Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
+5
Nisha
சுறா
சே.குமார்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
First topic message reminder :
காத்திருப்பு…!!
*
காத்திருக்கும் போது
யாரும் சீக்கிரம்
வருவதில்லை
வெளியே
போய்விட்டப் பின் வந்துக்
காத்திருக்கிறார்கள்.
*
தறுதலையாய்ச் சுற்றித்
திரிந்த மகன்
திருந்தவேயில்லை என்று
கடைசி வரை
வருந்தினாள் தாய்….!! .
*
காத்திருப்பு…!!
*
காத்திருக்கும் போது
யாரும் சீக்கிரம்
வருவதில்லை
வெளியே
போய்விட்டப் பின் வந்துக்
காத்திருக்கிறார்கள்.
*
தறுதலையாய்ச் சுற்றித்
திரிந்த மகன்
திருந்தவேயில்லை என்று
கடைசி வரை
வருந்தினாள் தாய்….!! .
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
நன்றி இனியவன்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
பரபரப்பு….!!
*
உக்கிரமான கோடை வெயில்
உற்சாகமான மக்களை
அலுக்க வைக்கின்றன.
நடப்பவர்கள் புழுங்குகிறார்கள்
நடைபாதை வியாபாரிகள்
பழகிவிட்டார்கள்
முகங்களில் முகமுடியணிந்து
பறக்கிறார்கள் இருசக்கர
வாகனங்களில்
குளிர்சாதனம் பொருத்தி
கார்களில் இருப்பவர்கள்
வெயில் பற்றிய கவலையில்லை
நிழல்தேடி சோர்வில் ஒதுங்க
நினைப்பவர்கள் இருப்பிடமின்றி
தவித்து அலைகிறார்கள்.
தேனீர் கடைகளில்
சுமாரானக் கூட்டம்
குளிர்பானக் கடைகளில
கூட்டமோ கூட்டம்
கையில் பொருட்கள் வாங்கிய
கடையின் விளம்பரப் பைகள்.
நகரங்களில் நன்றாகவே
நடக்கின்றது வியாபாரம்
மனிதர்களின் முகங்களில்
நிலவுகிறது
தற்காலிக ஆரவாரம்.
*
*
உக்கிரமான கோடை வெயில்
உற்சாகமான மக்களை
அலுக்க வைக்கின்றன.
நடப்பவர்கள் புழுங்குகிறார்கள்
நடைபாதை வியாபாரிகள்
பழகிவிட்டார்கள்
முகங்களில் முகமுடியணிந்து
பறக்கிறார்கள் இருசக்கர
வாகனங்களில்
குளிர்சாதனம் பொருத்தி
கார்களில் இருப்பவர்கள்
வெயில் பற்றிய கவலையில்லை
நிழல்தேடி சோர்வில் ஒதுங்க
நினைப்பவர்கள் இருப்பிடமின்றி
தவித்து அலைகிறார்கள்.
தேனீர் கடைகளில்
சுமாரானக் கூட்டம்
குளிர்பானக் கடைகளில
கூட்டமோ கூட்டம்
கையில் பொருட்கள் வாங்கிய
கடையின் விளம்பரப் பைகள்.
நகரங்களில் நன்றாகவே
நடக்கின்றது வியாபாரம்
மனிதர்களின் முகங்களில்
நிலவுகிறது
தற்காலிக ஆரவாரம்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
மனஅலைகள்…!!
*
கடற்கரையில்
சுண்டல் விற்கும்
சிறுவர்கள் அறிவார்கள்
எத்தனையோ?
காதலர்களின் துயர
மனோ தத்துவம்.
*
*
கடற்கரையில்
சுண்டல் விற்கும்
சிறுவர்கள் அறிவார்கள்
எத்தனையோ?
காதலர்களின் துயர
மனோ தத்துவம்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
அவளா…!!
*
என்னைத் தெரியவில்லையா?
என்று கேட்டாய்.
தெரியவில்லையே என்றேன்
நான் தான் அவள்.
எவள்?
ஓ…நீ…. தான்
அந்த அவளா???.
*
*
என்னைத் தெரியவில்லையா?
என்று கேட்டாய்.
தெரியவில்லையே என்றேன்
நான் தான் அவள்.
எவள்?
ஓ…நீ…. தான்
அந்த அவளா???.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
ந.க.துறைவன் wrote:மனஅலைகள்…!!
*
கடற்கரையில்
சுண்டல் விற்கும்
சிறுவர்கள் அறிவார்கள்
எத்தனையோ?
காதலர்களின் துயர
மனோ தத்துவம்.
*
உண்மைதான் சில படங்களிலும் பார்த்திருக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
உள்ளிருப்பு…!!
*
உன்னைப் பார்த்ததாக
அம்மா வந்துச் சொன்னாள்
அப்பப் பார்த்தவளா இல்லை
மெலிந்திருக்கா சோம்பி
முகம் தெளிவில்லை எதையோ
பறிகொடுத்தவ மாதிரியிருக்கா?
மனம்விட்டு எதையும்
சொல்ல மறுக்கிறா?
நீ போயி தா அவகிட்ட
பேசிப் பாரேன்.
ஊங்கிட்ட வாச்சும்
கஷ்டத்தைச் சொல்லி….
நான் போயி எப்படிம்மா?
அவளிடம் கேட்பது?
நாளும் குமைந்துக்
கொண்டிருப்பவளிடம் போய்
எத்தனைப் பேர் கேட்டாலும்
உள்ளிருப்பதை வெளியில்
சொல்லுமா வெந்த மனம்….??
*
*
*
உன்னைப் பார்த்ததாக
அம்மா வந்துச் சொன்னாள்
அப்பப் பார்த்தவளா இல்லை
மெலிந்திருக்கா சோம்பி
முகம் தெளிவில்லை எதையோ
பறிகொடுத்தவ மாதிரியிருக்கா?
மனம்விட்டு எதையும்
சொல்ல மறுக்கிறா?
நீ போயி தா அவகிட்ட
பேசிப் பாரேன்.
ஊங்கிட்ட வாச்சும்
கஷ்டத்தைச் சொல்லி….
நான் போயி எப்படிம்மா?
அவளிடம் கேட்பது?
நாளும் குமைந்துக்
கொண்டிருப்பவளிடம் போய்
எத்தனைப் பேர் கேட்டாலும்
உள்ளிருப்பதை வெளியில்
சொல்லுமா வெந்த மனம்….??
*
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
எந்த டீ பிடிக்கும்…?
*
உங்களுக்கு கிரீன் டீ பிடிக்குமா?
உங்க எண்ணத்திற்கு பச்சை கொடி காட்டும்.
*
உங்களுக்கு லெமன் டீ பிடிக்குமா?
உங்க மனம் பாதுகாப்பைத் தேடும்
*
உங்களுக்கு பிளாக் டீ பிடிக்குமா?
உங்க மனம் வெறுப்பில் இருக்கிறது என்று அர்த்தம்.
*
உங்களுக்கு சைனா டீ பிடிக்குமா?
உங்களுக்கு பயந்த சுபாவம் உண்டெனலாம்
*
உங்களுக்கு பிளாக் & வையிட் டீ பிடிக்குமா?
உங்களுக்கு மனக்கலக்கம் அதிகமுண்டு.
*
உங்களுக்கு திரிரோசஸ் டீ பிடிக்குமா?
உங்கள் மனம் அன்பு ஆசை காதல்
மூன்றுக்கும் அடிமை.
*
*
உங்களுக்கு கிரீன் டீ பிடிக்குமா?
உங்க எண்ணத்திற்கு பச்சை கொடி காட்டும்.
*
உங்களுக்கு லெமன் டீ பிடிக்குமா?
உங்க மனம் பாதுகாப்பைத் தேடும்
*
உங்களுக்கு பிளாக் டீ பிடிக்குமா?
உங்க மனம் வெறுப்பில் இருக்கிறது என்று அர்த்தம்.
*
உங்களுக்கு சைனா டீ பிடிக்குமா?
உங்களுக்கு பயந்த சுபாவம் உண்டெனலாம்
*
உங்களுக்கு பிளாக் & வையிட் டீ பிடிக்குமா?
உங்களுக்கு மனக்கலக்கம் அதிகமுண்டு.
*
உங்களுக்கு திரிரோசஸ் டீ பிடிக்குமா?
உங்கள் மனம் அன்பு ஆசை காதல்
மூன்றுக்கும் அடிமை.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
மன அவசங்கள்…!!
*
மௌனமாய் இருப்பதாகத் தெரிகிறது
பரந்த வெளியெங்கும் சூழ்ந்திருக்கும்
மனஅவசங்கள் தோற்றத்தில் உள்ளதைச்
சற்றே வெளியேற்ற வழிதேடுகிறது மனம்.
அவரவர்களுக்குள்ளேயே பகிர்ந்து
வெளியில் சொல்ல இயலாது உள்ளே
தீயெனப் பற்றி எரியும் பிரச்சினைகள்
எங்கும் ஓயாதப் போராட்டங்கள்
ஆர்ப்பாட்டங்கள் உண்ணாநோன்புகள்
நிகழ்த்திய வண்ணமாய் ஊழியர்கள்.
பொதுமக்கள் என்றேனும் தீர்வுக்
காணலாமென்றக் கனவுகளோடு
வாழ்ந்துக் கழிக்கின்றனர்
நாள்தோறும் தகவல்கள் எதிர்ப்பார்த்து
உட்கார வைத்திருக்கிறது ஊடகங்கள்.
பேச்சு வார்த்தைத் தோல்வியென்றத்
தலைப்புச் செய்தியோடு முடிந்தது
இன்றொரு நாள்….!!
*
*
மௌனமாய் இருப்பதாகத் தெரிகிறது
பரந்த வெளியெங்கும் சூழ்ந்திருக்கும்
மனஅவசங்கள் தோற்றத்தில் உள்ளதைச்
சற்றே வெளியேற்ற வழிதேடுகிறது மனம்.
அவரவர்களுக்குள்ளேயே பகிர்ந்து
வெளியில் சொல்ல இயலாது உள்ளே
தீயெனப் பற்றி எரியும் பிரச்சினைகள்
எங்கும் ஓயாதப் போராட்டங்கள்
ஆர்ப்பாட்டங்கள் உண்ணாநோன்புகள்
நிகழ்த்திய வண்ணமாய் ஊழியர்கள்.
பொதுமக்கள் என்றேனும் தீர்வுக்
காணலாமென்றக் கனவுகளோடு
வாழ்ந்துக் கழிக்கின்றனர்
நாள்தோறும் தகவல்கள் எதிர்ப்பார்த்து
உட்கார வைத்திருக்கிறது ஊடகங்கள்.
பேச்சு வார்த்தைத் தோல்வியென்றத்
தலைப்புச் செய்தியோடு முடிந்தது
இன்றொரு நாள்….!!
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
கைப் பிடித்து…!!
*
1.
எந்த மொழியில்
பேசுகிறான் என்று
தெரியவில்லை
சூரியன்.
2.
பார்வையற்றவரைக்
கைபிடித்து
அழைத்துப் போகிறான்
காற்று.
*
*
1.
எந்த மொழியில்
பேசுகிறான் என்று
தெரியவில்லை
சூரியன்.
2.
பார்வையற்றவரைக்
கைபிடித்து
அழைத்துப் போகிறான்
காற்று.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
தேடல்
*
நீ தேடுவது என்னிடமிருக்கிறது
நான் தேடுவது உன்னிடமிருக்கிறது
நமக்குள்ளிருக்கும் தேடல்
மின் உணர்வாகப் பாய்ந்து
இருவரையும் இணைக்கின்றது
பொல்லாதக் காதல்.
*
*
நீ தேடுவது என்னிடமிருக்கிறது
நான் தேடுவது உன்னிடமிருக்கிறது
நமக்குள்ளிருக்கும் தேடல்
மின் உணர்வாகப் பாய்ந்து
இருவரையும் இணைக்கின்றது
பொல்லாதக் காதல்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
நீர்…!!
*
நீரே உயிர் நீரே இரத்தம்
நீரே சுவாசம் நீரே உணவு
நீரே உணர்வு நீரே உறவு
நீரே விந்து நீரே நாதம்
நீரே வாழ்க்கை நீரே சந்ததி
நீரே அமைதி நீரே நம்மதி
நீரே பிரம்மம் நீரே கர்மம்
நீரே நித்தியம் நீரே சத்தியம்!!.
*
*
நீரே உயிர் நீரே இரத்தம்
நீரே சுவாசம் நீரே உணவு
நீரே உணர்வு நீரே உறவு
நீரே விந்து நீரே நாதம்
நீரே வாழ்க்கை நீரே சந்ததி
நீரே அமைதி நீரே நம்மதி
நீரே பிரம்மம் நீரே கர்மம்
நீரே நித்தியம் நீரே சத்தியம்!!.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
விதி..!!
*
அதிகாலை வேளைத் தவிர
மற்ற பொழுதுகளில்
கொதிப்பேற்றும் வெயிலில்
பாதையோரச் செடிகளில்
காய்ந்து கருகி வாடுகிறது
மலர்கள்
மனிதன் வாடினால் விதி
மலர்கள் வாடினால் நியதி.
*
நடந்ததை வெளியில்
சொன்னால் வெட்கம்
எவரிடமேனும் சொல்லி
பகர்ந்திடாவிட்டால்
தாங்கமுடியாதத் துக்கம்.
மனமொரு
இருதலைக்கொள்ளி.
இதற்கில்லை முற்றுப்புள்ளி.
*
*
அதிகாலை வேளைத் தவிர
மற்ற பொழுதுகளில்
கொதிப்பேற்றும் வெயிலில்
பாதையோரச் செடிகளில்
காய்ந்து கருகி வாடுகிறது
மலர்கள்
மனிதன் வாடினால் விதி
மலர்கள் வாடினால் நியதி.
*
நடந்ததை வெளியில்
சொன்னால் வெட்கம்
எவரிடமேனும் சொல்லி
பகர்ந்திடாவிட்டால்
தாங்கமுடியாதத் துக்கம்.
மனமொரு
இருதலைக்கொள்ளி.
இதற்கில்லை முற்றுப்புள்ளி.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
ந.க.துறைவன் wrote:தேடல்
*
நீ தேடுவது என்னிடமிருக்கிறது
நான் தேடுவது உன்னிடமிருக்கிறது
நமக்குள்ளிருக்கும் தேடல்
மின் உணர்வாகப் பாய்ந்து
இருவரையும் இணைக்கின்றது
பொல்லாதக் காதல்.
*
அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
மனமொருந.க.துறைவன் wrote:விதி..!!
*
அதிகாலை வேளைத் தவிர
மற்ற பொழுதுகளில்
கொதிப்பேற்றும் வெயிலில்
பாதையோரச் செடிகளில்
காய்ந்து கருகி வாடுகிறது
மலர்கள்
மனிதன் வாடினால் விதி
மலர்கள் வாடினால் நியதி.
*
நடந்ததை வெளியில்
சொன்னால் வெட்கம்
எவரிடமேனும் சொல்லி
பகர்ந்திடாவிட்டால்
தாங்கமுடியாதத் துக்கம்.
மனமொரு
இருதலைக்கொள்ளி.
இதற்கில்லை முற்றுப்புள்ளி.
*
இருதலைக்கொள்ளி.
இதற்கில்லை முற்றுப்புள்ளி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
மிக்க நன்றி நண்பன்....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
வாழ்நாள்…!!
*
வாழ்க்கை எதுவென்று
யாரும் கேட்பதில்லை
வாழ்க்கை இது தானென்று
எவரும் சொன்னதில்லை.
எதுவாகவோ இயங்கி
மெதுவாகவே கழிகிறது
ஆமை வேகமாய் பயணித்து
ஒவ்வொருவரின் வாழ்நாள்
*
*
வாழ்க்கை எதுவென்று
யாரும் கேட்பதில்லை
வாழ்க்கை இது தானென்று
எவரும் சொன்னதில்லை.
எதுவாகவோ இயங்கி
மெதுவாகவே கழிகிறது
ஆமை வேகமாய் பயணித்து
ஒவ்வொருவரின் வாழ்நாள்
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
சத்தியமான உண்மை அண்ணாந.க.துறைவன் wrote:வாழ்நாள்…!!
*
வாழ்க்கை எதுவென்று
யாரும் கேட்பதில்லை
வாழ்க்கை இது தானென்று
எவரும் சொன்னதில்லை.
எதுவாகவோ இயங்கி
மெதுவாகவே கழிகிறது
ஆமை வேகமாய் பயணித்து
ஒவ்வொருவரின் வாழ்நாள்
*
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
மிக்க நன்றி நிசா....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
அழுதவள் சிரித்தாள்…!!
*
இரவு அழுதவள்
காலையில் சிரித்தாள்
என்னவென்று கேட்டேன்?
ஒன்றுமில்லை என்று
ஒதுங்கி நின்று சொன்னாள்.
*
மலராய் சிரித்தத்
தேவதைக் கண்டேன்
தேவை எதுவென
அவளிடம் கேட்டேன்
சொல்லாமல் தலைகவிழ்ந்த
மௌனம் ரசித்தேன்.
*
*
இரவு அழுதவள்
காலையில் சிரித்தாள்
என்னவென்று கேட்டேன்?
ஒன்றுமில்லை என்று
ஒதுங்கி நின்று சொன்னாள்.
*
மலராய் சிரித்தத்
தேவதைக் கண்டேன்
தேவை எதுவென
அவளிடம் கேட்டேன்
சொல்லாமல் தலைகவிழ்ந்த
மௌனம் ரசித்தேன்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
பூவழகி…!!
*
அழகிய மலரே அழகிய மலரே
காற்று உன்னைத் தழுவக் கண்டேன்
பனியில் குளிரில் நடுங்கும்போது
போர்வையில்லாமல் வாடக் கண்டேன்
ஆசையாய் பறித்து உள்ளங்கையில்
அணைத்துக் கொண்டு, மெல்லிய
விரல்களால் போர்த்தி விட்டேன்.
பொன்மேனி சிலிர்க்கக் கண்டேன்
என் உள்ளத்தில் நீயோ நறுமணமாய்
புகுந்துக் கொண்டாய். பூவழகி.
*
*
*
அழகிய மலரே அழகிய மலரே
காற்று உன்னைத் தழுவக் கண்டேன்
பனியில் குளிரில் நடுங்கும்போது
போர்வையில்லாமல் வாடக் கண்டேன்
ஆசையாய் பறித்து உள்ளங்கையில்
அணைத்துக் கொண்டு, மெல்லிய
விரல்களால் போர்த்தி விட்டேன்.
பொன்மேனி சிலிர்க்கக் கண்டேன்
என் உள்ளத்தில் நீயோ நறுமணமாய்
புகுந்துக் கொண்டாய். பூவழகி.
*
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
பூவழகி…!!
*
அழகிய மலரே அழகிய மலரே
காற்று உன்னைத் தழுவக் கண்டேன்
பனியில் குளிரில் நடுங்கும்போது
போர்வையில்லாமல் வாடக் கண்டேன்
ஆசையாய் பறித்து உள்ளங்கையில்
அணைத்துக் கொண்டு, மெல்லிய
விரல்களால் போர்த்தி விட்டேன்.
பொன்மேனி சிலிர்க்கக் கண்டேன்
என் உள்ளத்தில் நீயோ நறுமணமாய்
புகுந்துக் கொண்டாய். பூவழகி.
*
*
அழகிய மலரே அழகிய மலரே
காற்று உன்னைத் தழுவக் கண்டேன்
பனியில் குளிரில் நடுங்கும்போது
போர்வையில்லாமல் வாடக் கண்டேன்
ஆசையாய் பறித்து உள்ளங்கையில்
அணைத்துக் கொண்டு, மெல்லிய
விரல்களால் போர்த்தி விட்டேன்.
பொன்மேனி சிலிர்க்கக் கண்டேன்
என் உள்ளத்தில் நீயோ நறுமணமாய்
புகுந்துக் கொண்டாய். பூவழகி.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
தவிப்பு…!!
*
அவன் சொன்னதை
அவள் தவறாக நினைத்தாள்
அவள் சொன்னதை
அவன் தவறாக நினைத்தான்.
பதட்டமானப் பேச்சில் நேர்ந்த
புரிதலின்மையில்
இருவரும் பேசிக்கொண்டது
வேறுவேறல்ல.
ஒரே சொல்லாடலால்
இருவருமே தள்ளாடல்.
*
*
அவன் சொன்னதை
அவள் தவறாக நினைத்தாள்
அவள் சொன்னதை
அவன் தவறாக நினைத்தான்.
பதட்டமானப் பேச்சில் நேர்ந்த
புரிதலின்மையில்
இருவரும் பேசிக்கொண்டது
வேறுவேறல்ல.
ஒரே சொல்லாடலால்
இருவருமே தள்ளாடல்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
வெகுளித்தனம்…!!
*
புத்திசாலியை, பைத்தியக்காரனைப்
புரிந்துக் கொள்ளலாம்.
புரிந்துக் கொள்ள முடியாமல் போகலாம்
புதிராகவே எப்பொழுதும்
புரிந்துக் கொள்வதற்கும்
புரியாமல் போவதற்கும்
புரிய வைப்பதற்கும்
சிரமமாக இருப்பவனே
இரண்டாங் கெட்டான்.
எப்படியோ?
சமாளிப்பான் அறி்வாளி
சங்கடப்படுவான் வெகுளி.
*
*
புத்திசாலியை, பைத்தியக்காரனைப்
புரிந்துக் கொள்ளலாம்.
புரிந்துக் கொள்ள முடியாமல் போகலாம்
புதிராகவே எப்பொழுதும்
புரிந்துக் கொள்வதற்கும்
புரியாமல் போவதற்கும்
புரிய வைப்பதற்கும்
சிரமமாக இருப்பவனே
இரண்டாங் கெட்டான்.
எப்படியோ?
சமாளிப்பான் அறி்வாளி
சங்கடப்படுவான் வெகுளி.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» ந.க.துறைவன் புதுக்கவிதைகள்
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» ந.க.துறைவன் புதுக்கவிதைகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|