Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
இணைவைக்காமல் மரணித்தவர் சுவர்க்கம் செல்வர்
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இணைவைக்காமல் மரணித்தவர் சுவர்க்கம் செல்வர்
இணைவைக்காமல் மரணித்தவர் சுவர்க்கம் செல்வர்
அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள்:-
நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவுடைய ‘ஹர்ரா’ என்ற (கறுப்புக்கற்கள்) நிறைந்த பூமியில் நடந்து கொண்டிருந்தேன். வழியில் உஹது மலை எமக்கு எதிர்ப்பட்டது. அப்போது நபி (ஸல்) அபூதர்ரே! என்று அழைத்தார்கள். நான் இதோ ஆஜராகி இருக்கிறேன்.
யாரஸ¥லல்லாஹ்! என்றேன். அப்போது நபி (ஸல்) என்னிடம் “இந்த உஹதின் அளவு தங்கம் இருந்து கடனை அடைப்பதற்காகவேயன்றி அதில் ஒரு தீனாரையாவது என்னிடம் வைத்துக் கொண்டு மூன்று இரவுகள் கழிவதையும் நான் விரும்பவில்லை. மாறாக அல்லாஹ்தலாவின் அடியார்களுக்கு இவ்வாறு, இவ்வாறு இவ்வாறெல்லாம் செலவழித்துவிடவே விரும்புகிறேன்”. என்று கூறி தனது வலப்புறமாகவும், இடப்புறமாகவும் காட்டினார்கள்.
முன்னால் நடந்து கொண்டே “நிச்சயமாக இப்போது அதிகமான பொருள் வைத்திருப்பவர்கள்தான் கியாமத்துடைய நாளில் மிகக்குறைவான நன்மைகள் வைத்திருப்பார்கள்.
அவர்களில் தனது பொருளை இவ்வாறு, இவ்வாறு இவ்வாறெல்லாம் கொடுத்தவர்களைத்தவிர” என்று கூறி தனது வலப்புறமாகவும், இடப்புறமாகவும் பின்புறமாகவும் காட்டிவிட்டு அப்படியானவர்கள் குறைவானவர்களே” என்று கூறினார்கள். பின்னர் என்னை நோக்கி “நான் திரும்பும் வரை இதே இடத்தில் இருந்து கொள்ளும்” என்று கூறிவிட்டு இரவின் இருளில் மறையும் வரை தொடர்ந்து நடந்தார்கள்.
அப்போது நான் உயர்ந்த சப்தம் ஒன்றைக் கேட்டேன். அதனால் நபி (ஸல்) அவர்களுக்கு யாரேனும் இடையூறு செய்துவிட்டார்களோ என்று அஞ்சி அவர்களிடம் செல்வதற்கு நினைத்தேன்.
எனினும், நான் உம்மிடம் திரும்பி வரும்வரை அங்கிருந்து நான் நகரவில்லை. நபியவர்கள் வந்ததும் அவர்களிடம் “நான் ஒரு சப்தத்தைக் கேட்டு அதனால் பயந்துவிட்டேன்.” என்று அச்சந்தர்ப்பத்தைப்பற்றி கூறினேன். அதற்கு நபி (ஸல்) நீர் அதனைக் கேட்டீரா?” என்று கேட்க, நான் “ஆம்” என்று கூறினேன்.
அது ஜிப்ரில் (அலை) ஆவார். என்னிடம் அவர்கள் வந்து “அல்லாஹ்வுத்தஆலாவுக்கு எதையும் இணைவைக்காமல் உமது உம்மத்தில் யார் மரணிக்கிறாரோ, அவர் சுவர்க்கத்தில் நுழைந்துவிடுவார்” என்று கூறினார்கள். அதற்கு நான் “அவர் விபசாரம் செய்தி ருந்தாலுமா? என்று கேட்டேன். அதற்க வர்கள் ஆம். விபசாரம் செய்திருந்தாலும் சரி, திருடியிருந்தாலும் சரி என்று கூறினார்கள். (நூல்: புஹாரி முஸ்லிம்)
அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள்:-
நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவுடைய ‘ஹர்ரா’ என்ற (கறுப்புக்கற்கள்) நிறைந்த பூமியில் நடந்து கொண்டிருந்தேன். வழியில் உஹது மலை எமக்கு எதிர்ப்பட்டது. அப்போது நபி (ஸல்) அபூதர்ரே! என்று அழைத்தார்கள். நான் இதோ ஆஜராகி இருக்கிறேன்.
யாரஸ¥லல்லாஹ்! என்றேன். அப்போது நபி (ஸல்) என்னிடம் “இந்த உஹதின் அளவு தங்கம் இருந்து கடனை அடைப்பதற்காகவேயன்றி அதில் ஒரு தீனாரையாவது என்னிடம் வைத்துக் கொண்டு மூன்று இரவுகள் கழிவதையும் நான் விரும்பவில்லை. மாறாக அல்லாஹ்தலாவின் அடியார்களுக்கு இவ்வாறு, இவ்வாறு இவ்வாறெல்லாம் செலவழித்துவிடவே விரும்புகிறேன்”. என்று கூறி தனது வலப்புறமாகவும், இடப்புறமாகவும் காட்டினார்கள்.
முன்னால் நடந்து கொண்டே “நிச்சயமாக இப்போது அதிகமான பொருள் வைத்திருப்பவர்கள்தான் கியாமத்துடைய நாளில் மிகக்குறைவான நன்மைகள் வைத்திருப்பார்கள்.
அவர்களில் தனது பொருளை இவ்வாறு, இவ்வாறு இவ்வாறெல்லாம் கொடுத்தவர்களைத்தவிர” என்று கூறி தனது வலப்புறமாகவும், இடப்புறமாகவும் பின்புறமாகவும் காட்டிவிட்டு அப்படியானவர்கள் குறைவானவர்களே” என்று கூறினார்கள். பின்னர் என்னை நோக்கி “நான் திரும்பும் வரை இதே இடத்தில் இருந்து கொள்ளும்” என்று கூறிவிட்டு இரவின் இருளில் மறையும் வரை தொடர்ந்து நடந்தார்கள்.
அப்போது நான் உயர்ந்த சப்தம் ஒன்றைக் கேட்டேன். அதனால் நபி (ஸல்) அவர்களுக்கு யாரேனும் இடையூறு செய்துவிட்டார்களோ என்று அஞ்சி அவர்களிடம் செல்வதற்கு நினைத்தேன்.
எனினும், நான் உம்மிடம் திரும்பி வரும்வரை அங்கிருந்து நான் நகரவில்லை. நபியவர்கள் வந்ததும் அவர்களிடம் “நான் ஒரு சப்தத்தைக் கேட்டு அதனால் பயந்துவிட்டேன்.” என்று அச்சந்தர்ப்பத்தைப்பற்றி கூறினேன். அதற்கு நபி (ஸல்) நீர் அதனைக் கேட்டீரா?” என்று கேட்க, நான் “ஆம்” என்று கூறினேன்.
அது ஜிப்ரில் (அலை) ஆவார். என்னிடம் அவர்கள் வந்து “அல்லாஹ்வுத்தஆலாவுக்கு எதையும் இணைவைக்காமல் உமது உம்மத்தில் யார் மரணிக்கிறாரோ, அவர் சுவர்க்கத்தில் நுழைந்துவிடுவார்” என்று கூறினார்கள். அதற்கு நான் “அவர் விபசாரம் செய்தி ருந்தாலுமா? என்று கேட்டேன். அதற்க வர்கள் ஆம். விபசாரம் செய்திருந்தாலும் சரி, திருடியிருந்தாலும் சரி என்று கூறினார்கள். (நூல்: புஹாரி முஸ்லிம்)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணைவைக்காமல் மரணித்தவர் சுவர்க்கம் செல்வர்
நன்றி பாஸ் பகிர்விற்க்கு ##*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மரணித்தவர் செவியேற்க முடியுமா?
» சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்' என்றார்
» சுவர்க்கம்-நரகம்
» ரமழானின் வருகைக்காக அலங்கரிக்கப்படும் சுவர்க்கம்
» சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்? -(பொது அறிவு 31-35)
» சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்' என்றார்
» சுவர்க்கம்-நரகம்
» ரமழானின் வருகைக்காக அலங்கரிக்கப்படும் சுவர்க்கம்
» சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்? -(பொது அறிவு 31-35)
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|