சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

அழுவதுக் கூடச் சுகம் தான்  Khan11

அழுவதுக் கூடச் சுகம் தான்

4 posters

Go down

அழுவதுக் கூடச் சுகம் தான்  Empty அழுவதுக் கூடச் சுகம் தான்

Post by ahmad78 Thu 25 Sep 2014 - 14:27

அழுவதுக் கூடச் சுகம் தான்  22


அழுவதுக் கூடச் சுகம் தான்
 அழவைத்தவரே அருகில் இருந்து
 சமாதானம் செய்தால்...

காத்திருப்பது கூடச் சுகம் தான்
 காக்கவைத்தவர் அதற்கு தகுதி
உடையவரானால்..

பிரிவு கூடச் சுகம் தான்
 பிருந்திருந்த காலம் அன்பை
 இன்னும் ஆழமாக்கினால்..

சண்டைக் கூடச் சுகம் தான்
 சட்டென முடிக்கு கொண்டு வரும்
 சகிப்புத் தன்மை இருந்துவிட்டால்..

பொய்கள் கூடச் சுகம் தான் கேட்பவர்
 முகத்தில் புன்னகையை மட்டும்
 வரவழைத்தால்..

ஆத்திரம் கூடச் சுகம் தான் உரிமையையும்
 அக்கறையையும் மட்டும்
 வெளிப் படுத்தினால்..

விட்டுக் கொடுப்பது கூடச் சுகம் தான்
 விவாதத்தை விட உயர்ந்தது உறவு
 என்றப் புரிதல் இருந்துவிட்டால்..

துன்பம் கூடச் சுகம் தான்
 உண்மையான அன்புக் கொண்ட நெஞ்சத்தை
 உணர்ந்துக் கொள்ள உதவினால் ..

தோல்விக் கூடச் சுகம் தான்
 முயற்சியின் தீவிரத்தை இன்னும்
 அதிகப் படுத்தினால்..

தவறுக் கூடச் சுகம் தான்
 தவறாமல் தவறிலிருந்து பாடம்
 கற்றுக் கொண்டால்..

மொத்தத்தில் வாழ்வில் எல்லாம் சுகம் தான்
 எதிர்மறையில் இருக்கும் நேர்மறையைத்
 தேடித் தெரிந்து நம்மைத் தேற்றிக் கொண்டால்...


http://anjaaan.blogspot.com/2013/12/blog-post_818.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அழுவதுக் கூடச் சுகம் தான்  Empty Re: அழுவதுக் கூடச் சுகம் தான்

Post by பானுஷபானா Thu 25 Sep 2014 - 14:29

எல்லாமே லாபக்கணக்கோடு செல்கிறது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அழுவதுக் கூடச் சுகம் தான்  Empty Re: அழுவதுக் கூடச் சுகம் தான்

Post by Nisha Thu 25 Sep 2014 - 16:06

அழுவதுக் கூடச் சுகம் தான் 
 அழவைத்தவரே அருகில் இருந்து 
 சமாதானம் செய்தால்...


காத்திருப்பது கூடச் சுகம் தான் 
 காக்கவைத்தவர் அதற்கு தகுதி 
உடையவரானால்..

நிஜமான வார்த்தைகள்! தகுதியுடையவராய் போனால் அந்த அன்புக்காக ஆயுள் முழுவதும் காத்திருக்கலாம்!

அப்புறம் அழும் போது கூடவே இருந்து சமாதானம் செய்யும் போது முடியை பிய்த்து காதை பிடித்து இழு இழுவென இழுத்து  கோபத்தினை தீரித்துக்கலாம்! ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அழுவதுக் கூடச் சுகம் தான்  Empty Re: அழுவதுக் கூடச் சுகம் தான்

Post by ahmad78 Thu 25 Sep 2014 - 16:10

அப்புறம் அழும் போது கூடவே இருந்து சமாதானம் செய்யும் போது முடியை பிய்த்து காதை பிடித்து இழு இழுவென இழுத்து  கோபத்தினை தீரித்துக்கலாம்! ஹாஹா!*#*#*#


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அழுவதுக் கூடச் சுகம் தான்  Empty Re: அழுவதுக் கூடச் சுகம் தான்

Post by Nisha Thu 25 Sep 2014 - 17:25

ஏன் ஒடுறிங்க?

நிஜமாகவே எனக்கு கோபம் வந்தால் எதிரில் இருப்பவரில் தலைமுடி என் கையில் தான் இருக்கும் தெரியுமா?

என் பெண் சொல்வாள்... அப்பாவுக்கு ஏன் முடி கொட்டி யது தெரியுமா. அம்மா முடியை இழுத்து இழுத்து பிய்ச்சி எடுத்திட்டாங்க என சொல்வது என்ன நம்பிட்டே இருக்காள்.

ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அழுவதுக் கூடச் சுகம் தான்  Empty Re: அழுவதுக் கூடச் சுகம் தான்

Post by சுறா Thu 25 Sep 2014 - 17:30

Nisha wrote:ஏன் ஒடுறிங்க?

நிஜமாகவே  எனக்கு கோபம் வந்தால் எதிரில் இருப்பவரில் தலைமுடி என் கையில் தான் இருக்கும் தெரியுமா?

என் பெண் சொல்வாள்... அப்பாவுக்கு ஏன் முடி கொட்டி யது தெரியுமா. அம்மா முடியை இழுத்து இழுத்து பிய்ச்சி எடுத்திட்டாங்க என சொல்வது என்ன நம்பிட்டே இருக்காள்.

ஹாஹா!

ஒரு கோழி கொடுத்தால் நல்லா முடியை எல்லாம் பிச்சி சுத்தமா கொடுத்திடுவீங்க சூப்பர்  #* #*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அழுவதுக் கூடச் சுகம் தான்  Empty Re: அழுவதுக் கூடச் சுகம் தான்

Post by பானுஷபானா Fri 26 Sep 2014 - 10:58

சுறா wrote:
Nisha wrote:ஏன் ஒடுறிங்க?

நிஜமாகவே  எனக்கு கோபம் வந்தால் எதிரில் இருப்பவரில் தலைமுடி என் கையில் தான் இருக்கும் தெரியுமா?

என் பெண் சொல்வாள்... அப்பாவுக்கு ஏன் முடி கொட்டி யது தெரியுமா. அம்மா முடியை இழுத்து இழுத்து பிய்ச்சி எடுத்திட்டாங்க என சொல்வது என்ன நம்பிட்டே இருக்காள்.

ஹாஹா!

ஒரு கோழி கொடுத்தால் நல்லா முடியை எல்லாம் பிச்சி சுத்தமா கொடுத்திடுவீங்க சூப்பர்  #* #*

^_ ^_ ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அழுவதுக் கூடச் சுகம் தான்  Empty Re: அழுவதுக் கூடச் சுகம் தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum