Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
அறிவீரோ......(படம் தந்த கவிதை)
2 posters
Page 1 of 1
அறிவீரோ......(படம் தந்த கவிதை)
என் எழில் காணும்
கண்கள் கொண்ட காதலால்
என் பசுமைக்காய்
தவமிருக்கிறார்கள்
என்னை அரவணைத்து
தன் மடிமீது தவளவிட்ட
நிலமகள் மீதென் காதலை
சமர்ப்பித்திருக்கிறேன்
எண்ணிலடங்கா இன்பங்களுண்டு
என்பெருமையை சொல்லியடங்காதென
மகிழ்வோரைக் காண்கிறேன் - ஆதலால்
தற்பெருமையும் கொள்கிறென்
என்சிறப்பில் லயித்த வானம்
தூரநின்று மகிழ்கின்றபோதெல்லாம்
அவரின் ஆனந்தக் கண்ணீராய்
மழை பொழிந்து மகிழ்விக்கிறார்
இயற்கையாய் நாங்கள் கொண்ட
சமநிலையை மறுக்கின்ற...
மானிடனே எங்களுக்கெதிரியாகின்றனரே
அறிவீரோ......????
Re: அறிவீரோ......(படம் தந்த கவிதை)
பச்சை பசேலென பசுமையாய் கண்களை குளிரவைக்கும் காட்சிக்கு ஆழகை சேர்க்கும் கவி வரிகள்.
நாமும் கூட படம் பார்த்து கவி வரையலாமா ஹாசிம்? தினம் ஒரு படம்.. தினம் ஒரு கவிதை!
நாமும் கூட படம் பார்த்து கவி வரையலாமா ஹாசிம்? தினம் ஒரு படம்.. தினம் ஒரு கவிதை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அறிவீரோ......(படம் தந்த கவிதை)
எழுதலாம் அக்கா ஒரு திரி ஆரம்பிப்போமா இடுங்கள் படம் திறமையுள்ளவர்கள் எழுதட்டும்
நாமும் எழுதுவோம்
நாமும் எழுதுவோம்
Re: அறிவீரோ......(படம் தந்த கவிதை)
ஹேஹே! இந்தகதையெல்லாம் இல்லை! திரியின் நாயகனும் திரிக்கு படம் இடப்போகின்றவரும் நீங்கள் தான்!
நீங்கள் ஆரம்பியுங்கள். நாங்கள் பின் வருவோம். கவிதை எழுத ஆட்களை இழுப்பதா கஷ்டம்.
நீங்கள் ஆரம்பியுங்கள். நாங்கள் பின் வருவோம். கவிதை எழுத ஆட்களை இழுப்பதா கஷ்டம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அறிவீரோ......(படம் தந்த கவிதை)
அது சரி எழுதலாம் ஆரம்பிக்கலாம் திரி ஆரம்பிக்கிறேன் ஆனால் அனைவரும் தங்களுக்கு கிடைக்கின்ற படங்களை இட்டு கவிதை கோருங்கள் அனைவரும் சேர்ந்தே சமைத்து சாப்பிடலாம்Nisha wrote:ஹேஹே! இந்தகதையெல்லாம் இல்லை! திரியின் நாயகனும் திரிக்கு படம் இடப்போகின்றவரும் நீங்கள் தான்!
நீங்கள் ஆரம்பியுங்கள். நாங்கள் பின் வருவோம். கவிதை எழுத ஆட்களை இழுப்பதா கஷ்டம்.
Re: அறிவீரோ......(படம் தந்த கவிதை)
இந்த திரியையே தலைப்பினை மாற்றி தொடரலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அறிவீரோ......(படம் தந்த கவிதை)
பாயிஸ் தொடங்கிவிட்டார் அக்கா அதை தொடர்வோம்Nisha wrote:இந்த திரியையே தலைப்பினை மாற்றி தொடரலாம்.
Re: அறிவீரோ......(படம் தந்த கவிதை)
ஆமாம்! அதை தொடரலாம். ஆனால் அவர் ஒழுங்காக தினம் வந்து படம் போடணும். இல்லை அவர் இருக்குமிடம் தேடி வரும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» பேஸ் புக் தந்த படம்
» படம் பார்த்தேன் கவிதை வந்தது
» படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
» மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை!(படம் இணைப்பு)
» ஆண்டவன் தந்த கை
» படம் பார்த்தேன் கவிதை வந்தது
» படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
» மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை!(படம் இணைப்பு)
» ஆண்டவன் தந்த கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|