Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
எனக்குப் பிடித்த பாடல்கள்...!!
+4
பானுஷபானா
நண்பன்
Nisha
தினா
8 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
எனக்குப் பிடித்த பாடல்கள்...!!
First topic message reminder :
இந்தப் பாடல் எனக்குப் பிடித்தப் பாடல்களில் முதலிடம் பிடித்த பாடல் என்று சொல்ல வேண்டும். காரணம் பாடலின் வரிகளிலும், பாடலைப் பாடிய குரல்களிலும், அந்தக் குரல்களுக்கு திரையில் உடலசைவுகளைக் கொடுத்த நடிகர்களும், பாடலின் நோக்கமும் என சொல்லிக் கொண்டே போகலாம். எஞ்சியதை, உங்களுக்குப் பாடலின் வரிகள் தாமாக சொல்லித் தரும்.
பாடல் இடம் பெற்ற திரைப்படம் : பழனி. வெளியான ஆண்டு : 1965. குரல்கள் : சீர்காழி கோவிந்தராசன், டி எம் சௌந்தரராசன், பிபி சீனிவாசன். பாடலாசிரியர் - கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்கள். இயக்கம் - பீம்சிங் அவர்கள். இசை - விசுவநாதன், இராமமூர்த்தி. படத்தின் நாயகன் - நடிகர் திலகம். நாயகி - தேவிகா.
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
மண்ணிலே தங்கம் உண்டு
மணியும் உண்டு வைரம் உண்டு
கண்ணிலே காணச் செய்யும்
கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் கொண்டு
பாசம் உண்டு பசுமை உண்டு
பஞ்சமும் நோயும் இன்றி
பாராளும் வலிமை உண்டு
சேராத செல்வம் இன்று சேராதோ
தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
பச்சை வண்ண சேலை கட்டி
முத்தம் சிந்தும் நெல்லம்மா
பச்சை வண்ண சேலை கட்டி
முத்தம் சிந்தும் நெல்லம்மா
பருவம் கொண்ட பெண்ணை போலே
நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா
அண்ணன் தம்பி நால்வர் உண்டு
என்ன வேண்டும் கேளம்மா
அறுவடை காலம் உந்தன் திருமண நாளம்மா
திருமண நாளம்மா
போராடும் வேலை இல்ல
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
கை கட்டி சேவை செய்து
கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லி பிச்சை பெற்றால்
அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது
பேர் சொல்லும் புலவன் ஏது
தேர் கொண்ட மன்னன் ஏது
பேர் சொல்லும் புலவன் ஏது
ஏர் கொண்ட உழவன் இன்றி
போர் செய்யும் வீரன் ஏது
போர் செய்யும் வீரன் ஏது
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
இந்தப் பாடல் எனக்குப் பிடித்தப் பாடல்களில் முதலிடம் பிடித்த பாடல் என்று சொல்ல வேண்டும். காரணம் பாடலின் வரிகளிலும், பாடலைப் பாடிய குரல்களிலும், அந்தக் குரல்களுக்கு திரையில் உடலசைவுகளைக் கொடுத்த நடிகர்களும், பாடலின் நோக்கமும் என சொல்லிக் கொண்டே போகலாம். எஞ்சியதை, உங்களுக்குப் பாடலின் வரிகள் தாமாக சொல்லித் தரும்.
பாடல் இடம் பெற்ற திரைப்படம் : பழனி. வெளியான ஆண்டு : 1965. குரல்கள் : சீர்காழி கோவிந்தராசன், டி எம் சௌந்தரராசன், பிபி சீனிவாசன். பாடலாசிரியர் - கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்கள். இயக்கம் - பீம்சிங் அவர்கள். இசை - விசுவநாதன், இராமமூர்த்தி. படத்தின் நாயகன் - நடிகர் திலகம். நாயகி - தேவிகா.
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
மண்ணிலே தங்கம் உண்டு
மணியும் உண்டு வைரம் உண்டு
கண்ணிலே காணச் செய்யும்
கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் கொண்டு
பாசம் உண்டு பசுமை உண்டு
பஞ்சமும் நோயும் இன்றி
பாராளும் வலிமை உண்டு
சேராத செல்வம் இன்று சேராதோ
தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
பச்சை வண்ண சேலை கட்டி
முத்தம் சிந்தும் நெல்லம்மா
பச்சை வண்ண சேலை கட்டி
முத்தம் சிந்தும் நெல்லம்மா
பருவம் கொண்ட பெண்ணை போலே
நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா
அண்ணன் தம்பி நால்வர் உண்டு
என்ன வேண்டும் கேளம்மா
அறுவடை காலம் உந்தன் திருமண நாளம்மா
திருமண நாளம்மா
போராடும் வேலை இல்ல
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
கை கட்டி சேவை செய்து
கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லி பிச்சை பெற்றால்
அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது
பேர் சொல்லும் புலவன் ஏது
தேர் கொண்ட மன்னன் ஏது
பேர் சொல்லும் புலவன் ஏது
ஏர் கொண்ட உழவன் இன்றி
போர் செய்யும் வீரன் ஏது
போர் செய்யும் வீரன் ஏது
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
Last edited by தினா on Fri 19 Sep 2014 - 22:55; edited 2 times in total
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!
Nisha wrote:காதல் ஓவியம் பாடும் காவியமும்
பூங்காவியம் பேசும் ஓவியமும் அடுத்தடுத்து கேட்டால் ஒரே பாட்டோ ஒரே மெட்டோ என நம்மை குழப்பி வைப்பதென்னமோ நிஜம்!
இந்த காதல் ஓவியம் பாட்டுக்கான பாடல் காட்சியைத்தான் புத்தம் புது காலை பாட்டுக்குரிய காட்சி பாடல் என இங்கே என்னிடம் வேலை செய்யும் தம்பி மாருடன் போனவாரம் பெரிய விவாதமே நடந்தது.
நான் இல்லைப்பா அது வேற பாட்டு என்கின்றேன்! அவங்க இல்லைக்கா என ஒரே பிடிவாத்ம்! கடைசியா நான் எப்படியாச்சும் புரிந்துட்டு போங்க என விட்டு விட்டேன்!
இந்த காதல் ஓவியம் பாட்டு எனக்கு பெரிதாய் பிடிக்கும் என சொல்ல முடியாது! ஆனால் கேட்கலாம்!
எங்களை போன்ற சின்ன பசங்களுக்கு இந்த பாட்டு நல்லாவே புடிக்கும்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» எனக்குப் பிடித்த கவிதை
» எனக்குப் பிடித்த நிறம் பச்சை
» எனக்குப் பிடித்த நிறம் பச்சை 1
» எனக்குப் பிடித்த பாடல் வரிகள்
» பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகளில் எனக்குப் பிடித்த சில வரிகள்;
» எனக்குப் பிடித்த நிறம் பச்சை
» எனக்குப் பிடித்த நிறம் பச்சை 1
» எனக்குப் பிடித்த பாடல் வரிகள்
» பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகளில் எனக்குப் பிடித்த சில வரிகள்;
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|