சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

உன்னை யார் திருத்துவார்கள்!... Khan11

உன்னை யார் திருத்துவார்கள்!...

5 posters

Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Naseeb Mohammed Sat 14 Jun 2014 - 21:20

நான் எத்தனை முறை
என் நண்பரிடமும்
பெற்றோரிடமும் சண்டையிட்டு
இருக்கிறேன் - என்னை
வேண்டுமென்றாலும்
திட்டுங்கள் - என்
உயிரை திட்டாதீர்கள்!...
அவன் கெட்டவன் என்று
சொல்லும் போது ஒவ்வொரு
நொடியும் இறந்து விடுகிறேன்....
அன்பே நீ கெட்டவன் என்று
எனக்கும் தெரியும் காதலால்
உன்னை திருத்த முடியாது
விட்டால் - உன்னை
யார் திருத்துவார்கள்!...
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge Sat 14 Jun 2014 - 22:18

இப்படித் துடிக்கும் காதல் தேவதையைத்தான்......

நான் தேடிக் கொண்டிருக்கிறேன்
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by நண்பன் Sat 14 Jun 2014 - 22:33

ரொம்ப நல்லாத்திருத்துங்க இந்தக்கவிதைக்கு சொந்தக்கரார் பெயர் எழுதுங்கள் நசீப்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge Sat 14 Jun 2014 - 23:32

நண்பன் wrote:ரொம்ப நல்லாத்திருத்துங்க இந்தக்கவிதைக்கு சொந்தக்கரார் பெயர் எழுதுங்கள் நசீப்



அதுதான் சஸ்பெண்ஸ்ஸாக வைத்திருக்கிராறாம்...

பின்னூட்டங்களை வாசிப்பதனால் நன்மையடைவர் பதிவினர்...

அது இடப்படாதனால் ...

இங்கு குழப்புகிறது....நானும் குழம்பிப் போய் விட்டேன்.


Last edited by jaleelge on Sun 15 Jun 2014 - 15:31; edited 1 time in total
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Nisha Sat 14 Jun 2014 - 23:37

மனம் கவர்ந்த பகுதியில் கவிதை பதியும் போது அதை எழுதியவர் பெயர் அல்லது எடுத்த் இடம் பதிதால் நல்லது!

நசீப் முகம்மட் பதிவுகள் இடுவதோடு விட்டு விடாமல் அவர் பதிவுகளுக்கான பின்னூட்டங்களையும் படித்தால் நன்றாக இருக்கும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge Sat 14 Jun 2014 - 23:46

Nisha wrote:மனம் கவர்ந்த பகுதியில் கவிதை பதியும்  போது அதை எழுதியவர் பெயர் அல்லது எடுத்த் இடம் பதிதால் நல்லது!

நசீப் முகம்மட் பதிவுகள் இடுவதோடு விட்டு விடாமல்  அவர் பதிவுகளுக்கான பின்னூட்டங்களையும் படித்தால்  நன்றாக இருக்கும்!

வணக்கம் நிஷா...

தந்தூரி வைபவம் முடிந்து விட்டதா ???

இடையில் ஓடித்தான் வந்து எம்மோடு உறவாடுகிறீர்களா???

உங்கள் வரவாள் நாம் நன்மையுறுவோம் என்பதில் ஐயமில்லை....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Nisha Sat 14 Jun 2014 - 23:50

ம்ம்! தந்தூரி வைபவமா? அது என்ன சார்?
முடிந்து விட்டது சார்? இரவு வெறும் இரு மணி நேரங்கள் மட்டுமே தூக்கம். மிக மிக சிறப்பாக விருந்துபசாரமும் மேசை, மேசை அல்ங்காரங்களும் இருந்ததாக பல்ர் பாராட்டினார்கள் சார்.!

மீண்டும் அடுத்த சனி ஞாயிறில் இதே போன்றதொரு பெரிய விருந்து இருக்கின்றது. நாளை ஹோட்டலிலும்ரெம்ப வேலை இருகின்றது.

வேலை க்கு ஓய்வே இல்லை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge Sat 14 Jun 2014 - 23:56

Nisha wrote:ம்ம்!  தந்தூரி வைபவமா? அது என்ன சார்?
முடிந்து விட்டது சார்? இரவு  வெறும் இரு மணி நேரங்கள் மட்டுமே தூக்கம்.  மிக மிக சிறப்பாக விருந்துபசாரமும் மேசை, மேசை அல்ங்காரங்களும் இருந்ததாக பல்ர் பாராட்டினார்கள் சார்.!

மீண்டும்  அடுத்த சனி ஞாயிறில் இதே போன்றதொரு பெரிய  விருந்து இருக்கின்றது.  நாளை  ஹோட்டலிலும்ரெம்ப வேலை இருகின்றது.

வேலை க்கு ஓய்வே இல்லை!

ஓய்வே இல்லாததனால்தான் அதற்கு “வேலை” என்கிறார்கள்..

சரி ; அதை விடுங்கோ...

உங்கள் உடல்  நலம்தானே ???
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Nisha Sun 15 Jun 2014 - 0:01

ம்ம் சூப்பர் சார்!

உங்கள் அன்புக்கு நன்றி!
சேனையில் ரெம்ப ஈடுபாட்டோடு பதிவு செய்கின்றீர்கள். சந்தோஷமாய் இருக்கின்றது சார்!

தொடருங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge Sun 15 Jun 2014 - 0:08

Nisha wrote:ம்ம்  சூப்பர் சார்!

உங்கள் அன்புக்கு நன்றி!
சேனையில்  ரெம்ப ஈடுபாட்டோடு  பதிவு செய்கின்றீர்கள். சந்தோஷமாய் இருக்கின்றது சார்!

தொடருங்கள்!

உங்களிடம் எனக்கு மிக்க பிடித்தது...

சொல்  பிழை பிடிப்புத்தான்....

புதுத் தூப்பான் நன்றாக கொஞ்ச நாளைக்கு தூக்கும் என்பர்.”

அதற்கு ஒப்பவே ... நானும் மேடம்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Nisha Sun 15 Jun 2014 - 0:27

jaleelge wrote:
Nisha wrote:ம்ம்  சூப்பர் சார்!

உங்கள் அன்புக்கு நன்றி!
சேனையில்  ரெம்ப ஈடுபாட்டோடு  பதிவு செய்கின்றீர்கள். சந்தோஷமாய் இருக்கின்றது சார்!

தொடருங்கள்!

உங்களிடம் எனக்கு மிக்க பிடித்தது...

சொல்  பிழை பிடிப்புத்தான்....

புதுத் தூப்பான் நன்றாக கொஞ்ச நாளைக்கு தூக்கும் என்பர்.”

அதற்கு ஒப்பவே ... நானும் மேடம்.

அப்படி ஏன் நினைக்கணும் சார்! உங்கள் திறமையை வெளிப்படுத்த கிடைத்த இன்னொரு வாய்ப்பென கருதி தொடருங்கள்!

நேற்று ஒரு திரியில் பானுவின் அண்ணாவெனும் கூற்றுக்குகுரிய என் மறுதலிப்பு பதிவு தங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கணும் சார்!
இணைய உறவானாலும் நான் எவரையும் விளையாட்டாக பார்ப்பதில்லை. ஒரு முறை இது இப்படி என முடிவெடுத்தால் அதற்கு உண்மையாய் இருப்பேன்!

ஸாரி சார். நட்போடு தொடருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge Sun 15 Jun 2014 - 0:55

Nisha wrote:
jaleelge wrote:
Nisha wrote:ம்ம்  சூப்பர் சார்!

உங்கள் அன்புக்கு நன்றி!
சேனையில்  ரெம்ப ஈடுபாட்டோடு  பதிவு செய்கின்றீர்கள். சந்தோஷமாய் இருக்கின்றது சார்!

தொடருங்கள்!

உங்களிடம் எனக்கு மிக்க பிடித்தது...

சொல்  பிழை பிடிப்புத்தான்....

புதுத் தூப்பான் நன்றாக கொஞ்ச நாளைக்கு தூக்கும் என்பர்.”

அதற்கு ஒப்பவே ... நானும் மேடம்.

அப்படி ஏன்  நினைக்கணும் சார்!   உங்கள் திறமையை வெளிப்படுத்த  கிடைத்த இன்னொரு வாய்ப்பென கருதி  தொடருங்கள்!

நேற்று ஒரு திரியில் பானுவின் அண்ணாவெனும்  கூற்றுக்குகுரிய என் மறுதலிப்பு பதிவு தங்களை காயப்படுத்தி  இருந்தால் மன்னிக்கணும் சார்!
இணைய உறவானாலும் நான்  எவரையும் விளையாட்டாக  பார்ப்பதில்லை. ஒரு முறை  இது இப்படி என  முடிவெடுத்தால் அதற்கு உண்மையாய் இருப்பேன்!

ஸாரி சார். நட்போடு தொடருங்கள்.


ள்ளக்கதவை திறந்து..

ள்ளவாறு உண்மை பேசினாய்....

ள்ளொண்டு புறமொண்டு பேசறியா...

ன்னத நிலையை உரைத்தாய்.....

றவைத் தேடி விட்டாய் தூது...

ளமாரனைவரினதும் இறைஞ்சுதலையும்  பெற்றாய்.....

றவுகளுடன் நானும் பினைந்து கொண்டேன் !!!!!!!!!!!!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Nisha Sun 15 Jun 2014 - 0:59

வாவ்!

கலக்குறிங்களே ஜலீல் சார்!  இத்தனை நாளாய் அத்தனையையும்  எங்கே வைத்திருந்தீர்கள்?

சூப்பராக இருக்கிறது! அழகாகவும், அருமையாகவும் இருக்கின்றதே!  பாராட்டுக்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge Sun 15 Jun 2014 - 1:15

Nisha wrote:வாவ்!

கலக்குறிங்களே ஜலீல் சார்!  இத்தனை நாளாய் அத்தனையையும்  எங்கே வைத்திருந்தீர்கள்?

சூப்பராக இருக்கிறது! அழகாகவும், அருமையாகவும் இருக்கின்றதே!  பாராட்டுக்கள்!

பேதை இவளுடன் மோதுகையில்..

பேனையும் எதுகை மோனையுடன்..

பேயாடத் தொடங்குகிறது....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Nisha Sun 15 Jun 2014 - 1:20

பேதை இவள்  தரும் போதை
மேதை  நீர் எனும் பாதைக்கு
வழி காட்டட்டும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge Sun 15 Jun 2014 - 1:32

Nisha wrote:பேதை இவள்  தரும் போதை
மேதை  நீர் எனும் பாதைக்கு
வழி காட்டட்டும்!

மேதை எனும் மாயையில்

மோதா நிலையில்...

பேதை எவளுடனும்

போதை ஏறா வண்ணம்

நேரே இவள் காட்டிய பாதையில் நான் !!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by rammalar Sun 15 Jun 2014 - 6:24

கவிதையை எழுதியவர்  : கே இனியவன்

-

உன்னை யார் திருத்துவார்கள்!... Amarakaaviyam-3
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Nisha Sun 15 Jun 2014 - 9:44

jaleelge wrote:
Nisha wrote:பேதை இவள்  தரும் போதை
மேதை  நீர் எனும் பாதைக்கு
வழி காட்டட்டும்!

மேதை எனும் மாயையில்

மோதா நிலையில்...

பேதை எவளுடனும்

போதை ஏறா வண்ணம்

நேரே இவள் காட்டிய பாதையில் நான் !!!!!


அப்போ பேதையுடன் மோதுதல் போதை தரும் என்கிறீர்கள்!

மோதாமல்  நேரே போகின்றேன். பாதை விடு. வாதையாக  வந்து என்னை வதைக்காதே என்கின்றீர்களா சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge Sun 15 Jun 2014 - 14:42

Nisha wrote:
jaleelge wrote:
Nisha wrote:பேதை இவள்  தரும் போதை
மேதை  நீர் எனும் பாதைக்கு
வழி காட்டட்டும்!

மேதை எனும் மாயையில்

மோதா நிலையில்...

பேதை எவளுடனும்

போதை ஏறா வண்ணம்

நேரே இவள் காட்டிய பாதையில் நான் !!!!!


அப்போ பேதையுடன் மோதுதல் போதை தரும் என்கிறீர்கள்!

மோதாமல்  நேரே போகின்றேன். பாதை விடு. வாதையாக  வந்து என்னை வதைக்காதே என்கின்றீர்களா சார்?

இல்லை நிஷா...

நீர் காட்டிய நேர் பாதையைதான் சுட்டினேன்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge Sun 15 Jun 2014 - 14:45

rammalar wrote:கவிதையை எழுதியவர்  : கே இனியவன்

-

உன்னை யார் திருத்துவார்கள்!... Amarakaaviyam-3

எந்தக் கவிதையை  கே.இனியவன் எழுதியது ?????

எனக்கு குழப்பமாக இருக்கிறது.....

விளக்கம் தாருங்கள் ராம்மலர் அவர்களே !!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Nisha Sun 15 Jun 2014 - 15:05

jaleelge wrote:
Nisha wrote:
jaleelge wrote:
Nisha wrote:பேதை இவள்  தரும் போதை
மேதை  நீர் எனும் பாதைக்கு
வழி காட்டட்டும்!

மேதை எனும் மாயையில்

மோதா நிலையில்...

பேதை எவளுடனும்

போதை ஏறா வண்ணம்

நேரே இவள் காட்டிய பாதையில் நான் !!!!!


அப்போ பேதையுடன் மோதுதல் போதை தரும் என்கிறீர்கள்!

மோதாமல்  நேரே போகின்றேன். பாதை விடு. வாதையாக  வந்து என்னை வதைக்காதே என்கின்றீர்களா சார்?

இல்லை நிஷா...

நீர் காட்டிய நேர் பாதையைதான் சுட்டினேன்....


குழப்பிக்கொள்ளாதிங்க சார்! நான் உங்கள் பதிவுக்கு எதிர்பதிவாகவே அப்படி சும்மா எழுதினேன். வேறொன்றுமில்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Nisha Sun 15 Jun 2014 - 15:09

jaleelge wrote:
rammalar wrote:கவிதையை எழுதியவர்  : கே இனியவன்

-

உன்னை யார் திருத்துவார்கள்!... Amarakaaviyam-3

எந்தக் கவிதையை  கே.இனியவன் எழுதியது ?????

எனக்கு குழப்பமாக இருக்கிறது.....

விளக்கம் தாருங்கள் ராம்மலர் அவர்களே !!!!!

உன்னை யார் திருத்துவார்கள் எனும் தலைப்பில் பதியபெற்ற கவிதை இனியவன் அவர்களுடையது! இனியவனால் சேனையிலும் பதியபெற்றிருக்கின்றது.

கவிதையை ரசித்து பதிந்ததை இனியவன் கண்டால் மகிழ்வார் தான். ஆனால் அவர் பெயரை இறுதியில் போட்டு நன்றி இனியவன் என இடுதல் கட்டாயம். !

நம் சொந்தப்படைப்பல்லாத எந்தப்படைப்பும் அதன் மூலம் எங்கே என குறிக்கப்ட வேண்டும் .


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge Sun 15 Jun 2014 - 15:34

Nisha wrote:
jaleelge wrote:
rammalar wrote:கவிதையை எழுதியவர்  : கே இனியவன்

-

உன்னை யார் திருத்துவார்கள்!... Amarakaaviyam-3

எந்தக் கவிதையை  கே.இனியவன் எழுதியது ?????

எனக்கு குழப்பமாக இருக்கிறது.....

விளக்கம் தாருங்கள் ராம்மலர் அவர்களே !!!!!

உன்னை யார் திருத்துவார்கள் எனும் தலைப்பில்  பதியபெற்ற கவிதை இனியவன் அவர்களுடையது! இனியவனால் சேனையிலும் பதியபெற்றிருக்கின்றது.

கவிதையை ரசித்து பதிந்ததை இனியவன் கண்டால் மகிழ்வார் தான். ஆனால் அவர்  பெயரை  இறுதியில் போட்டு நன்றி இனியவன் என இடுதல் கட்டாயம். !

நம் சொந்தப்படைப்பல்லாத எந்தப்படைப்பும் அதன் மூலம் எங்கே என குறிக்கப்ட வேண்டும் .

பின்னூட்டங்களை வாசிப்பதனால் நன்மையடைவர் பதிவினர்...

அது இடப்படாதனால் ...


இங்கு குழப்புகிறது....நானும் குழம்பிப் போய் விட்டேன்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உன்னை யார் திருத்துவார்கள்!... Empty Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum