Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
சேனையின் நுழைவாயில்.
+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters
Page 6 of 40
Page 6 of 40 • 1 ... 5, 6, 7 ... 23 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் நண்பா....எப்படி போகுது பெருநாள்...??நண்பன் wrote:வணக்கம் ராகவன் வணக்கம் நிஷா அக்கா அனைவரும் நலம்தானே?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலம் ராகவா பெருநாள் நல்லம் இன்று வீட்டில்தான் அதிக கெஸ்ட் வந்துள்ளார்கள் நாளைதான் நாங்கள் வெளியில் செல்வோம் சின்னதா ஒரு ரிப் மற்றும் படி பெரிதாக ஒன்றும் இல்லை உள்ளங்கள் அழுகிறது உதடுகள் மட்டும் சிரிக்கிறதுராகவா wrote:நலம் நண்பா....எப்படி போகுது பெருநாள்...??நண்பன் wrote:வணக்கம் ராகவன் வணக்கம் நிஷா அக்கா அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா...உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது..அலுவலகம் முழுநாளும் விடுமுறைதானே!நண்பன் wrote:நான் நலம் ராகவா பெருநாள் நல்லம் இன்று வீட்டில்தான் அதிக கெஸ்ட் வந்துள்ளார்கள் நாளைதான் நாங்கள் வெளியில் செல்வோம் சின்னதா ஒரு ரிப் மற்றும் படி பெரிதாக ஒன்றும் இல்லை உள்ளங்கள் அழுகிறது உதடுகள் மட்டும் சிரிக்கிறதுராகவா wrote:நலம் நண்பா....எப்படி போகுது பெருநாள்...??நண்பன் wrote:வணக்கம் ராகவன் வணக்கம் நிஷா அக்கா அனைவரும் நலம்தானே?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
ஏன் தும்பியின் உள்ளம் அழுகின்றதுப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
தும்பியின் மனதில் மகிழ்ச்சிக்கு எல்லையின்மையால் ஆனந்த கண்ணீராம்..Nisha wrote:ஏன் தும்பியின் உள்ளம் அழுகின்றதுப்பா?
அவர் சுற்றத்தினரின் அன்பால் களைத்து போயிருப்பார் போல.. :pale:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
ஆனந்தக்கண்ணீல் எல்லாம் கிடையாது ராகவன்! அவர் சொல்ல வந்தது வேறு என நினைக்கின்றேன்.
ஒரு வேளை பேமிலையை மிஸ் பண்ணுவதை அப்படி சொல்லி இருப்பார்!
ஒரு வேளை பேமிலையை மிஸ் பண்ணுவதை அப்படி சொல்லி இருப்பார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம் அக்கா!Nisha wrote: ஆனந்தக்கண்ணீல் எல்லாம் கிடையாது ராகவன்! அவர் சொல்ல வந்தது வேறு என நினைக்கின்றேன்.
ஒரு வேளை பேமிலையை மிஸ் பண்ணுவதை அப்படி சொல்லி இருப்பார்!
இருக்கலாம்.....அவரே சொல்லட்டும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம் சொந்தங்களேஜிப்ரியா wrote:உறவுகளுக்கு காலை வணக்கம்! )((
வாருங்கள் ஜிப்ரியா நலம்தானே
நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம் நண்பர்களே!!
இணைப்பில் உள்ள உள்ளங்களை தேடி உங்கள் அன்பு ராகவா...
இணைப்பில் உள்ள உள்ளங்களை தேடி உங்கள் அன்பு ராகவா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் காலை வணக்கம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கே.இனியவன் wrote:வணக்கம்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய இரவு வணக்கம் சேனையின் நண்பர்களை தேடி உங்கள் அன்பன்
ராகவா...
நலமா இருக்கிங்களா...??
அன்பார்ந்த உறவுகளுக்கு இனிய இரவு வணக்கம்....
ராகவா...
நலமா இருக்கிங்களா...??
அன்பார்ந்த உறவுகளுக்கு இனிய இரவு வணக்கம்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் வணக்கம் வணக்கம்
இனிய மாலை நேர வணக்கம்!
யாருமே இல்லாத வீட்டில் தனியாக டீ ஆத்தும் ராகவனுக்கு வணக்கம்,.
இருந்தும் பதிவிடாமல் மௌனமாயிருக்கும் தங்கதும்பிக்கும் வணக்கம்!
என்ன ஊர் சுற்ற போகவே இல்லையா ?
இனிய மாலை நேர வணக்கம்!
யாருமே இல்லாத வீட்டில் தனியாக டீ ஆத்தும் ராகவனுக்கு வணக்கம்,.
இருந்தும் பதிவிடாமல் மௌனமாயிருக்கும் தங்கதும்பிக்கும் வணக்கம்!
என்ன ஊர் சுற்ற போகவே இல்லையா ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஊர் சுற்ற நான் தனியாவா,,,,Nisha wrote:வணக்கம் வணக்கம் வணக்கம்
இனிய மாலை நேர வணக்கம்!
யாருமே இல்லாத வீட்டில் தனியாக டீ ஆத்தும் ராகவனுக்கு வணக்கம்,.
இருந்தும் பதிவிடாமல் மௌனமாயிருக்கும் தங்கதும்பிக்கும் வணக்கம்!
என்ன ஊர் சுற்ற போகவே இல்லையா ?
நண்பன் அண்ணன் வந்தால் சேர்ந்து சுற்றுவேன்..அக்கா நீங்களும் வாங்க இராமேஸ்வரம் போவோம்..
அக்கா என்ன விசேசம் உங்கள் வீட்டில் ,கடையில்...
அண்ணா..என்ன பெரு நாள் எல்லாம் எப்படி போனது...
எல்லோரும் வாருங்கள் எனக்கு இனிப்போடு,பலகாரமும் பரிசுப்பொருளும்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
எங்கள் வீட்டில் விசேஷம் ஏதும் இல்லை. இன்று மதியத்துக்கு பின் யாராவது கெஸ்ட் வந்து போயிட்டே இருக்காங்க..! அதனால் டீ போட்டு ரோல்ஸ். சமோசா பொருத்து கொடுத்து கொண்டே இருந்தேன்!
எனக்கு கொஞ்சம் உடல் நலம் சரியில்லாததால் அதிகம் இங்கே பதிய முடியல்லை. நேற்றிலிருந்து தலைப்பாரம், இருமல்னு ரெம்ப முடியாம்ல் போய் நேற்று மாலை டாக்டரிடம் போய் வந்தேன். இன்று காலை இருந்ததுக்கு இப்போது பரவாயில்லை. ஆனாலும் மாத்திரை எடுத்திட்டிருக்கேன்.
நான் நண்பன் சாரை தான் ஊர் சுற்ற போகல்லையா என கேட்டேன். அவர் ஏதோ ஒரு நாள் டிரிப் போவதாய் சொல்லிட்டு சேனையில் ஆன்லைன்ல இருக்காரே !அதனால் கேட்டேன்.
எனக்கு கொஞ்சம் உடல் நலம் சரியில்லாததால் அதிகம் இங்கே பதிய முடியல்லை. நேற்றிலிருந்து தலைப்பாரம், இருமல்னு ரெம்ப முடியாம்ல் போய் நேற்று மாலை டாக்டரிடம் போய் வந்தேன். இன்று காலை இருந்ததுக்கு இப்போது பரவாயில்லை. ஆனாலும் மாத்திரை எடுத்திட்டிருக்கேன்.
நான் நண்பன் சாரை தான் ஊர் சுற்ற போகல்லையா என கேட்டேன். அவர் ஏதோ ஒரு நாள் டிரிப் போவதாய் சொல்லிட்டு சேனையில் ஆன்லைன்ல இருக்காரே !அதனால் கேட்டேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அண்ணா சேனையில் ஆன்லைனில் உள்ளார்..ஆனால் கண்கள் சேனையில் ..
வேலைகள் பார்வையில்..
நடக்கட்டும்...அவர் இரவு வந்து டாப் டென் மட்டுமே போடுவார் போல..
உடலை பார்த்துக்கொள்ளுங்கள் என் இனிய அக்கா..
இறைவன் உங்களுக்கு உடலுக்கும்,மனத்திற்கும் சுகம் அளிப்பான்..
வேலைகள் பார்வையில்..
நடக்கட்டும்...அவர் இரவு வந்து டாப் டென் மட்டுமே போடுவார் போல..
உடலை பார்த்துக்கொள்ளுங்கள் என் இனிய அக்கா..
இறைவன் உங்களுக்கு உடலுக்கும்,மனத்திற்கும் சுகம் அளிப்பான்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
ம்கூம் !
இன்னிக்கு டாப்டென் சான்ஸே இல்லையப்பா!
இனிமேல் அடுத்த சனிக்கிழமையிலிருந்து தான் சேனை வழமைபோல் ஓடத்தொடங்கும்!
இன்னிக்கு டாப்டென் சான்ஸே இல்லையப்பா!
இனிமேல் அடுத்த சனிக்கிழமையிலிருந்து தான் சேனை வழமைபோல் ஓடத்தொடங்கும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அதுவரை சேனையே இழுத்து மூடு நிலையில் உள்ளது..தலை இல்லாமல் வால் ஆடலாமா..Nisha wrote:ம்கூம் !
இன்னிக்கு டாப்டென் சான்ஸே இல்லையப்பா!
இனிமேல் அடுத்த சனிக்கிழமையிலிருந்து தான் சேனை வழமைபோல் ஓடத்தொடங்கு
அப்ப நிஷா அக்கா நீங்க போடலாமே ...ஏன் உங்களுக்கு அந்த கலை தெரியாதா என்ன??
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நான் போடலாம் தான்.. பிரச்சனை என்ன வெனில் தும்பி அவர் நேரம் நள்ளிரவு 2 மணிக்கு தன டாப் டென் போட்டார். நான் என் நேரம் 12.00 க்குள் எடுக்க மறந்தால் மிஸ்ஸாகிரும். இயன்ற வரை முயற்சிக்கின்றேன்பா!
அதெல்லாம் சரிங்க சார்.. இங்கே யாரு தலை யார் வால்..?
ஏற்கனவே தலைகள் இல்லாமல் வாலுகள் தானே இங்கே ஆடிகிட்டிருக்குது!
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிருவேன். நான் தலையும் கிடையாதும் வாலும் கிடையாது. தலையையும் வாலையும் ஆட்டும் கலையும் எனக்கு தெரியாதுப்பா சாமியோவ்!
அதெல்லாம் சரிங்க சார்.. இங்கே யாரு தலை யார் வால்..?
ஏற்கனவே தலைகள் இல்லாமல் வாலுகள் தானே இங்கே ஆடிகிட்டிருக்குது!
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிருவேன். நான் தலையும் கிடையாதும் வாலும் கிடையாது. தலையையும் வாலையும் ஆட்டும் கலையும் எனக்கு தெரியாதுப்பா சாமியோவ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஹா..ஹா..ஹா... நடக்கட்டும் அக்கா....Nisha wrote: நான் போடலாம் தான்.. பிரச்சனை என்ன வெனில் தும்பி அவர் நேரம் நள்ளிரவு 2 மணிக்கு தன டாப் டென் போட்டார். நான் என் நேரம் 12.00 க்குள் எடுக்க மறந்தால் மிஸ்ஸாகிரும். இயன்ற வரை முயற்சிக்கின்றேன்பா!
அதெல்லாம் சரிங்க சார்.. இங்கே யாரு தலை யார் வால்..?
ஏற்கனவே தலைகள் இல்லாமல் வாலுகள் தானே இங்கே ஆடிகிட்டிருக்குது!
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிருவேன். நான் தலையும் கிடையாதும் வாலும் கிடையாது. தலையையும் வாலையும் ஆட்டும் கலையும் எனக்கு தெரியாதுப்பா சாமியோவ்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய இரவு வணக்கம்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 6 of 40 • 1 ... 5, 6, 7 ... 23 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
Page 6 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|