Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் : இலங்கைக்கு அமெரிக்கா அறிவுரை
2 posters
Page 1 of 1
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் : இலங்கைக்கு அமெரிக்கா அறிவுரை
கொழும்பு,ஜூன்.17 (டி.என்.எஸ்) இலங்கையில் நடைபெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை கட்டுப்படுத்தி மக்களை காக்க வேண்டும், என்று அமெரிக்கா இலங்கை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள பெருவாலா நகரத்தில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பான தகராறில் ஒரு புத்த துறவி தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, அலுத்காமா, பெருவாலா மற்றும் தலைநகர் கொழும்புவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தர்கா டவுன் ஆகிய பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே மோதல் தொடங்கியது.
இந்த மோதல் கலவரமாக உருவெடுத்ததில், நேற்று முன்தினம் இரவு முஸ்லிம்களை குறி வைத்து புத்த மதத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இப்பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள் எரித்து, சூறையாடப்பட்டன.
இதனையடுத்து, அலுத்காமா, பெருவாலா மற்றும் தர்கா டவுன் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்தி, கலவரத்தை கட்டுப்படுத்துமாறு இலங்கை அரசை அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, கொழும்புவில் உள்ள அமெரிக்க உயர் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், 'கலவர பகுதிகளில் ஒழுங்கை பாதுகாத்து, அனைத்து தரப்பு குடிமக்களின் உயிர், வழிபாட்டு தலங்கள் மற்றும் உடைமைகள் பாதுகாக்கப்படுவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த தாக்குதல்கள் தொடர்பாக விசாரித்து, கலவரத்துக்கு காரணமானவர்கள் நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வன்முறையில் இருந்து விலகி இருந்து, அமைதி காத்து, சட்டத்தை மதித்து நடந்து கொள்ளும்படி அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. (டி.என்.எஸ்)
-
http://tamil.chennaionline.com
இலங்கையின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள பெருவாலா நகரத்தில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பான தகராறில் ஒரு புத்த துறவி தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, அலுத்காமா, பெருவாலா மற்றும் தலைநகர் கொழும்புவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தர்கா டவுன் ஆகிய பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே மோதல் தொடங்கியது.
இந்த மோதல் கலவரமாக உருவெடுத்ததில், நேற்று முன்தினம் இரவு முஸ்லிம்களை குறி வைத்து புத்த மதத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இப்பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள் எரித்து, சூறையாடப்பட்டன.
இதனையடுத்து, அலுத்காமா, பெருவாலா மற்றும் தர்கா டவுன் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்தி, கலவரத்தை கட்டுப்படுத்துமாறு இலங்கை அரசை அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, கொழும்புவில் உள்ள அமெரிக்க உயர் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், 'கலவர பகுதிகளில் ஒழுங்கை பாதுகாத்து, அனைத்து தரப்பு குடிமக்களின் உயிர், வழிபாட்டு தலங்கள் மற்றும் உடைமைகள் பாதுகாக்கப்படுவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த தாக்குதல்கள் தொடர்பாக விசாரித்து, கலவரத்துக்கு காரணமானவர்கள் நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வன்முறையில் இருந்து விலகி இருந்து, அமைதி காத்து, சட்டத்தை மதித்து நடந்து கொள்ளும்படி அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. (டி.என்.எஸ்)
-
http://tamil.chennaionline.com
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Re: முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் : இலங்கைக்கு அமெரிக்கா அறிவுரை
இலங்கையில் மத வன்முறையை தடுத்து நிறுத்த அந்நாட்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
-
இலங்கையில் மத வன்முறையை தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், அந்நாட்டு அரசு மேற்கொள்ள வேண்டும்.வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சு மற்றும் செயல்களுக்குத் தடை விதித்து, அனைத்து சிறுபான்மையின மக்களுக்கும் இலங்கை அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இலங்கையில் முஸ்லிம்கள் வசிக்கும் பிற பகுதிகளிலும் கலவரம் உண்டாவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, வன்முறைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
=====
--தினமணி
-
இலங்கையில் மத வன்முறையை தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், அந்நாட்டு அரசு மேற்கொள்ள வேண்டும்.வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சு மற்றும் செயல்களுக்குத் தடை விதித்து, அனைத்து சிறுபான்மையின மக்களுக்கும் இலங்கை அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இலங்கையில் முஸ்லிம்கள் வசிக்கும் பிற பகுதிகளிலும் கலவரம் உண்டாவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, வன்முறைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
=====
--தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Re: முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் : இலங்கைக்கு அமெரிக்கா அறிவுரை
உண்மைத் தகவல் பதிவுக்கு நன்றிகள்..
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» மியான்மரில் தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்
» இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி: அமெரிக்கா வரவேற்பு
» இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு?
» இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்தமதத்தினர் கலவரம்
» முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் பார்வையாளர்களாக இருக்கமுடியாது:
» இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி: அமெரிக்கா வரவேற்பு
» இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு?
» இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்தமதத்தினர் கலவரம்
» முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் பார்வையாளர்களாக இருக்கமுடியாது:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|