Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
சேனையின் நுழைவாயில்.
+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters
Page 15 of 40
Page 15 of 40 • 1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வ அலைக்கு முஸலாம் அக்காNisha wrote: {_ {_ {_ {_ {_ {_
அஸ்ஸலாமு அலைக்கும் தும்பிவோவ்!
பானு, ராகவன், முனைதீன் இனியவன் இன்னும் வந்தோர் வராதோர் எல்லோருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
நான் நலம் தான்!
ஏன் லேட்டு காலையில் காண வில்லை
உடம்புக்கு முடியலயோன்னு பயந்துட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வ அலைக்கும்சலாம் நிஷா *_ *_ *_Nisha wrote: {_ {_ {_ {_ {_ {_
அஸ்ஸலாமு அலைக்கும் தும்பிவோவ்!
பானு, ராகவன், முனைதீன் இனியவன் இன்னும் வந்தோர் வராதோர் எல்லோருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
நான் நலம் தான்!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வ அலைக்கு முஸலாம் அக்காNisha wrote: {_ {_ {_ {_ {_ {_
அஸ்ஸலாமு அலைக்கும் தும்பிவோவ்!
பானு, ராகவன், முனைதீன் இனியவன் இன்னும் வந்தோர் வராதோர் எல்லோருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
நான் நலம் தான்!
ஏன் லேட்டு காலையில் காண வில்லை
உடம்புக்கு முடியலயோன்னு பயந்துட்டேன்
அதான் கோபமா! )(( )(( )(( )(( )(( )((
இரவு தூங்கும் போது 3 மணி யாச்சுதும்மா! கொஞ்சம் கலக்கம் தூக்கம் போச்சு. அப்புறம் தான் தூங்க முடிந்தது. உங்களுக்கு தெரியும்ல நேத்து வரை இங்கே தங்கை பசங்களும் நின்றதால் வேலையும் அதிகம். அதான் இன்னிக்கு கொஞ்சம் தூங்கிட்டேன்.
காலை எட்டுக்கு தான் எழுந்தேன்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பிரச்சினை இல்லை காலை உணவாக என்ன செய்தீர்கள் அத்தான் நினைவு படுத்தினால்தான் மருந்து மாத்திரை சாப்பிடுவீர்களா உங்கள என்ன செய்யனும் (_Nisha wrote:நண்பன் wrote:வ அலைக்கு முஸலாம் அக்காNisha wrote: {_ {_ {_ {_ {_ {_
அஸ்ஸலாமு அலைக்கும் தும்பிவோவ்!
பானு, ராகவன், முனைதீன் இனியவன் இன்னும் வந்தோர் வராதோர் எல்லோருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
நான் நலம் தான்!
ஏன் லேட்டு காலையில் காண வில்லை
உடம்புக்கு முடியலயோன்னு பயந்துட்டேன்
அதான் கோபமா! )(( )(( )(( )(( )(( )((
இரவு தூங்கும் போது 3 மணி யாச்சுதும்மா! கொஞ்சம் கலக்கம் தூக்கம் போச்சு. அப்புறம் தான் தூங்க முடிந்தது. உங்களுக்கு தெரியும்ல நேத்து வரை இங்கே தங்கை பசங்களும் நின்றதால் வேலையும் அதிகம். அதான் இன்னிக்கு கொஞ்சம் தூங்கிட்டேன்.
காலை எட்டுக்கு தான் எழுந்தேன்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அடபோங்கப்பா! எல்லாம் கேட்டுகொண்டு இருந்தீர்களோ? ஒரு நாளைக்கு எத்த்னை மருந்து சாப்பிடுவது.
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 2
மதியம்.. தலைவலில்லு பிரசருக்கு
அப்புறம் இரவில் தொண்டை வலிக்கு 2 தடவை..
மறந்து போய் விட்டேனே! ((( ((( {_ {_
நேற்று முழுக்க சாப்பாடு சாப்பிடும் போதும் நீரருந்தும் போதும் தொண்டை ரெம்ப வலி! இந்த தைராயிட் பிரச்சனை கொஞ்சம் படுத்துது!
இப்ப மாத்திரை சாப்பிட்டு காப்பி குடிச்சாச்சு. உங்க மருமகள் இன்னும் எழும்பல்லை. பசங்க எல்லம ஹாலில் தூங்குவதால் கிச்சனில் சத்தம் செய்தால் எழும்பி திட்டுவாள். ஏன் சத்தம் போடுறிங்க என்.. அதனால் வெயிட்டிங்க.
இன்னும் நான்கு நாள் பின் எல்லோரும் 6 மணிக்கு எழுந்து அரக்க பரக்க ஓடுவார்கள் !
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 2
மதியம்.. தலைவலில்லு பிரசருக்கு
அப்புறம் இரவில் தொண்டை வலிக்கு 2 தடவை..
மறந்து போய் விட்டேனே! ((( ((( {_ {_
நேற்று முழுக்க சாப்பாடு சாப்பிடும் போதும் நீரருந்தும் போதும் தொண்டை ரெம்ப வலி! இந்த தைராயிட் பிரச்சனை கொஞ்சம் படுத்துது!
இப்ப மாத்திரை சாப்பிட்டு காப்பி குடிச்சாச்சு. உங்க மருமகள் இன்னும் எழும்பல்லை. பசங்க எல்லம ஹாலில் தூங்குவதால் கிச்சனில் சத்தம் செய்தால் எழும்பி திட்டுவாள். ஏன் சத்தம் போடுறிங்க என்.. அதனால் வெயிட்டிங்க.
இன்னும் நான்கு நாள் பின் எல்லோரும் 6 மணிக்கு எழுந்து அரக்க பரக்க ஓடுவார்கள் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அடபோங்கப்பா! எல்லாம் கேட்டுகொண்டு இருந்தீர்களோ? ஒரு நாளைக்கு எத்த்னை மருந்து சாப்பிடுவது.
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 2
மதியம்.. தலைவலில்லு பிரசருக்கு
அப்புறம் இரவில் தொண்டை வலிக்கு 2 தடவை..
மறந்து போய் விட்டேனே! ((( ((( {_ {_
நேற்று முழுக்க சாப்பாடு சாப்பிடும் போதும் நீரருந்தும் போதும் தொண்டை ரெம்ப வலி! இந்த தைராயிட் பிரச்சனை கொஞ்சம் படுத்துது!
இப்ப மாத்திரை சாப்பிட்டு காப்பி குடிச்சாச்சு. உங்க மருமகள் இன்னும் எழும்பல்லை. பசங்க எல்லம ஹாலில் தூங்குவதால் கிச்சனில் சத்தம் செய்தால் எழும்பி திட்டுவாள். ஏன் சத்தம் போடுறிங்க என்.. அதனால் வெயிட்டிங்க.
இன்னும் நான்கு நாள் பின் எல்லோரும் 6 மணிக்கு எழுந்து அரக்க பரக்க ஓடுவார்கள் !
பாவம் விடுங்க நல்லா தூங்கட்டும் நேரத்திற்கு மருந்து சாப்பிட்டு உங்களையும் நீங்கள் கவனித்துக்கொள்ளுங்க பிள்ளைகள் பிள்ளைகள் கணவன் எல்லாரையும் பார்த்துக்கொள்வது போன்று உங்களையும் நீங்கள் கவனிக்க வேண்டும் நாளை நமதே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அன்புக்க்கும் அக்கறைக்கும் நன்றிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய இரவு வணக்கம்!
இன்று யாருமே சேனையில் இல்லையா?
இன்று யாருமே சேனையில் இல்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் இருக்கிறேன்Nisha wrote:இனிய இரவு வணக்கம்!
இன்று யாருமே சேனையில் இல்லையா?
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க வாங்க நலமா சார்!
உங்கள் பால் சொதி சுவிஸ் வரை கமகமவென மணக்கின்றதேப்பா!
உங்கள் பால் சொதி சுவிஸ் வரை கமகமவென மணக்கின்றதேப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அண்ணன் கிட்ட சொல்லுங்க உப்பு இல்லாமல் சமைத்து கொடுப்பன் :*Nisha wrote:வாங்க வாங்க நலமா சார்!
உங்கள் பால் சொதி சுவிஸ் வரை கமகமவென மணக்கின்றதேப்பா!
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: சேனையின் நுழைவாயில்.
அதெப்படி தும்பிக்கு சமைத்தால் நீங்களும் அதைத்தானே சாப்பிடணும்! ஆனால் உப்பில்லாம சமைக்கும் படி அபப்டி என்னப்பா தப்பு பண்ணிட்டார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் வணக்கம்
அஸ்ஸலாமும் அலைக்கும்!
எல்லோரும் நலமா? நல்லா தூங்கினீர்களா?
அஸ்ஸலாமும் அலைக்கும்!
எல்லோரும் நலமா? நல்லா தூங்கினீர்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வ அலைக்கும் சலாம் தம்பி, நிஷா
நல்லா தூன்க்கினோம் என சொல்ல முடியாது முழிச்சு முழிச்சு தூங்கினோம்
நல்லா தூன்க்கினோம் என சொல்ல முடியாது முழிச்சு முழிச்சு தூங்கினோம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நான் முழிக்கவே இல்லை. நன்றாக கும்பகர்ணி போல தூங்கினேன்! மனசு ரெம்ப மகிழ்ச்சியா இருந்தது! கவலை யில்லாமல் சிரித்திட்டே படுக்கைக்கு சென்றதால் தூக்கமும் என் கணகளை அமைதியாய் தழுவியது. காலை வரை தூக்கமோ தூக்கம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote: நான் முழிக்கவே இல்லை. நன்றாக கும்பகர்ணி போல தூங்கினேன்! மனசு ரெம்ப மகிழ்ச்சியா இருந்தது! கவலை யில்லாமல் சிரித்திட்டே படுக்கைக்கு சென்றதால் தூக்கமும் என் கணகளை அமைதியாய் தழுவியது. காலை வரை தூக்கமோ தூக்கம்!
ம்ம் அப்படி ஒரு தூக்கம் வந்தால் வரம் தான்...
நான் படுக்கவே 11.45 ஆகிடுச்சு . இடைல கரண்ட் லோ வோல்டேஜ் ஆகி 4.20 க்கு முழிப்பு வந்துடுச்சு . அப்புறம் உருண்டு புரண்டு தூங்கி 5.20க்கு நமாஸ் செய்ய எழுந்தேன் . அப்புறம்ட் திரும்ப படுத்து 6.50க்கு எழுந்தேன். சாப்பாடு செய்து பொண்ணை ஸ்கூல் அனுப்பிட்டு வந்து கொஞ்சம் படுத்து தூக்கம் வந்தா தூங்கலாமனு படுத்தேன் பையன் எழுந்துட்டான். அவனுக்கு டீ குடுத்து , டிஃபன் செய்து குடுத்துட்டு அப்படியே இடியாப்பம் மாவு செய்ய அரிசியை களைந்து காயப் போட்டுட்டு நானும் கிளம்பி ஆஃபிஸ் வந்துட்டேன்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கு ஆபிஸ் எத்தனை மணிக்கு ஆரம்பம் பானு? வீட்டிலிருந்து ரெம்ப தூரமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கு எல்லா நாளும் தூக்கம் வராது> யோசிச்சிட்டு கவலைபட்டுகொண்டு முழிச்சிட்டு இருப்பேன். சில நாள் சூப்பராக தூங்கிருவேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:உங்களுக்கு ஆபிஸ் எத்தனை மணிக்கு ஆரம்பம் பானு? வீட்டிலிருந்து ரெம்ப தூரமா?
இங்கே ஆஃபிஸ் டைம் நாங்க தான் பேசிக்குவோம். நான் வேலைக்கு சேர்ந்த புத்தில் பேசியது 10.30 டூ 6 மணி வரை. ஷார்ப்பா 6 மணிக்கு கெளம்பவும் முடியாது அப்போது தான் ஏதாவது வேலை வரும் லேட் ஆகும். 10.30 மணீக்கும் சரியாக வரமுடியாது. நாளாக நாளாக இது மாறி இப்போ நான் வருவது அதிகபட்சம் 11.15 க்கு வந்துடுவேன் 6.20க்கு கெளம்புவேன் சில நேரம் ஆஃபிஸ் வர 11.30, 11.45 ஆகிடும். அப்படி வந்தால் 6.30க்கு கெளம்புவேன்.
புதிதாக வேலைக்கு சேருபவர்கள் டைம் பேச முடியாது அவுங்க சொல்ற டைம்க்கு தான் வரனும் போகனும் எக்ஸ்பீரியன்ஸ் ஆகிட்டா லேட்டா வந்தாலும் சில ஆஃபிஸ்ல கண்டுக்க மாட்டாங்க. சில இடத்துல கேப்பாங்க...
எங்க ஆஃபிஸ்ல டீசண்டா தான் இருப்பாங்க. அந்த நேரம் நான் வேலைக்கு அவசரமாக தேவைப்பட்டால் தான் லேட்டா போனா ஏன் லேட்டுனு கேப்பங்க...
வீட்டிலிருந்து பஸ்ஸீல் போக 20 நிமிஷம் ஆகும். ரொம்ப தூரம் இல்லை.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:எனக்கு எல்லா நாளும் தூக்கம் வராது> யோசிச்சிட்டு கவலைபட்டுகொண்டு முழிச்சிட்டு இருப்பேன். சில நாள் சூப்பராக தூங்கிருவேன்!
எனக்கும் தான் ஏதாவது ஒன்றை நினைத்தால் தூக்கமே வராது. நன்றாக தூங்கினாலும் பாதியில் முழிப்பு வந்த் அப்போது ஏதாவது நினைவுக்கு வந்தாலும் தூக்கம் போயிடும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அட பரவாயில்லையேப்பா! காலை எழுந்து அரக்க பரக்க ஓடவே தேவை இல்லை அல்லவா? ஆற்தலாக புறப்படலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அட பரவாயில்லையேப்பா! காலை எழுந்து அரக்க பரக்க ஓடவே தேவை இல்லை அல்லவா? ஆற்தலாக புறப்படலாம்.
ஆமா நிஷா . இந்த இடத்துல வேலை பார்க்கும் லேடிஸ் அனைவருமே 10.30 மணிக்கு தான் வருவாங்க...
என் ஃபிரண்ட் வசந்தி 11.30 வந்துட்டு 3.30க்கு கெள்ம்புவா... அவளை நாங்க பார்ட் டைம் ஜாப்னு கிண்டல் செய்வோம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 15 of 40 • 1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
Page 15 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|