Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
+2
Nisha
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
Last edited by நேசமுடன் ஹாசிம் on Thu 27 Nov 2014 - 20:09; edited 1 time in total
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
நேசமுடன் ஹாசிம் wrote:எனது வீட்டில் இப்போதுதான் இளங்கன்றுகள் வைக்கப்பட்டிருக்கிறது எனது கையினால் வைத்த மரம் எனது தங்கையின் வாசலில் காய்த்த வண்ணமிருக்கிறது அண்மையில் ஹிபா அங்கு சென்று எனக்கும் உரிமையிருக்கிறது எனது தந்தை நட்டுவைத்த மரம் நான் பறித்து தின்பேன் என்று தெரியாமலே பறித்து எடுத்து வந்துவிட்டாள் ஹிபாவுக்கும் ஹிபாவின் மாமிக்கும் போரே மூண்டதுNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இல்லை அக்கா தனியாக தின்றுவிடுவார்கள்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:காய்த்திருந்தது அதன் காய்கள் புளிக்கும் அனால் பழம் அருமையானது அவர்கள் பழுக்க வைப்பதுமில்லை வைத்தால் நமக்கெல்லாம் தருவதுமில்லை
அப்படியா? பழுக்க முன்னரே பறித்து சமைத்து விடுவார்கள் போலும்!
ஹாஹா! ஹாசிம்!
முடியல்ல! சிரிச்சிட்டேன்! அந்த மாமரத்தில் காய்க்கும் காய்கள், பழங்களாகும் போது அவர்கள் வீட்டுக்கு மட்டும் தான் போதுமோ என்னமோ!
உங்க வீட்டுத்தோட்டத்தில் என்ன மரங்கள் நிற்கின்றது என பட்டியல் இடுங்கள்.
ஹபியின் தாய்வீட்டில் பழவகைக்கு பஞ்சமிருப்பதில்லை நேற்று அவர்களின் வீட்டில் இருந்து 50ற்கு மேற்பட்ட கறுத்த கொழும்பான் என்கின்ற மாம்பழம் வந்து இருக்கிறது அதுவும் போதாது என்று ஹிபா வாக்குவாதப்பட்டுக்கொண்டிருந்தாள்
இப்படி நிறைந்த மகிழ்வுகள்
இந்த உரிமைபோர்ர் எல்லா வீட்டிலும் உண்டு போலவே! உங்கள் தங்கை இவவுடன் போட்டிக்கு நிற்பாரா? என்ன தான் கடையில் வாங்கினாலும் வீட்டு தோட்டத்தில் காய்த்து பறித்த பழங்கள் எனும் போதே அதற்கான மவுசே தனிதான் ஹாசிம்.
அதுவும் காணாது எனில் அத்தனை பழங்களும் அவவுக்கு மட்டும் தான் போதுமாமா?50 கறுத்தக்கொழும்பான் மாம்பழங்களும் அன்றே காலியாகிருமா?
எங்கள்” வீட்டில் ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்களுக்குத்தான் இந்தபோட்டி வரும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
சாறா என்பது யார் குழந்தைப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
றம்புட்டன் காலம் வந்தால் அது தனியான அலாதிதான் எங்களது வீட்டில் கூடையுடன் வாங்குவதுண்டு அதிலும் மாமனார் அதிகமாகவே வாங்கிப்போடுவார் இந்த இரு பழங்களும் அனைவருக்கும் பிடிக்கும்
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
சாறா என் மதினி குழந்தை ஒரே மாதந்தில் பிறந்தார்கள் இருவரும் இரட்டை மாதிரியே இருப்பார்கள் அவர்களுக்கான அத்தனை பொருட்களும் இரட்டையாகவே வாங்கிப்போடுகிறார்கள்Nisha wrote:சாறா என்பது யார் குழந்தைப்பா?
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
அப்படியா! நல்லதுப்பா! இருவரும் அக்கா தங்கை பிள்ளைகள் என்பதால் ஒரே ஜாடை இருக்கின்றது.
இங்கே ரம்புட்டான் தாய்லாந்திலிருந்து தான் வரும்.
ஒரு குட்டி பாக்ஸில் எட்டு பழம் வைத்து ஏழு பிராங்க் வரும். இலங்கை காசுஆயிரம் ரூபாவுக்கும் மேல். சில பழம் உள்ளே அழுகி இருக்கும். நான் கடையில் பெரிய பெட்டியா கிலோவில் வாங்கி வருவேன். இரண்டு வாலுகளும் மட்டும் தான் சாப்பிடும். எங்களுக்கு கிடைக்காது.
பழத்தினை மேசையில் வைத்ததும் அவர்களே இது உனக்கு இது எனக்கு என கணக்காய் பிரித்து உடைத்து தர சொல்லி என்னிடம் தருவார்கள். அவ்வளவு தான்.
இங்கே ரம்புட்டான் தாய்லாந்திலிருந்து தான் வரும்.
ஒரு குட்டி பாக்ஸில் எட்டு பழம் வைத்து ஏழு பிராங்க் வரும். இலங்கை காசுஆயிரம் ரூபாவுக்கும் மேல். சில பழம் உள்ளே அழுகி இருக்கும். நான் கடையில் பெரிய பெட்டியா கிலோவில் வாங்கி வருவேன். இரண்டு வாலுகளும் மட்டும் தான் சாப்பிடும். எங்களுக்கு கிடைக்காது.
பழத்தினை மேசையில் வைத்ததும் அவர்களே இது உனக்கு இது எனக்கு என கணக்காய் பிரித்து உடைத்து தர சொல்லி என்னிடம் தருவார்கள். அவ்வளவு தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
பிள்ளைகளுக்கு கொடுத்து அவர்களின் மகிழ்வை காண்பதே எமக்கு மனதும் வயிறும் நிறைந்துவிடும் அதனாலேயே ஹிபா என்னை அழைத்தவண்ணமிருக்கிறாள் இன்று என்னிடம் நீங்க நாட்டுக்கு வரலன்னா நான் வேற எங்காவது போயிருவன் என்று சொன்னாவே கலங்கிட்டன் அக்காNisha wrote:அப்படியா! நல்லதுப்பா! இருவரும் அக்கா தங்கை பிள்ளைகள் என்பதால் ஒரே ஜாடை இருக்கின்றது.
இங்கே ரம்புட்டான் தாய்லாந்திலிருந்து தான் வரும்.
ஒரு குட்டி பாக்ஸில் எட்டு பழம் வைத்து ஏழு பிராங்க் வரும். இலங்கை காசுஆயிரம் ரூபாவுக்கும் மேல். சில பழம் உள்ளே அழுகி இருக்கும். நான் கடையில் பெரிய பெட்டியா கிலோவில் வாங்கி வருவேன். இரண்டு வாலுகளும் மட்டும் தான் சாப்பிடும். எங்களுக்கு கிடைக்காது.
பழத்தினை மேசையில் வைத்ததும் அவர்களே இது உனக்கு இது எனக்கு என கணக்காய் பிரித்து உடைத்து தர சொல்லி என்னிடம் தருவார்கள். அவ்வளவு தான்.
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
என்ன்ப்பா செய்வது? அவர்கள் வயதில் எல்லா பசங்களும் அப்பா அம்மா என இருக்க.. இவர்கள் மட்டும் அப்பாவை எப்போதாவது காணும் நிலை!
நீங்களும் ஊர் போகும் நேரம் வீட்டில் இருக்காமல் ஊர் சுத்தி காண்பிப்பது, கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பது என இருப்பீர்களா குழந்தைகளுக்கு அப்பா என்றாலே பெரிய கிரேஸ்.
அம்மாவால் அது முடியாது தானே. வீட்டில் எப்போதும் படி படி என்பதும் கண்டிப்பதும் அம்மா என்பதால் அப்பாவுடன் ஒட்டுதல் அதிகமாயிருக்கும்.
கவலைப்படாதீர்கள். எல்லாம் சரியாகி விடும்.
நீங்களும் ஊர் போகும் நேரம் வீட்டில் இருக்காமல் ஊர் சுத்தி காண்பிப்பது, கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பது என இருப்பீர்களா குழந்தைகளுக்கு அப்பா என்றாலே பெரிய கிரேஸ்.
அம்மாவால் அது முடியாது தானே. வீட்டில் எப்போதும் படி படி என்பதும் கண்டிப்பதும் அம்மா என்பதால் அப்பாவுடன் ஒட்டுதல் அதிகமாயிருக்கும்.
கவலைப்படாதீர்கள். எல்லாம் சரியாகி விடும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
கண்டிப்பாக சரியாகிடும் எதிர்வரும் வருடம் முடிவு ஒன்று எட்டப்பட இருக்கிறது சரிவரும் போது அறிவிக்கிறேன்Nisha wrote:என்ன்ப்பா செய்வது? அவர்கள் வயதில் எல்லா பசங்களும் அப்பா அம்மா என இருக்க.. இவர்கள் மட்டும் அப்பாவை எப்போதாவது காணும் நிலை!
நீங்களும் ஊர் போகும் நேரம் வீட்டில் இருக்காமல் ஊர் சுத்தி காண்பிப்பது, கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பது என இருப்பீர்களா குழந்தைகளுக்கு அப்பா என்றாலே பெரிய கிரேஸ்.
அம்மாவால் அது முடியாது தானே. வீட்டில் எப்போதும் படி படி என்பதும் கண்டிப்பதும் அம்மா என்பதால் அப்பாவுடன் ஒட்டுதல் அதிகமாயிருக்கும்.
கவலைப்படாதீர்கள். எல்லாம் சரியாகி விடும்.
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» தமிழ் பேசும் மக்கள் சகலரும் தமிழில் முதல் தடவையாக வெளியான ஜனாதிபதியின் வரலாற்றை படிக்க வேண்டும்
» இன்னும் 15 ஆண்டில் 50 கோடி குழந்தைகள் பட்டினி கிடப்பார்கள்: சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ..
» .அவதாரில் புகைப்படம் இணைப்பது எப்படி?
» முதற் தடவையாக மட்டக்களப்பில்
» மகளிர் உலகக் கிண்ணம் : 6ஆவது தடவையாக ஆஸி.வசம்
» இன்னும் 15 ஆண்டில் 50 கோடி குழந்தைகள் பட்டினி கிடப்பார்கள்: சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ..
» .அவதாரில் புகைப்படம் இணைப்பது எப்படி?
» முதற் தடவையாக மட்டக்களப்பில்
» மகளிர் உலகக் கிண்ணம் : 6ஆவது தடவையாக ஆஸி.வசம்
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|