Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
நேர்மையான மனைவி
4 posters
Page 1 of 1
நேர்மையான மனைவி
ஒரு மனிதர், தான் காலமெல்லாம்
சம்பாதித்த பணத்தை, தம்
குடும்பத்திற்கே கூட
கருமித்தனமாக செலவு செய்து,
சேமித்து வைத்திருந்தார்.
அவர்
இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன்
தன் மனைவியை அழைத்து “நான்
இறந்து விட்டாலும் என் பணத்தை என்
கூடவே கொண்டு செல்ல
விரும்புகிறேன். எனவே என்
பணத்தை என்னுடன் சவப்பெட்டியில்
வைத்து அடக்கம் செய்து விடு”
என்று கடவுளின் பேரால்
உறுதி மொழி வாங்கிக் கொண்டார்.
மனிதரின் கடைசி ஆசை என்று அவர்
மனைவியும் கடவுளின் பேரால்
உறுதி மொழி செய்து விட்டார்.
அம்மனிதர் இறந்த பின்
எல்லா ஏற்பாடுகளும் நடந்தது.
சவப்பெட்டியை மூடும்போது, அந்த
நேர்மையான மனைவி, “கொஞ்சம்
பொருங்கள்”
என்று கூறி சவப்பெட்டியினுள்
ஒரு பேழையையும்
வைத்து மூடச்செய்தாள்.
அவளுடைய கடினமான வாழ்வையும்
அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும்
அறிந்திருந்த அவள் தோழி “நீயும்
முட்டாள்தனமாக அவர் சொன்னது போல்
செய்து விட்டாயா” என்று கேட்டாள்.
அதற்கு அந்த நேர்மையான மனைவி,
”அவர் சவப்பெட்டியினுள்
பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால்
உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும்.
அவர் சேமிப்புகள் மொத்தத்தையும்
பணமாக்கி என் கணக்கில் பேங்கில்
போட்டு விட்டு, முழுத்தொகைக்கும்
காசோலை வைத்து விட்டேன். அவர் போன
இடத்தில் மாற்ற முடிந்தால் அவர்
செலவழித்துக் கொள்வதில்
எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை”
என்றாள்...
சம்பாதித்த பணத்தை, தம்
குடும்பத்திற்கே கூட
கருமித்தனமாக செலவு செய்து,
சேமித்து வைத்திருந்தார்.
அவர்
இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன்
தன் மனைவியை அழைத்து “நான்
இறந்து விட்டாலும் என் பணத்தை என்
கூடவே கொண்டு செல்ல
விரும்புகிறேன். எனவே என்
பணத்தை என்னுடன் சவப்பெட்டியில்
வைத்து அடக்கம் செய்து விடு”
என்று கடவுளின் பேரால்
உறுதி மொழி வாங்கிக் கொண்டார்.
மனிதரின் கடைசி ஆசை என்று அவர்
மனைவியும் கடவுளின் பேரால்
உறுதி மொழி செய்து விட்டார்.
அம்மனிதர் இறந்த பின்
எல்லா ஏற்பாடுகளும் நடந்தது.
சவப்பெட்டியை மூடும்போது, அந்த
நேர்மையான மனைவி, “கொஞ்சம்
பொருங்கள்”
என்று கூறி சவப்பெட்டியினுள்
ஒரு பேழையையும்
வைத்து மூடச்செய்தாள்.
அவளுடைய கடினமான வாழ்வையும்
அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும்
அறிந்திருந்த அவள் தோழி “நீயும்
முட்டாள்தனமாக அவர் சொன்னது போல்
செய்து விட்டாயா” என்று கேட்டாள்.
அதற்கு அந்த நேர்மையான மனைவி,
”அவர் சவப்பெட்டியினுள்
பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால்
உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும்.
அவர் சேமிப்புகள் மொத்தத்தையும்
பணமாக்கி என் கணக்கில் பேங்கில்
போட்டு விட்டு, முழுத்தொகைக்கும்
காசோலை வைத்து விட்டேன். அவர் போன
இடத்தில் மாற்ற முடிந்தால் அவர்
செலவழித்துக் கொள்வதில்
எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை”
என்றாள்...
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நேர்மையான மனைவி
இவளல்லவா புத்திசாலி மனைவி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மனைவி....!
» சைப் அல் இஸ்லாம் மீது லிபியாவில் நேர்மையான விசாரணை!
» அழகான மனைவி....அன்பான மனைவி...!
» பலவீனமானவர்களை பாதுகாக்க தவறுகின்ற ஆட்சி நேர்மையான ஆட்சியாக இருக்க முடியாது : ஹக்கீம்
» பத்ரகாளியாய் மனைவி…!
» சைப் அல் இஸ்லாம் மீது லிபியாவில் நேர்மையான விசாரணை!
» அழகான மனைவி....அன்பான மனைவி...!
» பலவீனமானவர்களை பாதுகாக்க தவறுகின்ற ஆட்சி நேர்மையான ஆட்சியாக இருக்க முடியாது : ஹக்கீம்
» பத்ரகாளியாய் மனைவி…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|