமாக தூக்கில் தொங்கினானர்: கல்லூரி விடுதியில் சம்பவம்
» குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாடசாலை மாணவி துஸ்பிரயோகம்: யாழில் சம்பவம்
» பாலியல் வல்லுறவுக்குப் பின் படுகொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட யுவதி: யாழில் சம்பவம்
» மர்ம மனிதனுக்குப் பயந்து ஓடிய பெண் ரயில் மோதி உயிரிழப்பு
» கைகள் கட்டப்பட்ட நிலையில் நர்சிங்க மாணவி பிணமாக தூக்கில் தொங்கினானர்: கல்லூரி விடுதியில் சம்பவம்
» குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாடசாலை மாணவி துஸ்பிரயோகம்: யாழில் சம்பவம்
» பாலியல் வல்லுறவுக்குப் பின் படுகொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட யுவதி: யாழில் சம்பவம்
» மர்ம மனிதனுக்குப் பயந்து ஓடிய பெண் ரயில் மோதி உயிரிழப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|