Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 19:56
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
படம் பார்த்தேன் கவிதை வந்தது
+2
நண்பன்
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
படம் பார்த்தேன் கவிதை வந்தது
கொடுமையிலும் கொடுமை .....
சிறுவர் துஸ்பிரயோகம் .....
இரக்கமற்ற அரக்கர்களால் ....
நடந்தேறும் கொடுமை .....!!!
பிஞ்சென்றும் பாராமல் .....
கொடூர குரலாம் அதட்டுவதும் ....
தம்பிள்ளை தானே என்றும் ....
தகுதிக்கு மீறி தண்டிப்பதும் .....
போதையில் வந்து பேசாத ...
வார்த்தைகளை பேசுவதும் ....
போதையை தன் பிள்ளைக்கு ...
தலைமுறையாய் கடத்துவதும் .....
வீட்டுக்குள் நடந்தேறும்
சிறுவர் துஸ்பிரயோகம் ....!!!
உல்லாச பிரயாணம் .....
உள்ளத்துக்கே இருக்கவேண்டும் ....
உடலுக்கல்ல - பணம் படைத்த ....
நாடுகளில் இருந்து வந்தது ....
பட்டினி நாடுகளின் பலவீனத்தை ....
பக்கபலமாக பயன்படுத்தி ....
பாலகரை பயன்படுத்து வெறியர்களே
உங்களுக்கும் சிறார்கள் உள்ளனர் ....!!!
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
படத்திற்கு கவிதை படைத்துள்ளீர்கள் நிதர்சனமான வரிகள்
இன்றய உலகின் உண்மைகள் இவைகள்தான் நடக்கிறது எங்கும் நடக்கிறது ஏன் நமது நாட்டில் அதிகமாக நடக்கிறது
உல்லாச பிரயாணம் .....
உள்ளத்துக்கே இருக்கவேண்டும் ....
உடலுக்கல்ல - பணம் படைத்த ....
நாடுகளில் இருந்து வந்தது ....
பட்டினி நாடுகளின் பலவீனத்தை ....
பக்கபலமாக பயன்படுத்தி ....
பாலகரை பயன்படுத்து வெறியர்களே
உங்களுக்கும் சிறார்கள் உள்ளனர் ....!!!
இன்றய உலகின் உண்மைகள் இவைகள்தான் நடக்கிறது எங்கும் நடக்கிறது ஏன் நமது நாட்டில் அதிகமாக நடக்கிறது
உல்லாச பிரயாணம் .....
உள்ளத்துக்கே இருக்கவேண்டும் ....
உடலுக்கல்ல - பணம் படைத்த ....
நாடுகளில் இருந்து வந்தது ....
பட்டினி நாடுகளின் பலவீனத்தை ....
பக்கபலமாக பயன்படுத்தி ....
பாலகரை பயன்படுத்து வெறியர்களே
உங்களுக்கும் சிறார்கள் உள்ளனர் ....!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
பச்சிளம் குழந்தைக்கு ....
என்னபுரியும் ....?
அம்மாவின் தூக்கத்திலும் ....
பால் குடித்த அந்த குழந்தைக்கு ....
என்ன புரியும் .....?
முளையில் பாலாக ......
வெளியேறவேண்டியது....
தலையில் இரத்தமாக .....
வெளியேறுவது .....
பச்சிளம் குழந்தைக்கு ....
எப்படி புரியும் .....?
ஈழத்தில்
நடந்த கொடூரங்களில் ......
உலகை உலுக்கிய பலகொடூரம் ....
வடுவாக வலுவாக இருந்தாலும் ....
உலக மனசாட்சி இன்னும் ...
இருட்டு இரும்பு அறைக்குள் ....
கவனமாய் உறங்குகிறது ....!!!
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
ஆம் நமது நாட்டில் தான் அதிகம்நண்பன் wrote:படத்திற்கு கவிதை படைத்துள்ளீர்கள் நிதர்சனமான வரிகள்
இன்றய உலகின் உண்மைகள் இவைகள்தான் நடக்கிறது எங்கும் நடக்கிறது ஏன் நமது நாட்டில் அதிகமாக நடக்கிறது
உல்லாச பிரயாணம் .....
உள்ளத்துக்கே இருக்கவேண்டும் ....
உடலுக்கல்ல - பணம் படைத்த ....
நாடுகளில் இருந்து வந்தது ....
பட்டினி நாடுகளின் பலவீனத்தை ....
பக்கபலமாக பயன்படுத்தி ....
பாலகரை பயன்படுத்து வெறியர்களே
உங்களுக்கும் சிறார்கள் உள்ளனர் ....!!!
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
கனமான வலி தரும் வலிகள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
நேசமுடன் ஹாசிம் wrote:
இந்த குழந்தைக்கு ....
அம்மா என்று அழைக்கும் ....
எந்த உயிரையும் அம்மாவாக ....
கருதுகிறான் .....!!!
இவன்தான் உலகின் ....
சமத்துவத்தை எடுத்துக்காட்டும் .....
சமதர்ம வாதியின்பேன் ....!!!
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
கவிப்புயல் இனியவன் wrote:
பச்சிளம் குழந்தைக்கு ....
என்னபுரியும் ....?
அம்மாவின் தூக்கத்திலும் ....
பால் குடித்த அந்த குழந்தைக்கு ....
என்ன புரியும் .....?
முளையில் பாலாக ......
வெளியேறவேண்டியது....
தலையில் இரத்தமாக .....
வெளியேறுவது .....
பச்சிளம் குழந்தைக்கு ....
எப்படி புரியும் .....?
ஈழத்தில்
நடந்த கொடூரங்களில் ......
உலகை உலுக்கிய பலகொடூரம் ....
வடுவாக வலுவாக இருந்தாலும் ....
உலக மனசாட்சி இன்னும் ...
இருட்டு இரும்பு அறைக்குள் ....
கவனமாய் உறங்குகிறது ....!!!
காட்சி வந்து கண்ணீர் வர வைக்கிறது
வரிகள் அதற்கு பொருத்தமாக உள்ளது
இந்தக் காட்சி குஜராத்தில் நடந்த கலவரத்தில் எடுத்த படம் இந்தப் படம் ஈழம் இல்லை
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
கவிப்புயல் இனியவன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
இந்த குழந்தைக்கு ....
அம்மா என்று அழைக்கும் ....
எந்த உயிரையும் அம்மாவாக ....
கருதுகிறான் .....!!!
இவன்தான் உலகின் ....
சமத்துவத்தை எடுத்துக்காட்டும் .....
சமதர்ம வாதியின்பேன் ....!!!
தாய்மையை உணர்த்தும் கோமாதா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
நன்றி நன்றிநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:
பச்சிளம் குழந்தைக்கு ....
என்னபுரியும் ....?
அம்மாவின் தூக்கத்திலும் ....
பால் குடித்த அந்த குழந்தைக்கு ....
என்ன புரியும் .....?
முளையில் பாலாக ......
வெளியேறவேண்டியது....
தலையில் இரத்தமாக .....
வெளியேறுவது .....
பச்சிளம் குழந்தைக்கு ....
எப்படி புரியும் .....?
ஈழத்தில்
நடந்த கொடூரங்களில் ......
உலகை உலுக்கிய பலகொடூரம் ....
வடுவாக வலுவாக இருந்தாலும் ....
உலக மனசாட்சி இன்னும் ...
இருட்டு இரும்பு அறைக்குள் ....
கவனமாய் உறங்குகிறது ....!!!
காட்சி வந்து கண்ணீர் வர வைக்கிறது
வரிகள் அதற்கு பொருத்தமாக உள்ளது
இந்தக் காட்சி குஜராத்தில் நடந்த கலவரத்தில் எடுத்த படம் இந்தப் படம் ஈழம் இல்லை
தகவளுக்க் மிக்க நன்றி
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
எத்தனை காசுகள் குமிந்தாலும்
அத்தனையும் துச்சம் உன் சுமைக்கு
அச்சமின்றி வாழ்ந்திடத் துணிந்த
நெஞ்சம் உன் நிலையை மெச்சுகிறேன்
இறைவனின் படைப்பில்
வடிவங்கள் பல்லாயிரம்
உனை வடிவமைத்து
உலகுக்குக் கற்றுக்கொடுக்கிறான்
ஊனமான உள்ளங்களுடன்
உலாவரும் மனிதர்களுக்கு
உவகையுன்னால் உணர்ந்து
படிப்பினைதான் பெற்றிடுவார்களா...???
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
நெஞ்சில் முள் தைக்கிறது உங்கள் வரிகள்நேசமுடன் ஹாசிம் wrote:
எத்தனை காசுகள் குமிந்தாலும்
அத்தனையும் துச்சம் உன் சுமைக்கு
அச்சமின்றி வாழ்ந்திடத் துணிந்த
நெஞ்சம் உன் நிலையை மெச்சுகிறேன்
இறைவனின் படைப்பில்
வடிவங்கள் பல்லாயிரம்
உனை வடிவமைத்து
உலகுக்குக் கற்றுக்கொடுக்கிறான்
ஊனமான உள்ளங்களுடன்
உலாவரும் மனிதர்களுக்கு
உவகையுன்னால் உணர்ந்து
படிப்பினைதான் பெற்றிடுவார்களா...???
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
மிக்க நன்றி சார் நீங்கள் துவக்கி வைத்த திரி என் கண்ணில் பட்டது இந்த படம் கனத்துவிட்டது உள்ளம்
Last edited by நேசமுடன் ஹாசிம் on Mon 14 Sep 2015 - 13:19; edited 1 time in total
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
அட படத்துக்கு கவிதையா?
இனியவன் சாரும், ஹாசிம் சாரும் கலக்கிட்டிருக்காங்கப்பா! நடத்துங்க நடத்துங்க!
இனியவன் சாரும், ஹாசிம் சாரும் கலக்கிட்டிருக்காங்கப்பா! நடத்துங்க நடத்துங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
மிக்க நன்றி அக்காNisha wrote:அட படத்துக்கு கவிதையா?
இனியவன் சாரும், ஹாசிம் சாரும் கலக்கிட்டிருக்காங்கப்பா! நடத்துங்க நடத்துங்க!
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
முக்காலமும் சேர்ந்தே நடந்தோம்
எக்காரணமும் பிரித்திட நினைக்கவில்லை
இவ்வுலகம் முடிந்திடிந்திட்டாலும்
எமை மரணத்திலும் சேர்த்திடட்டும்
சுற்றம் எமை சூழ்ந்த போதும்
பதற்றமின்றிய எம்வாழ்வில்
சிதறல்கள் ஏதுமில்லா
சீரிய பாதையினை அமைத்திருந்தோம்
நாம் நடந்த பாதைகள்
சுவடுகளாய் மட்டும்
தடம் பதிந்து விட்டது
ஏடுகளெதுவும் கண்டிடாத
ஏற்றமது எம்முலகமென்று யாரறிவார்.....
Last edited by நேசமுடன் ஹாசிம் on Tue 15 Sep 2015 - 12:34; edited 1 time in total
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
கோர்க்கும் கரம் ஒன்றெனினும்
கரம் சொல்லும் கதை என்னமோ?
அக்காயென் அன்னையென
அவள் அடுச்சுவட்டை நீ தொடர்ந்தால்
அகிலமேயுன் பின் தொடரும்
அன்னைக்கு நிகரிவளே
அனைத்திற்கும் தாய் அவளே
கைப்பிடித்து வழி நடத்தும்
அன்பில் நிறைகுடமவளேயென
முன் படம் சொல்லிச்செல்ல........
இளமையில் இனிமை தரும்
இதமான உறவு அவள்.
கரம் பிடித்த நொடி முதலாய்
கண்மணி போல் ஆனவளே!
காலமெல்லாம் உனை காப்பேன்
கலங்காதே கண்மணியே
என்றுரைப்பதும் கேட்கின்றதே ...
இறுதியுரை எனதுரையாய்
வாழ்க்கையெனும் பயணத்திலே..
வழித்துணையாய் ஆனவன் நீ
எவருக்கிங்கே எவர் துணையோ
எவ்வழியில் செல்கின்றோமோ..
வழி நடத்தும் வலது கரம்
வழி மாறி சென்றிடுமோ..
கொடுங்கோலன் எமன் வரும் நாள்
கோர்த்த கரம் பிரிந்திடும் நாள்
உன் பின்னே நான் வருவேன்
உனைத்தொடர்ந்தே நான் இருப்பேன்.
கரம் சொல்லும் கதை என்னமோ?
அக்காயென் அன்னையென
அவள் அடுச்சுவட்டை நீ தொடர்ந்தால்
அகிலமேயுன் பின் தொடரும்
அன்னைக்கு நிகரிவளே
அனைத்திற்கும் தாய் அவளே
கைப்பிடித்து வழி நடத்தும்
அன்பில் நிறைகுடமவளேயென
முன் படம் சொல்லிச்செல்ல........
இளமையில் இனிமை தரும்
இதமான உறவு அவள்.
கரம் பிடித்த நொடி முதலாய்
கண்மணி போல் ஆனவளே!
காலமெல்லாம் உனை காப்பேன்
கலங்காதே கண்மணியே
என்றுரைப்பதும் கேட்கின்றதே ...
இறுதியுரை எனதுரையாய்
வாழ்க்கையெனும் பயணத்திலே..
வழித்துணையாய் ஆனவன் நீ
எவருக்கிங்கே எவர் துணையோ
எவ்வழியில் செல்கின்றோமோ..
வழி நடத்தும் வலது கரம்
வழி மாறி சென்றிடுமோ..
கொடுங்கோலன் எமன் வரும் நாள்
கோர்த்த கரம் பிரிந்திடும் நாள்
உன் பின்னே நான் வருவேன்
உனைத்தொடர்ந்தே நான் இருப்பேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
அருமை அக்கா மூன்று பரிமாணங்களையும் படம் போட்ட கவிதை பாராட்டி வாழ்த்துகிறேன்Nisha wrote:கோர்க்கும் கரம் ஒன்றெனினும்
கரம் சொல்லும் கதை என்னமோ?
அக்காயென் அன்னையென
அவள் அடுச்சுவட்டை நீ தொடர்ந்தால்
அகிலமேயுன் பின் தொடரும்
அன்னைக்கு நிகரிவளே
அனைத்திற்கும் தாய் அவளே
கைப்பிடித்து வழி நடத்தும்
அன்பில் நிறைகுடமவளேயென
முன் படம் சொல்லிச்செல்ல........
இளமையில் இனிமை தரும்
இதமான உறவு அவள்.
கரம் பிடித்த நொடி முதலாய்
கண்மணி போல் ஆனவளே!
காலமெல்லாம் உனை காப்பேன்
கலங்காதே கண்மணியே
என்றுரைப்பதும் கேட்கின்றதே ...
இறுதியுரை எனதுரையாய்
வாழ்க்கையெனும் பயணத்திலே..
வழித்துணையாய் ஆனவன் நீ
எவருக்கிங்கே எவர் துணையோ
எவ்வழியில் செல்கின்றோமோ..
வழி நடத்தும் வலது கரம்
வழி மாறி சென்றிடுமோ..
கொடுங்கோலன் எமன் வரும் நாள்
கோர்த்த கரம் பிரிந்திடும் நாள்
உன் பின்னே நான் வருவேன்
உனைத்தொடர்ந்தே நான் இருப்பேன்.
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
ஹாசிம் நிஷா இருவரும் படத்திற்கேற்ற கவிதையில் பின்னுறிங்கப்பா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
நன்றி அக்காபானுஷபானா wrote:ஹாசிம் நிஷா இருவரும் படத்திற்கேற்ற கவிதையில் பின்னுறிங்கப்பா
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
நேசமுடன் ஹாசிம் wrote:
எத்தனை காசுகள் குமிந்தாலும்
அத்தனையும் துச்சம் உன் சுமைக்கு
அச்சமின்றி வாழ்ந்திடத் துணிந்த
நெஞ்சம் உன் நிலையை மெச்சுகிறேன்
இறைவனின் படைப்பில்
வடிவங்கள் பல்லாயிரம்
உனை வடிவமைத்து
உலகுக்குக் கற்றுக்கொடுக்கிறான்
ஊனமான உள்ளங்களுடன்
உலாவரும் மனிதர்களுக்கு
உவகையுன்னால் உணர்ந்து
படிப்பினைதான் பெற்றிடுவார்களா...???
படமும் பேசுகிறேன் வரிகளும் உயிர் கொடுக்கிறது
ஊனமான உள்ளங்களுடன்
உலாவரும் மனிதர்களுக்கு
உவகையுன்னால் உணர்ந்து
படிப்பினைதான் பெற்றிடுவார்களா...???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
நேசமுடன் ஹாசிம் wrote:
முக்காலமும் சேர்ந்தே நடந்தோம்
எக்காரணமும் பிரித்திட நினைக்கவில்லை
இவ்வுலகம் முடிந்திடிந்திட்டாலும்
எமை மரணத்திலும் சேர்த்திடட்டும்
சுற்றம் எமை சூழ்ந்த போதும்
பதற்றமின்றிய எம்வாழ்வில்
சிதறல்கள் ஏதுமில்லா
சீரிய பாதையினை அமைத்திருந்தோம்
நாம் நடந்த பாதைகள்
சுவடுகளாய் மட்டும்
தடம் பதிந்து விட்டது
ஏடுகளெதுவும் கண்டிடாத
ஏற்றமது எம்முலகமென்று யாரறிவார்.....
தலைப்பிற்கேற்றாப்போல் படங்களும் கவிதையும் அருமையாக உள்ளது
பின்னுகிறீர்கள் ஹாசிம் இனியவன் அசத்துங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
Nisha wrote:கோர்க்கும் கரம் ஒன்றெனினும்
கரம் சொல்லும் கதை என்னமோ?
அக்காயென் அன்னையென
அவள் அடுச்சுவட்டை நீ தொடர்ந்தால்
அகிலமேயுன் பின் தொடரும்
அன்னைக்கு நிகரிவளே
அனைத்திற்கும் தாய் அவளே
கைப்பிடித்து வழி நடத்தும்
அன்பில் நிறைகுடமவளேயென
முன் படம் சொல்லிச்செல்ல........
இளமையில் இனிமை தரும்
இதமான உறவு அவள்.
கரம் பிடித்த நொடி முதலாய்
கண்மணி போல் ஆனவளே!
காலமெல்லாம் உனை காப்பேன்
கலங்காதே கண்மணியே
என்றுரைப்பதும் கேட்கின்றதே ...
இறுதியுரை எனதுரையாய்
வாழ்க்கையெனும் பயணத்திலே..
வழித்துணையாய் ஆனவன் நீ
எவருக்கிங்கே எவர் துணையோ
எவ்வழியில் செல்கின்றோமோ..
வழி நடத்தும் வலது கரம்
வழி மாறி சென்றிடுமோ..
கொடுங்கோலன் எமன் வரும் நாள்
கோர்த்த கரம் பிரிந்திடும் நாள்
உன் பின்னே நான் வருவேன்
உனைத்தொடர்ந்தே நான் இருப்பேன்.
அடடா பின்றீங்களே ஒவ்வாருத்தரும் அவர் அவர் பாணியில் பிச்சி உதறுகிறீர்கள் பிரமாதம்
எனக்கும் எழுத வேண்டும் போல் உள்ளது ம்ம்
நானும் எழுதப்போறேன் கவிதை
நானும் எழுதப்போகிறேன் கவிதை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
- Spoiler:
நேசமுடன் ஹாசிம்Nisha wrote:கோர்க்கும் கரம் ஒன்றெனினும்
கரம் சொல்லும் கதை என்னமோ?
அக்காயென் அன்னையென
அவள் அடுச்சுவட்டை நீ தொடர்ந்தால்
அகிலமேயுன் பின் தொடரும்
அன்னைக்கு நிகரிவளே
அனைத்திற்கும் தாய் அவளே
கைப்பிடித்து வழி நடத்தும்
அன்பில் நிறைகுடமவளேயென
முன் படம் சொல்லிச்செல்ல........
இளமையில் இனிமை தரும்
இதமான உறவு அவள்.
கரம் பிடித்த நொடி முதலாய்
கண்மணி போல் ஆனவளே!
காலமெல்லாம் உனை காப்பேன்
கலங்காதே கண்மணியே
என்றுரைப்பதும் கேட்கின்றதே ...
இறுதியுரை எனதுரையாய்
வாழ்க்கையெனும் பயணத்திலே..
வழித்துணையாய் ஆனவன் நீ
எவருக்கிங்கே எவர் துணையோ
எவ்வழியில் செல்கின்றோமோ..
வழி நடத்தும் வலது கரம்
வழி மாறி சென்றிடுமோ..
கொடுங்கோலன் எமன் வரும் நாள்
கோர்த்த கரம் பிரிந்திடும் நாள்
உன் பின்னே நான் வருவேன்
உனைத்தொடர்ந்தே நான் இருப்பேன்.
அருமை அக்கா மூன்று பரிமாணங்களையும் படம் போட்ட கவிதை பாராட்டி வாழ்த்துகிறேன்
நன்றி ஹாசிம். மதியம் சமையல் நேரம் ச்சும்மா கிறுக்கினேன்.
உங்கள் கவிதையும் அருமை ஹாசிம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நான் நேத்து ‘ஏ’ படம் பார்த்தேன்..!! – நகைச்சுவை
» கவிதை சொன்னேன், என் மூக்கில் ரத்தம் வந்தது!
» அறிவீரோ......(படம் தந்த கவிதை)
» படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
» மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை!(படம் இணைப்பு)
» கவிதை சொன்னேன், என் மூக்கில் ரத்தம் வந்தது!
» அறிவீரோ......(படம் தந்த கவிதை)
» படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
» மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை!(படம் இணைப்பு)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|