Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
ரமழானின் வருகைக்காக அலங்கரிக்கப்படும் சுவர்க்கம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
ரமழானின் வருகைக்காக அலங்கரிக்கப்படும் சுவர்க்கம்
ரமழானின் வருகைக்காக அலங்கரிக்கப்படும் சுவர்க்கம்
ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘கண்மனி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பின்வருமாறு திருவுளமானார்கள், புனித ரமழானில் சுவர்க்கலோகத்துக்கு சுகந்த மணமுள்ள புகை கொடுக்கப்படும். வருடம் ஆரம்பத்திலிருந்து கடைசி வருடம் வரை ரமழானின் வருகைக்காக சுவர்க்கம் அலங்கரிக்கப்படுகிறது. ரமழான் மாதம் முதலிரவு வந்ததும் அர்சுக்குக் கீழால் ஒரு காற்று வீசுகிறது.
அதற்கு ‘மீதரா’ என்று பெயர் சொல்லப்படுகிறது. சுவர்க்க மரங்களின் இலைகள் கதவுகளின் வளையங்கள் போல் முழங்க ஆரம்பித்து விடுகின்றன. அதிலிருந்து இனிமையான கானம் ஒன்று கிளம்புகிறது.
பிறகு அழகிய கண்களுடைய ஹுர் எனும் சுவர்க்கக் கன்னிகளான பெண்கள் தமது இல்லங்களிலிருந்து வெளியேறி சுவர்க்கத்தின் மேல் மாடிகளில் நின்று கொண்டு அல்லாஹுத்தஆலாவிடம் கேட்பார்கள், எங்களைப் பெண் பேசுவோர் உண்டா? அவருடன் எங்களை இணைத்து வையுங்கள். என்று சத்தமிடுவார்கள்.
அதற்குப் பிறகு அந்த ஹுர்லீன் பெண்கள் சுவர்க்க மலக்கான ரிழ்வான் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி ‘இது என்ன இரவு?’ என்று கேட்பார்கள். அதற்கு ரிழ்வான் அலைஹிவஸ்ஸலாம் ‘லெப்பைக்’ எனக் கூறிவிட்டு இது ரமழான் மாதத்தின் முதலிரவு முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உம்மத்திலுள்ள நோன்பாளிகளுக்காக சுவர்க்க கதவுகள் திறந்து வைக்கப்படுகின்றன என பதிலுரைப்பார்கள்.
மேலும் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹுவுத்தஆலா புனித ரமழானில் நரகத்துக்கு உரியவர்களாகிவிட்ட 10 இலட்சம் பேர்களை ஒவ்வொரு நாளும் நோன்பு திறக்கும் நேரத்தில் நரகத்திலிருந்து விடுதலை செய்கிறான். ரமழான் மாதத்தின் கடைசி நாள் வந்ததும் இருபத்தி ஒன்பது நாட்களாக எத்தனை பேர்களை நகரத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டதோ அந்த அளவு ஜனங்களை அந்த ஒரே நாளில் அல்லாஹுத்தஆலா நரகத்திலிருந்து விடுதலையளிக்கிறான். என்று திருவாய் மலர்ந்தார்கள் நபி பெருமானார் (ஸல்) அவர்கள்.
யா அல்லாஹ் ரமழானிலே நீ தருவதாக வாக்களித்திருக்கும் சகல விதமான பாக்கியங்களையும் தந்தருள்வாயாக. மேலும் நல்லோர்களின் கூட்டத்தில் ரமழான் மாதத்தில் எங்கள் அனைவரையும் சேர்ந்து அருள்புரிவாயாக ஆமீன். யாரப்பல் ஆலமீன்.
ராபிஹ் இப்னு கலீல் ஆலிம்
(அல்முர்ஸி) வெலிகாமம்
ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘கண்மனி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பின்வருமாறு திருவுளமானார்கள், புனித ரமழானில் சுவர்க்கலோகத்துக்கு சுகந்த மணமுள்ள புகை கொடுக்கப்படும். வருடம் ஆரம்பத்திலிருந்து கடைசி வருடம் வரை ரமழானின் வருகைக்காக சுவர்க்கம் அலங்கரிக்கப்படுகிறது. ரமழான் மாதம் முதலிரவு வந்ததும் அர்சுக்குக் கீழால் ஒரு காற்று வீசுகிறது.
அதற்கு ‘மீதரா’ என்று பெயர் சொல்லப்படுகிறது. சுவர்க்க மரங்களின் இலைகள் கதவுகளின் வளையங்கள் போல் முழங்க ஆரம்பித்து விடுகின்றன. அதிலிருந்து இனிமையான கானம் ஒன்று கிளம்புகிறது.
பிறகு அழகிய கண்களுடைய ஹுர் எனும் சுவர்க்கக் கன்னிகளான பெண்கள் தமது இல்லங்களிலிருந்து வெளியேறி சுவர்க்கத்தின் மேல் மாடிகளில் நின்று கொண்டு அல்லாஹுத்தஆலாவிடம் கேட்பார்கள், எங்களைப் பெண் பேசுவோர் உண்டா? அவருடன் எங்களை இணைத்து வையுங்கள். என்று சத்தமிடுவார்கள்.
அதற்குப் பிறகு அந்த ஹுர்லீன் பெண்கள் சுவர்க்க மலக்கான ரிழ்வான் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி ‘இது என்ன இரவு?’ என்று கேட்பார்கள். அதற்கு ரிழ்வான் அலைஹிவஸ்ஸலாம் ‘லெப்பைக்’ எனக் கூறிவிட்டு இது ரமழான் மாதத்தின் முதலிரவு முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உம்மத்திலுள்ள நோன்பாளிகளுக்காக சுவர்க்க கதவுகள் திறந்து வைக்கப்படுகின்றன என பதிலுரைப்பார்கள்.
மேலும் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹுவுத்தஆலா புனித ரமழானில் நரகத்துக்கு உரியவர்களாகிவிட்ட 10 இலட்சம் பேர்களை ஒவ்வொரு நாளும் நோன்பு திறக்கும் நேரத்தில் நரகத்திலிருந்து விடுதலை செய்கிறான். ரமழான் மாதத்தின் கடைசி நாள் வந்ததும் இருபத்தி ஒன்பது நாட்களாக எத்தனை பேர்களை நகரத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டதோ அந்த அளவு ஜனங்களை அந்த ஒரே நாளில் அல்லாஹுத்தஆலா நரகத்திலிருந்து விடுதலையளிக்கிறான். என்று திருவாய் மலர்ந்தார்கள் நபி பெருமானார் (ஸல்) அவர்கள்.
யா அல்லாஹ் ரமழானிலே நீ தருவதாக வாக்களித்திருக்கும் சகல விதமான பாக்கியங்களையும் தந்தருள்வாயாக. மேலும் நல்லோர்களின் கூட்டத்தில் ரமழான் மாதத்தில் எங்கள் அனைவரையும் சேர்ந்து அருள்புரிவாயாக ஆமீன். யாரப்பல் ஆலமீன்.
ராபிஹ் இப்னு கலீல் ஆலிம்
(அல்முர்ஸி) வெலிகாமம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரமழானின் மகிமை
» சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்' என்றார்
» ரஹ்மான் வருகைக்காக ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன் : வைரமுத்து
» சுவர்க்கம்-நரகம்
» இணைவைக்காமல் மரணித்தவர் சுவர்க்கம் செல்வர்
» சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்' என்றார்
» ரஹ்மான் வருகைக்காக ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன் : வைரமுத்து
» சுவர்க்கம்-நரகம்
» இணைவைக்காமல் மரணித்தவர் சுவர்க்கம் செல்வர்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|